Saturday, October 8, 2011

மூன்று வினாடிகளுக்கு ஒரு குழந்தைத் திருமணம்




உலகளவில் குழந்தைத் திருமணம் மூலம் பெண் குழந்தைகளின் வாழ்வு பல வகைகளில் சீரழிக்கப்படுகிறது .பெரும்பாலும் இப் பெண் குழந்தைகளின் ஏழ்மை அறியாமையைக்காட்டி குழந்தை திருமணம் என்னும் பாலும் கிணற்றில் தள்ளி அவர்களின் முன்னேற்றம் மறுக்கப்படுகின்றது. பெரும்பாலும் குழந்தை திருமனத்திக்கு தள்ளப்படும் குழந்தைகளின் வயது.14 -18 க்குள் இருக்கின்றது .


இத்தகைய குழந்தை திருமணங்கள் அதிகமாக ஆபிரிக்கா மத்திய மற்றும் தெற்க்காசிய நாடுகளில்தான் நடத்தப்படுகிறது.
இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து உலகளவில் லண்டனை சேர்ந்த ப்ரியகிங் வாவ் என்கிற அமைப்பின் தலிவர் மேரி டேலண்டன் குரல் கொடுத்துள்ளார்.

மூன்று நொடிகளுக்கு ஒரு பால்ய விவாகம் வீதம் உலகளாவில் நடை பெறுகிறது என்றும் இது இன்னும் பத்து வருடத்தில் இரு மடங்காகும் எனவும் தாம்சன் ரைட்டர் என்னும் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.