tag:blogger.com,1999:blog-89355269084555703342024-03-12T18:00:19.286-07:00உடைத் தெறி !Niginthan (எஸ். நிகிந்தன்) http://www.blogger.com/profile/02579168569513948619noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-8935526908455570334.post-31932825089638907942017-02-20T11:24:00.005-08:002017-02-20T11:27:55.955-08:00<b>முலை வரிக்கு எதிராய் தன் முலையையே அறுத்துக் கொடுத்த இளம்பெண்
============================================================================<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-Fy17S3336cU/WKtB8dKW5jI/AAAAAAAAGU8/kOpwNhfownUGuATS5bJTewGiNGPrCWi5gCLcB/s1600/mulachiparambu-murali-paintings.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://1.bp.blogspot.com/-Fy17S3336cU/WKtB8dKW5jI/AAAAAAAAGU8/kOpwNhfownUGuATS5bJTewGiNGPrCWi5gCLcB/s320/mulachiparambu-murali-paintings.jpg" width="320" height="228" /></a></div></b>
முன்னோடி வழக்கறிஞர் லஜபதிராய் அவர்கள், மார்பகத்திற்கு வரியும் அதனை மூடி மறைப்பதற்கு வரியும், விதித்த வரலாற்றை தன்னுடைய கட்டுரையில் விரித்துரைத்துள்ளார்கள்.
அண்மையில் ஓர் அரிய வரலாறு கண்டறியப்பட்டுள்ளது. அது ஆட்சியாளர்கள் மார்பக வரியை வசூலிப்பதில் காட்டிய வேகத்தையும், ஆதிக்க ஜாதியினரின் இந்த வரியை எதிர்த்த வீராங்கனையின் வரலாறும் ஒன்று போலவே உலகறியச் செய்தது.
இந்த வரலாற்று நிகழ்வு நடந்தது வழக்கறிஞர் லஜபதிராய் அவர்கள் குறிப்பிடும் அதே திருவிதாங்கூர் இராஜியம்தான்.
நடந்த காலம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன். இடம் திருவிதாங்கூர் இராஜ்யம், நாங்கிலி கிராமம், சேர்த்தலா வட்டம். இப்போது கேரள மாநிலத்தில் இருக்கின்றது. ‘நாங்கிலி’ என்ற சொல்லுக்கு ‘அழகு’ எனப் பொருள். ‘நாங்கிலி’ என்பது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் பெயர்.
இவர் முப்பது வயதை அடைந்த அழகிய மாது. ஒரு கட்டத்தில் இவர் தன்னடைய மார்பகத்திற்கு விதிக்கப்பட்ட வரியைச் செலுத்துவதில்லை என உறுதி கொண்டாள். ஆனால், திருவிதாங்கூர் இராஜ்யத்தின் உயர்ஜாதி ஆட்சியாளர்கள் விடுவதாக இல்லை.
தொடர்ந்து மார்பக வரி வசூலிப்பவர்களை நாங்கிலியின் வீட்டுக்கு அனுப்பி வரியைச் செலுத்தக் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், அழகி நாங்கிலி இந்த வரியைச் செலுத்துவதை மிகப் பெரிய அவமானமாகக் கருதினார். அதனால் மார்பக வரியை தருவதில்லை என்ற தனது உறுதியில் தளராமலிருந்தாள்.
இந்த மார்பக வரிக்கு மலையாள மொழியில் முலைக்கர்ணம் என்று பெயர்.
தொடர்ந்து வரியைக் கட்டிட அவள் மறுத்து வந்ததால் வரி பாக்கி அதிகரித்துக் கொண்டே சென்றது. மார்பகம் பெரியதாக இருந்ததால் வரியும் அதற்குத் தகுந்தாற் போல் அதிகமாக இருக்கும். அழகியின் மார்பகங்கள் பெரியவை. அதனால் விதித்த வரியும் அதிகம்.
‘முலைக்கர்ணம் பார்வத்தியார்’ அதாவது மார்பக வரியை வசூல் செய்யும், பார்வத்தியார் ஒரு நாள் நாங்கிலியை தேடிப் போய்விட்டார்.
நாங்கிலி தன் வீட்டுக்கு வந்த அவரை, சற்றுப் பொறுங்கள் இதோ வரித் தொகையோடு வருகின்றேன் என்று வீட்டிற்குள் சென்றாள்.
ஓர் வாழை இலையை எடுத்து விரித்தாள். விளக்கொன்றை ஏற்றி வைத்தாள். தன் மார்பகங்களை ஒவ்வொன்றாக அறுத்து வைத்தாள். அப்படியே சாய்ந்து இறந்தாள்.
மார்பக வரியை வசூலிக்க வந்த பார்வத்தியாருக்கு இந்த மார்பகங்களைத் தந்தாள். மார்பக வரிக்கு எதிராகத் திப்பு சுல்தானின் கடும் நடவடிக்கைகளுக்குப் பின், அது சமுதாயத்தில் ஒழிக்கப்பட்டது.
நூறு ஆண்டுகளுக்கு முன் அழகி நாங்கிலி அறுத்து வைத்த மார்பகங்கள் தாம் ‘முலைவரி’ என்ற மார்பக வரிக்கு எதிராக எழுந்த முதல் எதிர்ப்பலை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.
இந்த அதிர்வான நிகழ்ச்சிக்குப் பின் அவள் வாழ்ந்த இடம் ‘முலைச்சிபரம்பு’ (மார்ப்கப் பெண் வாழ்ந்த இடம்) என்றே வழங்கப்பட்டது.
பின்னர் இந்த போராட்ட வரலாற்றை வரலாற்றுச் சுவடுகளிலிருந்து மறைத்திட விரும்பினார்கள் ஆதிக்க ஜாதியினர். அதனால் அந்த இடத்தை ‘முலைச்சிபரம்பு’ என்பதற்குப் பதிலாய் ‘மனோரமா காவலா’ என மாற்றினார்கள்.
ஆனால், அவள் வாழ்ந்த அந்த ஓலைக்குடிசை இடிபாடுகளுடன் அதே இடத்தில் இருக்கின்றது. முரளி என்ற ஓவியர் இந்த வரலாற்றைச் சித்திரமாகத் தீட்டி அந்த இடத்தில் வைத்திருக்கின்றார். அந்த ஊர் மக்கள் ஒவ்வொருவரும் “நாங்கள் இந்த வரலாற்றை செவி வழி செய்தியாகக் கேட்டு வளர்ந்தோம். இப்போது எங்கள் உள்ளக் கிடக்கையை அப்படியே சித்திரமாக வரைந்துள்ளார் முரளி’’ என அவரை பாராட்டுகின்றார்கள்.
இந்த இடம், இடம்பெறும், சேர்த்தலாதான் முன்னாள் இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி அவர்களின் சொந்த ஊர்.
இந்த வரலாறு பேணப்பட வேண்டும், அழகி நாங்கிலிக்கு நினைவிடம் ஒன்றும் எழுப்பப்பட வேண்டும் என்பது அந்த மக்களின் வேண்டுகோள்.
(நன்றி - டைம்ஸ் ஆஃப் இந்தியா, 7.3.2016)
- மஞ்சை வசந்தன்Niginthan (எஸ். நிகிந்தன்) http://www.blogger.com/profile/02579168569513948619noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8935526908455570334.post-56362998364426793132014-05-09T13:48:00.000-07:002014-05-09T13:48:20.380-07:00பெண்கள் மார்பகங்களை மறைக்க கூடாது<br /><span class="userContent">எத்தனைபேருக்கு தெரியும் இந்த கொடுமை ?? அன்று
குமரி மண்ணின் மைந்தர்களை( இன்று இந்து என கூறி கொள்ளும் மதம்) அடிமை
படுத்தியது!! உறவுகளே சிந்தியுங்கள்!!<br /> <br /> ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் ஜன்மி சம்பிரதாயமும், 10 மற்றும் 11 ம் நூற்றான்டுகளில் ஆரியப<span class="text_exposed_show">்
பார்ப்பனர்களும் (நம்பூதிரிகள்) ஆதிக்கம் சேர நாட்டில் ஓங்கத் தொடங்கிய
வேளையில் சாதிக் கட்டுப்பாடுகள் உருவெடுத்தன. 12 ம் நூற்றாண்டில் இந்தக்
கட்டுப்பாடுகள் ஜென்மி சம்பிரதாயத்தின் உத்வேகத்தால் அதிகரித்து, மேல் சாதி
இந்து என்றும், கீழ் சாதி இந்து என்றும் பாகுபாடுகள் உருவாகி காணாமை,
நடவாமை, தொடாமை போன்ற சமுதாய முறைகள் உருவாகிற்று.<br /> <br /> இந்த தீமைகளில்
ஒரு பிரிவு தான்(சாணார் ,புலையர் ,.....) தாழ்த்தப்பட்ட மக்கள்
இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக்
</span></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-XaPxTeAWGmg/U20-4oFWrBI/AAAAAAAAEDc/d4bcBuYDC9Q/s1600/1375127_420332888078633_1807555781_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-XaPxTeAWGmg/U20-4oFWrBI/AAAAAAAAEDc/d4bcBuYDC9Q/s1600/1375127_420332888078633_1807555781_n.jpg" height="257" width="320" /></a></div>
கட்டுப்பாடு. உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள்
மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும்.<br /> <br />
சான்றாக நம்பூதிரிகளின் முன்பு சூத்திர நாயர் பெண்கள் மார்பகங்களை மறைக்க
கூடாது, அதே போன்று சாதி வரிசையின் அடிப்படையில் கீழ் சாதி இந்து பெண்கள்
அனைவரும் மார்பகங்களை மறைக்காமல் நடமாட வேண்டும் என்பது மரபாகிவிட்டது.
இந்த உடைக் கட்டுப்பாட்டை மீறினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.<br /> <br />
தாலி அறுத்தான் சந்தையில் மேலாடை அணிந்து சென்ற பெண்களின்,தாலி அறு
தெறிந்தும் ,மேலாடைகள் கிளிதெறிந்தும், மார்பகங்கள் வெட்டி விசப்பட்ட
கொடுமைகளும் எத்தனை பேருக்கு தெரியும் ?Niginthan (எஸ். நிகிந்தன்) http://www.blogger.com/profile/02579168569513948619noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8935526908455570334.post-75767649540394247302012-09-13T03:54:00.001-07:002012-09-13T03:54:55.097-07:00மறுமணம் பாவமல்ல<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-H1i0i91D0ZQ/UFG7EoaSDcI/AAAAAAAADZA/UnGlXJJ9Xhg/s1600/527002_352883821465974_1874046576_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="221" src="http://2.bp.blogspot.com/-H1i0i91D0ZQ/UFG7EoaSDcI/AAAAAAAADZA/UnGlXJJ9Xhg/s320/527002_352883821465974_1874046576_n.jpg" width="320" /></a></div>
<div class="MsoNormal" style="line-height: 13.5pt;">
<span lang="AR-SA" style="background: white; color: #333333; font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Tahoma; mso-hansi-font-family: Tahoma;"><br /></span></div>
<div class="MsoNormal" style="line-height: 13.5pt;">
<span lang="AR-SA" style="background: white; color: #333333; font-family: Latha; font-size: 10.0pt; mso-ascii-font-family: Tahoma; mso-hansi-font-family: Tahoma;"><br /></span></div>
<div class="MsoNormal">
</div>
<div style="line-height: 13.5pt; text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;">மறுமணம் பாவமல்ல :</span></div>
<span style="background-color: white;"><div style="color: #333333; font-family: Tahoma; font-size: 10pt; line-height: 13.5pt; text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">--------------------------------</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: Tahoma; font-size: 13px; line-height: 18px;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">மறுமணம்
என்பது</span></div>
</span><br />
<div class="MsoNormal">
</div>
<div style="line-height: 13.5pt; text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;">மாபெரும் தவறல்ல</span></div>
<span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">மாற்றான் கை
பட்டதால்</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">பெண்
ஒன்றும் இழிவல்ல</span></div>
</span><span style="background-color: white;"><div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: Tahoma; font-size: 13px; line-height: 18px;"><br /></span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">பெண்மை என்ற
சொல்</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">உடல்
சார்ந்த ஒன்றுமில்லை</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">உள்ளன்பு
உயர் தியாகம்</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">இவை இன்றி
வேறில்லை</span></div>
</span><span style="background-color: white;"><div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: Tahoma; font-size: 13px; line-height: 18px;"><br /></span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">அவமானம்
என்றல்ல</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">அதில் தவறு
ஒன்றுமில்லை</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">தன்மானம்
காப்பதற்கு</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">தனியானால்
தவறில்லை</span></div>
</span><span style="background-color: white;"><div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: Tahoma; font-size: 13px; line-height: 18px;"><br /></span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">மஞ்சள் கயறு
கட்டி விட்டு</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">மாடு போல
நடத்துபவனை</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">நெஞ்சை ஏறி
மிதித்து</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">மீண்டு
வந்தால் பாவமில்லை</span></div>
</span><span style="background-color: white;"><div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: Tahoma; font-size: 13px; line-height: 18px;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">நாங்கள்</span></div>
</span><span style="background-color: white;"><div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: Tahoma; font-size: 13px; line-height: 18px;"><br /></span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">கட்டிலினை
அலங்கரிக்கும்</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span lang="AR-SA" style="font-size: 10pt; line-height: 13.5pt;">பொருளுமில்லை
</span><span style="font-family: Tahoma; font-size: 10pt; line-height: 13.5pt;">_ </span><span lang="AR-SA" style="font-size: 10pt; line-height: 13.5pt;">நீங்கள்</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">காமத்தில்
விளையாடும்</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">பொம்மை
இல்லை</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">சமுதாயம்
தூற்றும் என</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span lang="AR-SA" style="font-size: 10pt; line-height: 13.5pt;">அஞ்சி
கொண்டு </span><span style="font-family: Tahoma; font-size: 10pt; line-height: 13.5pt;">_ </span><span lang="AR-SA" style="font-size: 10pt; line-height: 13.5pt;">நாங்கள்</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">சாகும் வரை
உரிமை இழக்க</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">அடிமை இல்லை</span></div>
</span><span style="background-color: white;"><div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: Tahoma; font-size: 13px; line-height: 18px;"><br /></span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">உள்ளத்தின்
உணர்ச்சிகளை</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span lang="AR-SA" style="font-size: 10pt; line-height: 13.5pt;">புரியாமல் </span><span style="font-family: Tahoma; font-size: 10pt; line-height: 13.5pt;">_ </span><span lang="AR-SA" style="font-size: 10pt; line-height: 13.5pt;">வெறும்</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">உடல்
தின்னும் மிருகத்தை</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">கட்டி
கொண்டு</span></div>
</span><span style="background-color: white;"><div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: Tahoma; font-size: 13px; line-height: 18px;"><br /></span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">பண்பாடு
கலாசாரம் என்று</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span lang="AR-SA" style="font-size: 10pt; line-height: 13.5pt;">சொல்லி
கொண்டு </span><span style="font-family: Tahoma; font-size: 10pt; line-height: 13.5pt;">_ </span><span lang="AR-SA" style="font-size: 10pt; line-height: 13.5pt;">நாங்கள்</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">படும்பாடை
சரி செய்யும்</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">சமுதாயமே ..</span></div>
</span><span style="background-color: white;"><div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: Tahoma; font-size: 13px; line-height: 18px;"><br /></span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">வந்து
விட்டு உண்று விட்டு</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span lang="AR-SA" style="font-size: 10pt; line-height: 13.5pt;">சென்று
விடுவீர் </span><span style="font-family: Tahoma; font-size: 10pt; line-height: 13.5pt;">_ </span><span lang="AR-SA" style="font-size: 10pt; line-height: 13.5pt;">எங்கள்</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">வாழ்க்கை
வீணாய் போய்விட்டால்</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span lang="AR-SA" style="font-size: 10pt; line-height: 13.5pt;">நீயா
தருவீர் </span><span style="font-family: Tahoma; font-size: 10pt; line-height: 13.5pt;">?</span></div>
</span><span style="background-color: white;"><div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: Tahoma; font-size: 13px; line-height: 18px;"><br /></span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">காமத்தில்
மட்டும்தான்</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span lang="AR-SA" style="font-size: 10pt; line-height: 13.5pt;">ஆண்களின்
பங்கு </span><span style="font-family: Tahoma; font-size: 10pt; line-height: 13.5pt;">_ </span><span lang="AR-SA" style="font-size: 10pt; line-height: 13.5pt;">நாங்கள்</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">காலமும்
செய்ய இங்கு</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">ஆயிரம்
உண்டு</span></div>
</span><span style="background-color: white;"><div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: Tahoma; font-size: 13px; line-height: 18px;"><br /></span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">மெட்டி
போட்டு</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">மேளம் தட்டி</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">மேடை மீது</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">தாலி கட்டி</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">கையை
பிடித்தவன்</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">கயவன்
என்றால்</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span lang="AR-SA" style="font-size: 10pt; line-height: 13.5pt;">நானா
பொறுப்பு </span><span style="font-family: Tahoma; font-size: 10pt; line-height: 13.5pt;">?</span></div>
</span><span style="background-color: white;"><div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: Tahoma; font-size: 13px; line-height: 18px;"><br /></span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">முதல்
வாழ்க்கை முறிவதல்</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span lang="AR-SA" style="font-size: 10pt; line-height: 13.5pt;">பாவமுமல்ல </span><span style="font-family: Tahoma; font-size: 10pt; line-height: 13.5pt;">_ </span><span lang="AR-SA" style="font-size: 10pt; line-height: 13.5pt;">அந்த</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">பாவி தொட்ட
உடல்</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">என்பதால்
கேவலமல்ல</span></div>
</span><span style="background-color: white;"><div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: Tahoma; font-size: 13px; line-height: 18px;"><br /></span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">மனம்
பார்த்து மணம்</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">கொள்பவன்
ஆண்களின் கூட்டம்</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">மறுமணம்
ஆயினும் கை பிடிப்பவன்</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">ஆண்டவன்
தோற்றம்</span></div>
</span><span style="background-color: white;"><div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: Tahoma; font-size: 13px; line-height: 18px;"><br /></span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">திருமணம்
தோற்பதால்</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">வாழ்க்கை
ஒன்றும் இருளல்ல</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">மறுமணத்தை
தேடும் பெண்</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">மட்டமான
பொருளல்ல</span></div>
</span><span style="background-color: white;"><div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: Tahoma; font-size: 13px; line-height: 18px;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">நாங்கள்
வாழ்வில்</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">தடுக்கி
தான் போனாம்</span></div>
</span><span lang="AR-SA" style="background-color: white; background-position: initial initial; background-repeat: initial initial; color: #333333; font-family: Latha; font-size: 10pt; line-height: 13.5pt;"><div style="text-align: justify;">
<span style="font-size: 10pt; line-height: 13.5pt;">தவறி
ஒன்னும் போகவில்லை</span></div>
</span><br />
Niginthan (எஸ். நிகிந்தன்) http://www.blogger.com/profile/02579168569513948619noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8935526908455570334.post-51003299298145605842012-07-16T07:54:00.000-07:002012-11-23T07:25:52.593-08:00மதம் என்ற குருட்டுப் பூனையும் , பெண் உடலும், கொற்றவை<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-MSTFaExqp38/UAQq8i7ZALI/AAAAAAAADNg/8wYN8rdj9_4/s1600/moslem_woman.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="262" src="http://1.bp.blogspot.com/-MSTFaExqp38/UAQq8i7ZALI/AAAAAAAADNg/8wYN8rdj9_4/s320/moslem_woman.jpg" width="320" /></a></div>
<br />
<br />
படச்சுருளில் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கம் என்ற எனது கட்டுரைக்கு இருவிதமான கருத்துக்கள் பகிரப்படுகிறது. துரதிஷ்டவசமாக இரண்டுமே மதவாதமாக இருக்கிறதே ஒழிய பெண் உடல் சுரண்டப்படுவது குறித்த கண்டனங்களையோ அல்லது அதை மாற்றுவதற்கான தீர்மானங்களாகவோ இல்லை. இசுலாமிய பின்னூட்டம் “இதனால் தானே இசுலாம் உடம்பை மூட சொல்கிறது, புர்க்காவை அணியச் சொல்கிறது”...”முதலில் மேலாடை வேண்டி சுதந்திர போராட்டம், இப்போது ஆடையே வேண்டாம் என்று போராட்டம்...சுதந்திரம் என்றால் என்ன தெரியுமா...” என்பது<br />
<br />
இந்துத்துவ பின்னூட்டம் ”கட்டுரையின் மையப்பொருள் பெண்களை நுகர்வு பொருளாய் பார்ப்பதை பற்றி பேசுகிறது, ஆனால் கட்டுரையின் இறுதியில் இஸ்லாமிய கிராமத்தை பற்றி சொல்லியிருக்கிறீர்கள், பெண்களை போகப்பொருளாய் பார்ப்பதற்கு மாற்றாய் பெண்களை புர்காவில் அடைத்து வைக்க சொல்கிறது இஸ்லாம் இதை பற்றி கட்டுரையில் சொல்லமால் விட்டுவிட்டீர்களே? புர்கா பற்றிய உங்கள் பார்வையையும் அறிய விரும்புகிறேன்”<br />
<br />
எல்லா மதமும் பெண்களை ஆணாதிக்கக் கோட்பாட்டுக்குள் அடைத்துத்தான் வைத்திருக்கிறது, புர்க்கா என்பது வெறும் பௌதிக குறியீடு அவ்வளவுதான். எனது கட்டுரைகள் எந்த மதம் மேன்மையானது என்று பேசும் பொருட்டு எழுதப்படவில்லை, ஏனென்றால் மதங்கள் வேற்றுமையை வளர்த்து ஒடுக்குமுறையை ஏவ பயன்படுகிறதே ஒழிய சமத்துவத்தை நடைமுறைபடுத்த அவை உதவவில்லை. கடவுள் பற்றாளர்கள் தங்கள் மதத்தில் உள்ள நன்மைகளைப் பின்பற்றும் பொழுது, மற்ற கடவுள் போதனைகளையும் பின்பற்றுவதில் ஏன் தயக்கம் கொள்கின்றனர்? ஏன் ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு முறையால், சடங்குகளால், குறிப்பிட்ட பூசாரிகள் மூலம் மட்டுமே கடவுளை அடைய முடியும் என்று நம்புகின்றனர். கடவுள் ஒருவனே அவன் சிவனே, விஷ்னுவே, ஏசுவே, அல்லாவே, யெகோவாவே என்று சொல்லும் நபர்கள் ஏன் இவர்கள் அணைவரையுமே கடவுளாக ஏற்றுக்கொண்டு, எல்லா மதங்களின் வழிபாட்டு முறையையும் பின்பற்ற தயங்குகின்றனர். எல்லா பிரார்த்தனை முறைகளையும் பின்பற்றினால் ஒருவேளை கடவுளை எளிதில் சென்றடைந்துவிடலாமே. ஒரு கடவுளே எல்லோரையும் படைத்திருந்தால் ஏன் ஒவ்வொரு இனமும், கூட்டமும் தங்களுக்கான கடவுள்களை தனித்தனியே பிரித்து மோதிக்கொள்ளும் பொழுது தன்னை வெளிக்காட்டிக் கொண்டு தான் ஒருவனே, தனக்காக எல்லோரும் அடித்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்லவதில்லை...ஏன் எல்லா இறைத் தூதர்களும் ஆண்களாகவே இருக்கின்றனர். பிறப்புக்கு பெண் காரணமாயிருந்தாலும் அவளது கரு மட்டும் தெய்வீகத்தன்மையினால் உருவாகியது என்று பிதற்றும் மதவாதிகள் பெற்றெடுத்த அன்னையை ஓரம் கட்டிவிட்டு அவளுக்குப் பிறந்த ஆண்மகனை, அல்லது அவளது கணவனை மட்டும் மூலக் கடவுளாக வழிபடச் சொல்வது ஏன்?<br />
<br />
தாய் தெய்வங்களை, தாய்வழிச் சமூகத்தை குலைத்து ‘லிங்க வழிப்பாட்டை (ஆண் தெய்வ) நிறுவுவதற்கு, சமூக அதிகாரத்தை, பொருளாதார அதிகாரத்தைக் கைபற்ற ஆண்கள் உருவாக்கியதே ‘ஒரு கடவுட் கோட்பாடு, ஆண் இறைத்தூதர் கோட்பாடு’. //யூத மதம், பௌத்தம், கன்பூசிய மதம், கிறித்தவ மதம் மற்றும் இஸ்லாம் ஆகிய ஐந்து பிரதான நம்பிக்கை அமைப்புகள் ஒவ்வொறும் அதனதன் வழியிலேயே, தமது இயல்பினாலேயே பெண்களின் தாழ்ந்த நிலைமையை வலியுறுத்தி, ஆண்களின் மேலாதிக்கத்தை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட மதிப்புகள் மற்றும் ஆணைகளுக்கு அவர்கள் கீழ்படியவேண்டுமென்று கோரின//<br />
<br />
பெண்ணின் உற்பத்தி திறன் மீதிருந்த பொறாமையினால் பெண்ணின் உடற்பாகங்கள் பற்றிய அருவருப்பான, தாழ்வான கருத்துக்களை உடல் மீது ஏற்றிவைத்து பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமைகளை சார்ப்புத் தன்மையை உறுவாக்கியதற்கு உதவியதே மதக் கோட்பாடுகள். //பெண்ணினது உடம்பில் எந்த பாகமும் ஏதாவது ஒரு வழியில் பீதி, அச்சம், கோபம் அல்லது ஆழமான பயத்தை தோற்றுவிக்காமலிருக்கவில்லை//.<br />
<br />
பெண்ணின் தலைமுடி உட்பட சிற்றின்ப வேட்கையை தூண்டிவிடமுடியும் எனும் மதக் கோட்பாடே புர்க்காவை அணிந்து கொள்வதற்கான அடிப்படை, அதாவது பெண் உடல் பாலுறுவுக்கு அழைப்புவிடக்கூடியது என்று பெண்ணை தன் உடலை புர்க்கா போட்டு மூடச் சொல்கிறது. பெண் உடல் பாவத்தின் சின்னம் என்று மநு ஸ்மிருதி ஒரு விதமாக சொல்கிறது, குரான் வேறு விதமாக சொல்கிறது, பைபிள் வேறுவிதமாக சொல்கிறது அவ்வளவுதான். “கன்னிகள் பூப்படைவதுதான் தேவதூதர்களின் வீழ்ச்சிக்கு காரணம்” என்று டெர்ர்டுலின் எனும் கிறத்தவ பாதிரியார் சொல்லியிருக்கிறார். “ஒரு பெண் குளியலறைக்குச் செல்லும் போதெல்லாம் சைத்தான் அவளுடனிருக்கிறான் அவளது உடம்பு சைத்தானின் விளையாட்டரங்கம்” என்று முகம்மது அறிவித்தார். ஆண்களின் உடம்பு பற்றி, மனம் பற்றி ஏன் இத்தகைய கருத்தாக்கங்கள் இல்லை.<br />
<br />
ஒரு பெண் நபி கூட இல்லாமல் இருக்கும் வரலாற்று சூழலில், இஸ்லாமிலும் பெண் தெய்வம் இருந்திருக்கிறாள் என்பதை சர் ரிச்சர் பர்ட்டன் விவரிக்கிறார்:<br />
<br />
<br />
“அரேபியாவின் ஆற்றல் மிக்க முத்தொகுதி தேவதையின் ஓர் அம்சமான அல்-உஸ்ஸா மெக்காவில் காபா என்ற ஸ்தலத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருக்கிறாள். அங்குப் பண்டைக் காலப் பெண் மதக்குருக்கள் அவளுக்கு சேவை செய்தனர். அவள் விசேஷ தெய்வமும், பெண்களின் பாதுகாவலனும் ஆவாள். இன்றும் அந்த காபா இருந்து வருகிறது. இஸ்லாம் சமயத்தின் மிகவும் புனித ஸ்தலமாகக் கருதப்படுகிறது.<br />
<br />
ஆற்றல் மிக்க அம்மனின் பெண்குருக்கள் அப்புறப்படுட்தப்பட்டு அந்த இடத்தை ஆண் குருக்கள் கைப்பற்றிக் கொண்டனர்.<br />
<br />
அதேவேளை பெண்களை பள்ளிவாசலுக்குள் அனுமதிக்க மறுக்கிறது, சில இஸ்லாமிய நாடுகளில் பெண் உறுப்புக்கு சுன்னத் என்ற பெயரில் கிளிட்டோரிஸை அறுத்தெரியப்படுகிறது, சிறு துவாரத்தை மட்டும் விட்டு பாலியல் உறுப்பை தைத்து விடப்படுகிறது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது பெண் புணர்ச்சியில் உச்ச நிலையை உணரக்கூடாது என்பதுதான். பெண் உடல் பலகீனமானது, பாதுகாப்புத் தேவை என்று சதா ஓதிக்கொண்டேயிருக்கும் ஆண் பலசாலிகள் ஆரம்பக்கால இஸ்லாமியப் பெண்கள் ஆயுதமேந்தி ஆண்களோடு சேர்ந்து நின்று கடுமையான போர்களில் ஈடுபட்டுள்ளனர் எனபதை அறிந்திருக்கின்றனரா என்று தெரியவில்லை . ஒரு கௌரவிக்கப்பட்ட வீராங்கனையும் போர்த் தலைவியுமான சலாயம் பிண்ட் மல்ஹான், கர்ப்பம் தரித்துள்ள தனது வயிற்றைச் சுற்றிலும் உடைவாள்களையும், குத்தீட்டிகளையும் கட்டிக் கொண்டு முகம்மதுவுடனும் அவரைப் பின்பற்றுபவர்களுடனும் சேர்ந்து அக்கம்பக்கமாக நின்று போர் செய்திருக்கிறாள். மற்றொரு பெண், பைஸாண்டியர்களுக்கெதிரான கடுமையான போராட்டத்தில் போரின் நிலவரத்தைச் சாதகமாக மாற்றியிருக்கிறாள். அப்பொழுது ஓர் உயரமான குதிரை வீரன் முகத்தையும் கழுத்தையும் கறுப்புத் துணியால் மூடிக் கொண்டு, தள்ளாடிக் கொண்டிருந்த இஸ்லாமியப் படைகளை ஒன்று திரட்டி உற்சாகப்படுத்தி அசகாய வீரட்துடன் போராடியிருக்கிறான். அந்த வெற்றிக்குப் பின்னர், காவ்லாபிண்ட் – அல்-அஸ்வார் அல்-கிண்டிய்யா என்ற அரபு இளவரசிதான் அந்த ‘குதிரை வீரன்’ என்று தயக்கத்துடன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள்”//<br />
<br />
//மற்றொரு இஸ்லாமியப் பெண் வீராங்கனை தன்னுடைய உடைவாளைப் போன்றே நாவன்மையுடையவள், புகழ்பெற்ற ‘ஆயிஷா ஆவாள், நபிகளின் மனைவிகளில் ஒருவர். நல்லொழுக்கமுடைய இஸ்லாமிய மனைவிகள் உட்படுகிற அடிமைத்தனத்திற்கு எதிராக வீரமான மதி நுட்பத்துடன் போராடியவள் என்று ஆயிஷா புகழ்பெற்றாள். முகம்மதுவையே எதிர்ப்பதற்கும் திருத்துவதற்கும் அவள் தயக்கம் காட்டவில்லை.....இதனால் முகம்மதுவே தன்னைப் பின்பற்றுபவர்களிடம் ‘உங்களுடைய பாதி சமயஞானத்தை இந்த சிவந்தமுகமுடைய பெண்ணிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஆணையிட்டார்”//<br />
<br />
பெண்கள் பற்றிய மதிப்பீட்டில் சில ஆணாதிக்க கருத்துக்களை நபிகள் வெளிப்படுத்தியிருந்தாலும் நபிகள் பெண்களை நேசிக்கச் சொன்னார், தனக்கு சமமாக கருதச் சொன்னார். (ஏசுவும், புத்தரும் கூட). நபிகள் சொன்ன அணைத்தும் அப்படியே பின்பற்றப்படுகின்றனவா என்பது முதல் கேள்வி, குறிப்பாக சொத்து சேர்க்கும் வழிமுறையில்? பெண்களிடமிருந்து பாதி சமயஞானத்தைப் பெற சொல்கிறார் நபி, அப்படி ஒரு பெண் சமயஞானத்தை முழுக்க முழுக்க பெண்ணிய நோக்கில் பெண்களை முதன்மை படுத்தி ஆணாதிக்க தாக்கமின்றி, பெண்களுக்கு சமத்துவத்தை வலியுறுத்தி போதித்தால் ஆண்கள் அதை பின்பற்றத் தயாராக இருக்கின்றனறா. அப்படி ஒரு பெண் ஆண்களுக்கு பாதுகாப்புக் கருதி புர்க்கா அணியச் சொன்னால் அணிந்து கொள்ள உடன்படுவரா?<br />
<br />
<br />
பெண்களுக்கு திருமணத்தின் போது கொடுக்கவேண்டிய மஹர் என்பதை சில ஆண்கள் தங்கள் சௌகரியத்திற்கு மாற்றிக் கொண்டு அவளுக்கு அநீதி இழைப்பது, தலாக் சொல்வதை சாதகமாக்க்கிக் கொண்டு நஷ்டஈடு வழங்காமல் விடுவது பற்றிய வழக்குகள் நீதி மன்றத்திற்கு சென்றிருக்கின்றன. வேறு திருமணம் செய்து கொள்வதற்காக பெண்களை இப்படி கைவிடச் சொல்லி நபிகள் கற்றுக் கொடுத்திருக்கமாட்டார் என்றே நம்புகிறேன்.<br />
<br />
ஆண்களின் கைப்பாவைகளாக சுதந்திரம் பற்றியப் தவறான புரிதலினால் மீண்டும் ஆண்களுக்கே இறையாகிறீர்கள் என்று சொன்னவுடன் பெண்ணின் உடல் விசயத்தில், கற்பு விசயத்தில் ஆண்கள் உருவாக்கிய மதக் கேடயத்தை பிடித்துக் கொண்டு வரும் மதப்பற்றாளர்கள், தங்கள் கடவுள்கள், இறைத் தூதர்கள் சொல்லவில்லையென்றாலும், தங்களது சுயசிந்தனையின் மூலம், மனசாட்சியை பயன்படுத்தி பெண்களின் சமத்துவத்திற்கு, சுதந்திரத்திற்கு, சுயமரியாதைக்கு அவசியமாகும் சிபாரிசுகளை, திருத்தங்களை மேற்கொள்வார்களானால் அல்லாவும், ஏசுவும், சிவனும், விஷ்ணுவும், மோசசும் செவிமடுக்க தயங்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். அப்படி அவர்கள் மறுப்பார்களேயானால் அவர்களையும் ஆணாதிக்கவாதிகள் என்றே கருதவேண்டியிருக்கிறது.<br />
<br />
(இஸ்லாமிய நம்பிக்கையாளர்களின் பின்னூட்டங்களே அதிகமாக இருந்ததால் இஸ்லாம் பற்றிய குறிப்புக்கள் இதில் அதிகமாக இருக்கிறது. மேலும் இதில் பின்னூட்டமிட்ட அவர்கள் பெண்கள் சுதந்திரம் குறித்துப் பேசினாலே அது பாலியல் என்ற அடைவுக்குள்தான் கொண்டுவருகின்றனர். பெண்களை எச்சரிக்கும் விதமாக சில கட்டுப்பாடுகளை பரிந்துரைத்தால் உடனே தங்கள் மதப் பெருமைக்கு சாதகமாக அதைப்பயன்படுத்திக்கொள்ள விழைகின்ற்னர். பெண்களின் சுதந்திரம் மட்டுமல்ல இஸ்லாம்...குரான் ஆண்களுக்குச் சொன்ன அனைத்தையும் அவர்கள் பின்பற்றுகிறார்களா என்ற கேள்வியையும் இதனுடன் இணைக்கிறேன்.)<br />
<br />
<br />
உதவிய நூல்: உலக வரலாற்றில் பெண்கள், ரோஸ்லிண்ட் மைல்ஸ்.<br />
<br />
<br />
<br />
நன்றி- சாவின் உதடுகள்Niginthan (எஸ். நிகிந்தன்) http://www.blogger.com/profile/02579168569513948619noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8935526908455570334.post-79793865978105053282012-04-02T17:41:00.003-07:002012-11-23T07:26:09.620-08:00பெண் விடுதலை: ஒரு புதிய தரிசனம் – ஓஷோ<a href="http://3.bp.blogspot.com/-D_9s6Ila5jc/T3pIDOlGUoI/AAAAAAAADGM/_B6UYV0KThM/s1600/OshoWomenMeditation12.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5726969096445514370" src="http://3.bp.blogspot.com/-D_9s6Ila5jc/T3pIDOlGUoI/AAAAAAAADGM/_B6UYV0KThM/s400/OshoWomenMeditation12.jpg" style="cursor: hand; cursor: pointer; height: 289px; width: 400px;" /></a><br />
<br />
<br />
..... மேலைப் பெண்ணுக்கும் கீழைப் பெண்ணுக்கும் இடையிலான வேறுபாடுக் குறித்த காரணங்களில் முதலாவது காரணம் காரல் மார்க்ஸ். வறுமைக்கும், போன ஜென்மம், விதி, தலையெழுத்து இவற்றுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யார் ஏழையாயிருக்க வேண்டும், யார் பணக்காரனாயிருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது கடவுள் அல்ல, சமூகப் பொருளாதார அமைப்பே யார் ஏழையாகப் போகிறார் என்பதைத் தீர்மானிக்கிறது. இந்த அமைப்பை மாற்ற முடியும். ஏனென்றால் இது கடவுளால் படைக்கப்பட்டதல்ல, மனிதரால் உண்டாக்கப்பட்டது. உண்மையில் கடவுள் என்று ஒருவர் இல்லை என்ற கருத்துக்களை காரல் மார்க்ச் உலகம் முழுவதிலுமுள்ள அறிவாளி வர்க்கத்தின் முன் வைத்து அக்கருத்துக்களை அவர்கள் ஏற்கும்படி செய்தார்.<br />
<br />
காரல் மார்க்சின் கருத்து சரியே என்பதை பரிசோதனை அடிப்படையில் ருசியப் புரட்சி நிரூபித்தது. அதாவது இந்த அமைப்பை மாற்ற முடியும். அரசர்கள் ஆண்டிகளாக முடியும். ஆண்டிகள் அரசர்களாக முடியும். கடவுள் இதில் எந்த குறுக்கீடும் செய்யவில்லை. ‘இப்படி நீங்கள் செய்யக் கூடாது. அவர்கள் தலையில் நான் எழுதியதை உங்களால் மாற்ற முடியாது’ என்றெல்லாம் கூறவில்லை.<br />
<br />
ருசியாவில் ஜாரின் குடும்பம் முழுவடும் – ஆண்கள், பெண்கள், முதியவர், இளையவர், குழந்தைகள், ஆறுமாதமே ஆன பச்சைக் குழந்தை, 95 வயதான கிழவன் – ஆக மொத்தம் அரச குடும்பத்தைச் சேர்ந்த பத்தொன்பது பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டார்கள். அப்போது கடவுள் குறுக்கிட்டு ‘இந்தக் குடும்பத்தை என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? அது நான் எடுத்த முடிவு. ஏறக்குறைய உலகின் ஆறில் ஒரு பங்குக்கு நான் சொந்தக்காரர்களாக்கிய அவர்களை நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்கவில்லை. அக்காலத்தில் ருசியப் போரரசே மிகப்பெரிய பேரரசாக இருந்தது. ஜாரே உலகின் மிகப்பெரும் பணக்காரராக இருந்தான்.<br />
<br />
ஆக முதல் சம்மட்டி அடி காரல் மார்க்சிடமிருந்து வந்தது. இரண்டாவது சம்மட்டி அடியோ சிக்மண்ட் பிராய்டிடமிருந்து வந்தது. ஆண்களும் பெண்களும் சமமானவர்கள், ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்; பெண்களைக் கண்டனம் செய்யும் எவ்விதக் கோட்பாடுகளும் தத்துவங்களும் முற்றிலும் மனிதத் தன்மை அற்றவை, ஆணதிக்க வெறி கொண்டவை – இவ்வாறு அறிவித்தார் பிராய்டு. அடுத்து மூன்றாவதான கடைசி சம்மட்டி அடியோ மாஸ்டர்ஸ் ஜான்சனின் ஆராய்ச்சிகளில் இருந்து வந்தது. பெண்ணானவள் நூற்றாண்டுகளாக உடலுறவின் உச்சத்தை அனுபவிக்க விடாமலே தடுக்கப்பட்டு வந்திருக்கிறாள். உண்மையாகவே தன் நடத்தையில் மனிதத் தன்மையற்றவளாகவே பாலியல் தேவைகளுக்காகவே பெண்ணை அவன் பயன்படுத்தினான். ஆனால் அதே காமத்தை பெண் அனுபவிக்க அவன் அனுமதிக்கவில்லை.<br />
<br />
இந்த மூன்று விஷயங்களும் மேற்கின் மொத்த சூழலையே மாற்றி இருக்கிறது. ஆனால் கிழக்கின் மரபுரீதியான மனத்தை இம்மூன்று விஷயங்களும் இன்னும் ஊடுருவவே இல்லை. இவற்றின் விளைவாக மேலைப் பெண்மணி போர்ப் பாதையில் இருக்கிறாள். ஆனால் அது எதிர்வினை நிகழ்வுதான். எனவே பெண்விடுதலை என்ற பெயரில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அதை நான் ஆதரிப்பதில்லை.<br />
<br />
பெண்கள் விடுபட வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். ஆனால் எதிர்க்கோடிக்கு போய்விடுவதை விரும்பவில்லை. பெண்கள் விடுதலை இயக்கம் எதிர்க் கோடிக்கு போய்க்கொண்டிருக்கிறது, பழிவாங்கத் துடிக்கிறது. ஆண் தனக்குச் செய்ததையே அவனுக்குத் திருப்பிச் செய்ய முயலுகிறது. இது சுத்த மடத்தனம். நடந்தது நடந்து விட்டது. இப்போது அது இல்லை. ஆண் தான் செய்ததை எல்லாம் தன்னுணர்வில்லாமலேயே செய்து விட்டான். பெண்களூக்கு எதிராக தெரிந்தே சதி செய்யவில்லை. அவனும் உணர்வுடன் இல்லை. பெண்ணும் உணர்வுடன் இல்லை.<br />
<br />
<br />
...............................<br />
<br />
..................................<br />
<br />
<br />
கடந்த காலம் முழுவதும் எல்லாவிதமான தவறுகளாலும் நிரம்பியுள்ளது. கடந்தகாலத்திலிருந்து விடுபடுங்கள். எல்லாவற்றையும் – ஆண் பெண் உறவு உள்பட – புதிய கண்டுபிடிப்புகளின் ஒளியில் புதியதாய் தொடங்குங்கள். கடந்த காலத்தில் நடந்த எந்த அசிங்கமும் இல்லாமல் வாழ்க்கை ஒரு அழகிய அனுபவமாக, ஆனந்த நடனமாக இருப்பதற்கான வழிகளை இருவரும் சேர்ந்தே கண்டுபிடியுங்கள். பழைய தவறை திரும்பச் செய்யாதீர்கள். அப்படிச் செய்வது கடிகார ஊசலின் இயக்கத்தைப் போலவே ஆகிவிடும். முன்பு ஆண் மடத்தனமான காரியங்களைச் செய்தான். இப்போது பெண்ணும் அதே மடத்தனங்களையே செய்வாள் (என்றாகிவிடும்).<br />
<br />
ஆனால் மனித இனம் முழுவதுமே தொடர்ந்து துன்பப் பட்டுக் கொண்டே இருக்கிறது. மடத்தனமான செய்கையை யார் செய்தார் என்பது முக்கியமில்லை. ஆனால் மனிதகுலம் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடையாமலே இருக்கிறது. ஆணும் பெண்ணும் ஒரு ஒத்த புரிதலுக்கு வந்தாக வேண்டும். கடந்த காலத்தை அவர்கள் மன்னித்து மறந்து விட வேண்டும். ஒன்றை மட்டும் அவர்கள் நிணைவில் கொள்ளட்டும். அதாவது பெண் ஆணைப் போலவே நடித்து போலியாகக் கூடாது. ஏனென்றால் அவளுடைய கவர்ச்சிக்கும் அழகுக்கும் ஒரு வித்தியாசமான பரிமாணம் இருக்கிறது.<br />
<br />
<br />
...................................<br />
<br />
.............(பக். 16-19) பெண் விடுதலை: ஒரு புதிய தரிசனம் – ஓஷோ<br />
<br />
<br />
<br />
<br />
தமிழாக்கம்: சிங்கராயர், சுவாமி அம்ரித் யாத்ரி, கவிதா வெளியீடு.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
//ஆண் தான் செய்ததை எல்லாம் தன்னுணர்வில்லாமலேயே செய்து விட்டான். பெண்களூக்கு எதிராக தெரிந்தே சதி செய்யவில்லை. அவனும் உணர்வுடன் இல்லை. பெண்ணும் உணர்வுடன் இல்லை.<br />
<br />
...............................<br />
<br />
..................................<br />
<br />
கடந்த காலம் முழுவதும் எல்லாவிதமான தவறுகளாலும் நிரம்பியுள்ளது. கடந்தகாலத்திலிருந்து விடுபடுங்கள். எல்லாவற்றையும் – ஆண் பெண் உறவு உள்பட – புதிய கண்டுபிடிப்புகளின் ஒளியில் புதியதாய் தொடங்குங்கள்//<br />
<br />
இதை தட்டையாக அப்படியே புரிந்து கொண்டால் ஆத்திரமூட்டும் உணர்வுகள் ஏற்படக்கூடும். ஒவ்வொரு ஆணும் பெண்ணுக்கெதிரானவன் அல்ல, பல்வேறு காரணங்கள், குறிப்பாக பொருளாதார அமைப்பில் மாற்றம் ஆகியவை மனித மனதை எவ்வாறு கையாள்கிறது அல்லது கையாண்டது எனும் கோணத்தில் விரிவாக பேசவேண்டிய ஒரு கருத்து அது என்பதாக நான் உணர்கிறேன்.<br />
<br />
அதேபோல் கடந்த காலத்திலிருந்து விடுபடுங்கள் என்பதிலும் வரலாற்றை புறக்கணித்து விட்டு, எல்லாவற்றையும் மறந்துவிட்டு கைகுலுக்கிக் கொண்டு நண்பர்களாகி விடுவேண்டும் என்பதல்ல (முடிவு அவ்வாறாகத்தான் இருக்க வேண்டும்). ஒருவரை ஒருவர் தூற்றிக் கொண்டிருக்காமல், கடந்த கால வரலாற்றை, அதில் நடந்த தவறுகளை திறந்த மனதோடு இருபாலாறும் கற்று ஆய்ந்து தீர்வை காண வேண்டும், கண்ட பின்பு கடந்த காலத்திலேயே உழல்வது அவசியமில்லை என்பதாக புரிந்துக் கொள்ளலாம்.<br />
<br />
<br />
நன்றி - கருவனம்Niginthan (எஸ். நிகிந்தன்) http://www.blogger.com/profile/02579168569513948619noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8935526908455570334.post-77361324589783097752012-02-13T13:36:00.000-08:002012-02-13T13:36:39.046-08:00The Second Sex by Simone de Beauvoir (1949)<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-GOJCZQ6Rtbc/TzmCWJPEteI/AAAAAAAAC3o/V8DLDUdMrkI/s1600/wmmman.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-GOJCZQ6Rtbc/TzmCWJPEteI/AAAAAAAAC3o/V8DLDUdMrkI/s1600/wmmman.jpg" /></a></div><div class="header" style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; color: #4444c0; font-family: 'Century Gothic', Arial, sans-serif; font-weight: bold; line-height: 32px; margin-left: 74px; margin-right: 74px; text-align: center;"><br />
</div><h2 style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; color: #660066; font-family: 'Hoefler Text', 'Century Schoolbook', 'Times New Roman', serif; font-size: 22pt; margin-left: 36px; margin-right: 36px; text-align: center;">Introduction<br />
<span style="font-size: 14pt;"><em style="word-spacing: 0.2em;">Woman as Other</em></span></h2><div class="fst" style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify;">FOR a long time I have hesitated to write a book on woman. The subject is irritating, especially to women; and it is not new. Enough ink has been spilled in quarrelling over feminism, and perhaps we should say no more about it. It is still talked about, however, for the voluminous nonsense uttered during the last century seems to have done little to illuminate the problem. After all, is there a problem? And if so, what is it? Are there women, really? Most assuredly the theory of the eternal feminine still has its adherents who will whisper in your ear: ‘Even in Russia women still are women’; and other erudite persons – sometimes the very same – say with a sigh: ‘Woman is losing her way, woman is lost.’ One wonders if women still exist, if they will always exist, whether or not it is desirable that they should, what place they occupy in this world, what their place should be. ‘What has become of women?’ was asked recently in an ephemeral magazine.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">But first we must ask: what is a woman? ‘Tota mulier in utero’, says one, ‘woman is a womb’. But in speaking of certain women, connoisseurs declare that they are not women, although they are equipped with a uterus like the rest. All agree in recognising the fact that females exist in the human species; today as always they make up about one half of humanity. And yet we are told that femininity is in danger; we are exhorted to be women, remain women, become women. It would appear, then, that every female human being is not necessarily a woman; to be so considered she must share in that mysterious and threatened reality known as femininity. Is this attribute something secreted by the ovaries? Or is it a Platonic essence, a product of the philosophic imagination? Is a rustling petticoat enough to bring it down to earth? Although some women try zealously to incarnate this essence, it is hardly patentable. It is frequently described in vague and dazzling terms that seem to have been borrowed from the vocabulary of the seers, and indeed in the times of St Thomas it was considered an essence as certainly defined as the somniferous virtue of the poppy</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">But conceptualism has lost ground. The biological and social sciences no longer admit the existence of unchangeably fixed entities that determine given characteristics, such as those ascribed to woman, the Jew, or the Negro. Science regards any characteristic as a reaction dependent in part upon a <em style="word-spacing: 0.2em;">situation</em>. If today femininity no longer exists, then it never existed. But does the word <em style="word-spacing: 0.2em;">woman</em>, then, have no specific content? This is stoutly affirmed by those who hold to the philosophy of the enlightenment, of rationalism, of nominalism; women, to them, are merely the human beings arbitrarily designated by the word <em style="word-spacing: 0.2em;">woman</em>. Many American women particularly are prepared to think that there is no longer any place for woman as such; if a backward individual still takes herself for a woman, her friends advise her to be psychoanalysed and thus get rid of this obsession. In regard to a work, <em style="word-spacing: 0.2em;">Modern Woman: The Lost Sex</em>, which in other respects has its irritating features, Dorothy Parker has written: ‘I cannot be just to books which treat of woman as woman ... My idea is that all of us, men as well as women, should be regarded as human beings.’ But nominalism is a rather inadequate doctrine, and the antifeminists have had no trouble in showing that women simply <em style="word-spacing: 0.2em;">are</em> not men. Surely woman is, like man, a human being; but such a declaration is abstract. The fact is that every concrete human being is always a singular, separate individual. To decline to accept such notions as the eternal feminine, the black soul, the Jewish character, is not to deny that Jews, Negroes, women exist today – this denial does not represent a liberation for those concerned, but rather a flight from reality. Some years ago a well-known woman writer refused to permit her portrait to appear in a series of photographs especially devoted to women writers; she wished to be counted among the men. But in order to gain this privilege she made use of her husband’s influence! Women who assert that they are men lay claim none the less to masculine consideration and respect. I recall also a young Trotskyite standing on a platform at a boisterous meeting and getting ready to use her fists, in spite of her evident fragility. She was denying her feminine weakness; but it was for love of a militant male whose equal she wished to be. The attitude of defiance of many American women proves that they are haunted by a sense of their femininity. In truth, to go for a walk with one’s eyes open is enough to demonstrate that humanity is divided into two classes of individuals whose clothes, faces, bodies, smiles, gaits, interests, and occupations are manifestly different. Perhaps these differences are superficial, perhaps they are destined to disappear. What is certain is that they do most obviously exist.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">If her functioning as a female is not enough to define woman, if we decline also to explain her through ‘the eternal feminine’, and if nevertheless we admit, provisionally, that women do exist, then we must face the question “what is a woman”?</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">To state the question is, to me, to suggest, at once, a preliminary answer. The fact that I ask it is in itself significant. A man would never set out to write a book on the peculiar situation of the human male. But if I wish to define myself, I must first of all say: ‘I am a woman’; on this truth must be based all further discussion. A man never begins by presenting himself as an individual of a certain sex; it goes without saying that he is a man. The terms <em style="word-spacing: 0.2em;">masculine</em> and <em style="word-spacing: 0.2em;">feminine</em> are used symmetrically only as a matter of form, as on legal papers. In actuality the relation of the two sexes is not quite like that of two electrical poles, for man represents both the positive and the neutral, as is indicated by the common use of<em style="word-spacing: 0.2em;">man</em> to designate human beings in general; whereas woman represents only the negative, defined by limiting criteria, without reciprocity. In the midst of an abstract discussion it is vexing to hear a man say: ‘You think thus and so because you are a woman’; but I know that my only defence is to reply: ‘I think thus and so because it is true,’ thereby removing my subjective self from the argument. It would be out of the question to reply: ‘And you think the contrary because you are a man’, for it is understood that the fact of being a man is no peculiarity. A man is in the right in being a man; it is the woman who is in the wrong. It amounts to this: just as for the ancients there was an absolute vertical with reference to which the oblique was defined, so there is an absolute human type, the masculine. Woman has ovaries, a uterus: these peculiarities imprison her in her subjectivity, circumscribe her within the limits of her own nature. It is often said that she thinks with her glands. Man superbly ignores the fact that his anatomy also includes glands, such as the testicles, and that they secrete hormones. He thinks of his body as a direct and normal connection with the world, which he believes he apprehends objectively, whereas he regards the body of woman as a hindrance, a prison, weighed down by everything peculiar to it. ‘The female is a female by virtue of a certain lack of qualities,’ said Aristotle; ‘we should regard the female nature as afflicted with a natural defectiveness.’ And St Thomas for his part pronounced woman to be an ‘imperfect man’, an ‘incidental’ being. This is symbolised in Genesis where Eve is depicted as made from what Bossuet called ‘a supernumerary bone’ of Adam.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">Thus humanity is male and man defines woman not in herself but as relative to him; she is not regarded as an autonomous being. Michelet writes: ‘Woman, the relative being ...’ And Benda is most positive in his <em style="word-spacing: 0.2em;">Rapport d’Uriel</em>: ‘The body of man makes sense in itself quite apart from that of woman, whereas the latter seems wanting in significance by itself ... Man can think of himself without woman. She cannot think of herself without man.’ And she is simply what man decrees; thus she is called ‘the sex’, by which is meant that she appears essentially to the male as a sexual being. For him she is sex – absolute sex, no less. She is defined and differentiated with reference to man and not he with reference to her; she is the incidental, the inessential as opposed to the essential. He is the Subject, he is the Absolute – she is the Other.’</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">The category of the <em style="word-spacing: 0.2em;">Other</em> is as primordial as consciousness itself. In the most primitive societies, in the most ancient mythologies, one finds the expression of a duality – that of the Self and the Other. This duality was not originally attached to the division of the sexes; it was not dependent upon any empirical facts. It is revealed in such works as that of Granet on Chinese thought and those of Dumézil on the East Indies and Rome. The feminine element was at first no more involved in such pairs as Varuna-Mitra, Uranus-Zeus, Sun-Moon, and Day-Night than it was in the contrasts between Good and Evil, lucky and unlucky auspices, right and left, God and Lucifer. Otherness is a fundamental category of human thought.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">Thus it is that no group ever sets itself up as the One without at once setting up the Other over against itself. If three travellers chance to occupy the same compartment, that is enough to make vaguely hostile ‘others’ out of all the rest of the passengers on the train. In small-town eyes all persons not belonging to the village are ‘strangers’ and suspect; to the native of a country all who inhabit other countries are ‘foreigners’; Jews are ‘different’ for the anti-Semite, Negroes are ‘inferior’ for American racists, aborigines are ‘natives’ for colonists, proletarians are the ‘lower class’ for the privileged.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">Lévi-Strauss, at the end of a profound work on the various forms of primitive societies, reaches the following conclusion: ‘Passage from the state of Nature to the state of Culture is marked by man’s ability to view biological relations as a series of contrasts; duality, alternation, opposition, and symmetry, whether under definite or vague forms, constitute not so much phenomena to be explained as fundamental and immediately given data of social reality.’ These phenomena would be incomprehensible if in fact human society were simply a <em style="word-spacing: 0.2em;">Mitsein</em> or fellowship based on solidarity and friendliness. Things become clear, on the contrary, if, following Hegel, we find in consciousness itself a fundamental hostility towards every other consciousness; the subject can be posed only in being opposed – he sets himself up as the essential, as opposed to the other, the inessential, the object.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">But the other consciousness, the other ego, sets up a reciprocal claim. The native travelling abroad is shocked to find himself in turn regarded as a ‘stranger’ by the natives of neighbouring countries. As a matter of fact, wars, festivals, trading, treaties, and contests among tribes, nations, and classes tend to deprive the concept <em style="word-spacing: 0.2em;">Other</em> of its absolute sense and to make manifest its relativity; willy-nilly, individuals and groups are forced to realize the reciprocity of their relations. How is it, then, that this reciprocity has not been recognised between the sexes, that one of the contrasting terms is set up as the sole essential, denying any relativity in regard to its correlative and defining the latter as pure otherness? Why is it that women do not dispute male sovereignty? No subject will readily volunteer to become the object, the inessential; it is not the Other who, in defining himself as the Other, establishes the One. The Other is posed as such by the One in defining himself as the One. But if the Other is not to regain the status of being the One, he must be submissive enough to accept this alien point of view. Whence comes this submission in the case of woman?</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">There are, to be sure, other cases in which a certain category has been able to dominate another completely for a time. Very often this privilege depends upon inequality of numbers – the majority imposes its rule upon the minority or persecutes it. But women are not a minority, like the American Negroes or the Jews; there are as many women as men on earth. Again, the two groups concerned have often been originally independent; they may have been formerly unaware of each other’s existence, or perhaps they recognised each other’s autonomy. But a historical event has resulted in the subjugation of the weaker by the stronger. The scattering of the Jews, the introduction of slavery into America, the conquests of imperialism are examples in point. In these cases the oppressed retained at least the memory of former days; they possessed in common a past, a tradition, sometimes a religion or a culture.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">The parallel drawn by Bebel between women and the proletariat is valid in that neither ever formed a minority or a separate collective unit of mankind. And instead of a single historical event it is in both cases a historical development that explains their status as a class and accounts for the membership of <em style="word-spacing: 0.2em;">particular individuals</em> in that class. But proletarians have not always existed, whereas there have always been women. They are women in virtue of their anatomy and physiology. Throughout history they have always been subordinated to men, and hence their dependency is not the result of a historical event or a social change – it was not something that <em style="word-spacing: 0.2em;">occurred</em>. The reason why otherness in this case seems to be an absolute is in part that it lacks the contingent or incidental nature of historical facts. A condition brought about at a certain time can be abolished at some other time, as the Negroes of Haiti and others have proved: but it might seem that natural condition is beyond the possibility of change. In truth, however, the nature of things is no more immutably given, once for all, than is historical reality. If woman seems to be the inessential which never becomes the essential, it is because she herself fails to bring about this change. Proletarians say ‘We’; Negroes also. Regarding themselves as subjects, they transform the bourgeois, the whites, into ‘others’. But women do not say ‘We’, except at some congress of feminists or similar formal demonstration; men say ‘women’, and women use the same word in referring to themselves. They do not authentically assume a subjective attitude. The proletarians have accomplished the revolution in Russia, the Negroes in Haiti, the Indo-Chinese are battling for it in Indo-China; but the women’s effort has never been anything more than a symbolic agitation. They have gained only what men have been willing to grant; they have taken nothing, they have only received.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">The reason for this is that women lack concrete means for organising themselves into a unit which can stand face to face with the correlative unit. They have no past, no history, no religion of their own; and they have no such solidarity of work and interest as that of the proletariat. They are not even promiscuously herded together in the way that creates community feeling among the American Negroes, the ghetto Jews, the workers of Saint-Denis, or the factory hands of Renault. They live dispersed among the males, attached through residence, housework, economic condition, and social standing to certain men – fathers or husbands – more firmly than they are to other women. If they belong to the bourgeoisie, they feel solidarity with men of that class, not with proletarian women; if they are white, their allegiance is to white men, not to Negro women. The proletariat can propose to massacre the ruling class, and a sufficiently fanatical Jew or Negro might dream of getting sole possession of the atomic bomb and making humanity wholly Jewish or black; but woman cannot even dream of exterminating the males. The bond that unites her to her oppressors is not comparable to any other. The division of the sexes is a biological fact, not an event in human history. Male and female stand opposed within a primordial <em style="word-spacing: 0.2em;">Mitsein</em>, and woman has not broken it. The couple is a fundamental unity with its two halves riveted together, and the cleavage of society along the line of sex is impossible. Here is to be found the basic trait of woman: she is the Other in a totality of which the two components are necessary to one another.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">One could suppose that this reciprocity might have facilitated the liberation of woman. When Hercules sat at the feet of Omphale and helped with her spinning, his desire for her held him captive; but why did she fail to gain a lasting power? To revenge herself on Jason, Medea killed their children; and this grim legend would seem to suggest that she might have obtained a formidable influence over him through his love for his offspring. In <em style="word-spacing: 0.2em;">Lysistrata</em> Aristophanes gaily depicts a band of women who joined forces to gain social ends through the sexual needs of their men; but this is only a play. In the legend of the Sabine women, the latter soon abandoned their plan of remaining sterile to punish their ravishers. In truth woman has not been socially emancipated through man’s need – sexual desire and the desire for offspring – which makes the male dependent for satisfaction upon the female.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">Master and slave, also, are united by a reciprocal need, in this case economic, which does not liberate the slave. In the relation of master to slave the master does not make a point of the need that he has for the other; he has in his grasp the power of satisfying this need through his own action; whereas the slave, in his dependent condition, his hope and fear, is quite conscious of the need he has for his master. Even if the need is at bottom equally urgent for both, it always works in favour of the oppressor and against the oppressed. That is why the liberation of the working class, for example, has been slow.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">Now, woman has always been man’s dependant, if not his slave; the two sexes have never shared the world in equality. And even today woman is heavily handicapped, though her situation is beginning to change. Almost nowhere is her legal status the same as man’s, and frequently it is much to her disadvantage. Even when her rights are legally recognised in the abstract, long-standing custom prevents their full expression in the mores. In the economic sphere men and women can almost be said to make up two castes; other things being equal, the former hold the better jobs, get higher wages, and have more opportunity for success than their new competitors. In industry and politics men have a great many more positions and they monopolise the most important posts. In addition to all this, they enjoy a traditional prestige that the education of children tends in every way to support, for the present enshrines the past – and in the past all history has been made by men. At the present time, when women are beginning to take part in the affairs of the world, it is still a world that belongs to men – they have no doubt of it at all and women have scarcely any. To decline to be the Other, to refuse to be a party to the deal – this would be for women to renounce all the advantages conferred upon them by their alliance with the superior caste. Man-the-sovereign will provide woman-the-liege with material protection and will undertake the moral justification of her existence; thus she can evade at once both economic risk and the metaphysical risk of a liberty in which ends and aims must be contrived without assistance. Indeed, along with the ethical urge of each individual to affirm his subjective existence, there is also the temptation to forgo liberty and become a thing. This is an inauspicious road, for he who takes it – passive, lost, ruined – becomes henceforth the creature of another’s will, frustrated in his transcendence and deprived of every value. But it is an easy road; on it one avoids the strain involved in undertaking an authentic existence. When man makes of woman the Other, he may, then, expect to manifest deep-seated tendencies towards complicity. Thus, woman may fail to lay claim to the status of subject because she lacks definite resources, because she feels the necessary bond that ties her to man regardless of reciprocity, and because she is often very well pleased with her role as the Other.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">But it will be asked at once: how did all this begin? It is easy to see that the duality of the sexes, like any duality, gives rise to conflict. And doubtless the winner will assume the status of absolute. But why should man have won from the start? It seems possible that women could have won the victory; or that the outcome of the conflict might never have been decided. How is it that this world has always belonged to the men and that things have begun to change only recently? Is this change a good thing? Will it bring about an equal sharing of the world between men and women?</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">These questions are not new, and they have often been answered. But the very fact that woman <strong><em style="word-spacing: 0.2em;">is the Other</em></strong> tends to cast suspicion upon all the justifications that men have ever been able to provide for it. These have all too evidently been dictated by men’s interest. A little-known feminist of the seventeenth century, Poulain de la Barre, put it this way: ‘All that has been written about women by men should be suspect, for the men are at once judge and party to the lawsuit.’ Everywhere, at all times, the males have displayed their satisfaction in feeling that they are the lords of creation. ‘Blessed be God ... that He did not make me a woman,’ say the Jews in their morning prayers, while their wives pray on a note of resignation: ‘Blessed be the Lord, who created me according to His will.’ The first among the blessings for which Plato thanked the gods was that he had been created free, not enslaved; the second, a man, not a woman. But the males could not enjoy this privilege fully unless they believed it to be founded on the absolute and the eternal; they sought to make the fact of their supremacy into a right. ‘Being men, those who have made and compiled the laws have favoured their own sex, and jurists have elevated these laws into principles’, to quote Poulain de la Barre once more.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">Legislators, priests, philosophers, writers, and scientists have striven to show that the subordinate position of woman is willed in heaven and advantageous on earth. The religions invented by men reflect this wish for domination. In the legends of Eve and Pandora men have taken up arms against women. They have made use of philosophy and theology, as the quotations from Aristotle and St Thomas have shown. Since ancient times satirists and moralists have delighted in showing up the weaknesses of women. We are familiar with the savage indictments hurled against women throughout French literature. Montherlant, for example, follows the tradition of Jean de Meung, though with less gusto. This hostility may at times be well founded, often it is gratuitous; but in truth it more or less successfully conceals a desire for self-justification. As Montaigne says, ‘It is easier to accuse one sex than to excuse the other’. Sometimes what is going on is clear enough. For instance, the Roman law limiting the rights of woman cited ‘the imbecility, the instability of the sex’ just when the weakening of family ties seemed to threaten the interests of male heirs. And in the effort to keep the married woman under guardianship, appeal was made in the sixteenth century to the authority of St Augustine, who declared that ‘woman is a creature neither decisive nor constant’, at a time when the single woman was thought capable of managing her property. Montaigne understood clearly how arbitrary and unjust was woman’s appointed lot: ‘Women are not in the wrong when they decline to accept the rules laid down for them, since the men make these rules without consulting them. No wonder intrigue and strife abound.’ But he did not go so far as to champion their cause.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">It was only later, in the eighteenth century, that genuinely democratic men began to view the matter objectively. Diderot, among others, strove to show that woman is, like man, a human being. Later John Stuart Mill came fervently to her defence. But these philosophers displayed unusual impartiality. In the nineteenth century the feminist quarrel became again a quarrel of partisans. One of the consequences of the industrial revolution was the entrance of women into productive labour, and it was just here that the claims of the feminists emerged from the realm of theory and acquired an economic basis, while their opponents became the more aggressive. Although landed property lost power to some extent, the bourgeoisie clung to the old morality that found the guarantee of private property in the solidity of the family. Woman was ordered back into the home the more harshly as her emancipation became a real menace. Even within the working class the men endeavoured to restrain woman’s liberation, because they began to see the women as dangerous competitors – the more so because they were accustomed to work for lower wages.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">In proving woman’s inferiority, the anti-feminists then began to draw not only upon religion, philosophy, and theology, as before, but also upon science – biology, experimental psychology, etc. At most they were willing to grant ‘equality in difference’ to the other sex. That profitable formula is most significant; it is precisely like the ‘equal but separate’ formula of the Jim Crow laws aimed at the North American Negroes. As is well known, this so-called equalitarian segregation has resulted only in the most extreme discrimination. The similarity just noted is in no way due to chance, for whether it is a race, a caste, a class, or a sex that is reduced to a position of inferiority, the methods of justification are the same. ‘The eternal feminine’ corresponds to ‘the black soul’ and to ‘the Jewish character’. True, the Jewish problem is on the whole very different from the other two – to the anti-Semite the Jew is not so much an inferior as he is an enemy for whom there is to be granted no place on earth, for whom annihilation is the fate desired. But there are deep similarities between the situation of woman and that of the Negro. Both are being emancipated today from a like paternalism, and the former master class wishes to ‘keep them in their place’ – that is, the place chosen for them. In both cases the former masters lavish more or less sincere eulogies, either on the virtues of ‘the good Negro’ with his dormant, childish, merry soul – the submissive Negro – or on the merits of the woman who is ‘truly feminine’ – that is, frivolous, infantile, irresponsible the submissive woman. In both cases the dominant class bases its argument on a state of affairs that it has itself created. As George Bernard Shaw puts it, in substance, ‘The American white relegates the black to the rank of shoeshine boy; and he concludes from this that the black is good for nothing but shining shoes.’ This vicious circle is met with in all analogous circumstances; when an individual (or a group of individuals) is kept in a situation of inferiority, the fact is that he is inferior. But the significance of the verb <em style="word-spacing: 0.2em;">to be</em> must be rightly understood here; it is in bad faith to give it a static value when it really has the dynamic Hegelian sense of ‘to have become’. Yes, women on the whole <strong><em style="word-spacing: 0.2em;">are</em></strong> today inferior to men; that is, their situation affords them fewer possibilities. The question is: should that state of affairs continue?</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">Many men hope that it will continue; not all have given up the battle. The conservative bourgeoisie still see in the emancipation of women a menace to their morality and their interests. Some men dread feminine competition. Recently a male student wrote in the <em style="word-spacing: 0.2em;">Hebdo-Latin</em>: ‘Every woman student who goes into medicine or law robs us of a job.’ He never questioned his rights in this world. And economic interests are not the only ones concerned. One of the benefits that oppression confers upon the oppressors is that the most humble among them is made to feel superior; thus, a ‘poor white’ in the South can console himself with the thought that he is not a ‘dirty nigger’ – and the more prosperous whites cleverly exploit this pride.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">Similarly, the most mediocre of males feels himself a demigod as compared with women. It was much easier for M. de Montherlant to think himself a hero when he faced women (and women chosen for his purpose) than when he was obliged to act the man among men – something many women have done better than he, for that matter. And in September 1948, in one of his articles in the <em style="word-spacing: 0.2em;">Figaro littéraire</em>, Claude Mauriac – whose great originality is admired by all – could write regarding woman: ‘We listen on a tone <span class="context" style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; color: #aaaaaa; font-size: 11pt;">[<em style="word-spacing: 0.2em;">sic!</em>]</span> of polite indifference ... to the most brilliant among them, well knowing that her wit reflects more or less luminously ideas that come from <em style="word-spacing: 0.2em;">us</em>.’ Evidently the speaker referred to is not reflecting the ideas of Mauriac himself, for no one knows of his having any. It may be that she reflects ideas originating with men, but then, even among men there are those who have been known to appropriate ideas not their own; and one can well ask whether Claude Mauriac might not find more interesting a conversation reflecting Descartes, Marx, or Gide rather than himself. What is really remarkable is that by using the questionable <em style="word-spacing: 0.2em;">we</em> he identifies himself with St Paul, Hegel, Lenin, and Nietzsche, and from the lofty eminence of their grandeur looks down disdainfully upon the bevy of women who make bold to converse with him on a footing of equality. In truth, I know of more than one woman who would refuse to suffer with patience Mauriac’s ‘tone of polite indifference’.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">I have lingered on this example because the masculine attitude is here displayed with disarming ingenuousness. But men profit in many more subtle ways from the otherness, the alterity of woman. Here is a miraculous balm for those afflicted with an inferiority complex, and indeed no one is more arrogant towards women, more aggressive or scornful, than the man who is anxious about his virility. Those who are not fear-ridden in the presence of their fellow men are much more disposed to recognise a fellow creature in woman; but even to these the myth of Woman, the Other, is precious for many reasons. They cannot be blamed for not cheerfully relinquishing all the benefits they derive from the myth, for they realize what they would lose in relinquishing woman as they fancy her to be, while they fail to realize what they have to gain from the woman of tomorrow. Refusal to pose oneself as the Subject, unique and absolute, requires great self-denial. Furthermore, the vast majority of men make no such claim explicitly. They do not <em style="word-spacing: 0.2em;">postulate</em> woman as inferior, for today they are too thoroughly imbued with the ideal of democracy not to recognise all human beings as equals.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">In the bosom of the family, woman seems in the eyes of childhood and youth to be clothed in the same social dignity as the adult males. Later on, the young man, desiring and loving, experiences the resistance, the independence of the woman desired and loved; in marriage, he respects woman as wife and mother, and in the concrete events of conjugal life she stands there before him as a free being. He can therefore feel that social subordination as between the sexes no longer exists and that on the whole, in spite of differences, woman is an equal. As, however, he observes some points of inferiority – the most important being unfitness for the professions – he attributes these to natural causes. When he is in a co-operative and benevolent relation with woman, his theme is the principle of abstract equality, and he does not base his attitude upon such inequality as may exist. But when he is in conflict with her, the situation is reversed: his theme will be the existing inequality, and he will even take it as justification for denying abstract equality.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">So it is that many men will affirm as if in good faith that women are the equals of man and that they have nothing to clamour for, while <em style="word-spacing: 0.2em;">at the same time</em> they will say that women can never be the equals of man and that their demands are in vain. It is, in point of fact, a difficult matter for man to realize the extreme importance of social discriminations which seem outwardly insignificant but which produce in woman moral and intellectual effects so profound that they appear to spring from her original nature. The most sympathetic of men never fully comprehend woman’s concrete situation. And there is no reason to put much trust in the men when they rush to the defence of privileges whose full extent they can hardly measure. We shall not, then, permit ourselves to be intimidated by the number and violence of the attacks launched against women, nor to be entrapped by the self-seeking eulogies bestowed on the ‘true woman’, nor to profit by the enthusiasm for woman’s destiny manifested by men who would not for the world have any part of it.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">We should consider the arguments of the feminists with no less suspicion, however, for very often their controversial aim deprives them of all real value. If the ‘woman question’ seems trivial, it is because masculine arrogance has made of it a ‘quarrel’; and when quarrelling one no longer reasons well. People have tirelessly sought to prove that woman is superior, inferior, or equal to man. Some say that, having been created after Adam, she is evidently a secondary being: others say on the contrary that Adam was only a rough draft and that God succeeded in producing the human being in perfection when He created Eve. Woman’s brain is smaller; yes, but it is relatively larger. Christ was made a man; yes, but perhaps for his greater humility. Each argument at once suggests its opposite, and both are often fallacious. If we are to gain understanding, we must get out of these ruts; we must discard the vague notions of superiority, inferiority, equality which have hitherto corrupted every discussion of the subject and start afresh.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">Very well, but just how shall we pose the question? And, to begin with, who are we to propound it at all? Man is at once judge and party to the case; but so is woman. What we need is an angel – neither man nor woman – but where shall we find one? Still, the angel would be poorly qualified to speak, for an angel is ignorant of all the basic facts involved in the problem. With a hermaphrodite we should be no better off, for here the situation is most peculiar; the hermaphrodite is not really the combination of a whole man and a whole woman, but consists of parts of each and thus is neither. It looks to me as if there are, after all, certain women who are best qualified to elucidate the situation of woman. Let us not be misled by the sophism that because Epimenides was a Cretan he was necessarily a liar; it is not a mysterious essence that compels men and women to act in good or in bad faith, it is their situation that inclines them more or less towards the search for truth. Many of today’s women, fortunate in the restoration of all the privileges pertaining to the estate of the human being, can afford the luxury of impartiality – we even recognise its necessity. We are no longer like our partisan elders; by and large we have won the game. In recent debates on the status of women the United Nations has persistently maintained that the equality of the sexes is now becoming a reality, and already some of us have never had to sense in our femininity an inconvenience or an obstacle. Many problems appear to us to be more pressing than those which concern us in particular, and this detachment even allows us to hope that our attitude will be objective. Still, we know the feminine world more intimately than do the men because we have our roots in it, we grasp more immediately than do men what it means to a human being to be feminine; and we are more concerned with such knowledge. I have said that there are more pressing problems, but this does not prevent us from seeing some importance in asking how the fact of being women will affect our lives. What opportunities precisely have been given us and what withheld? What fate awaits our younger sisters, and what directions should they take? It is significant that books by women on women are in general animated in our day less by a wish to demand our rights than by an effort towards clarity and understanding. As we emerge from an era of excessive controversy, this book is offered as one attempt among others to confirm that statement.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">But it is doubtless impossible to approach any human problem with a mind free from bias. The way in which questions are put, the points of view assumed, presuppose a relativity of interest; all characteristics imply values, and every objective description, so called, implies an ethical background. Rather than attempt to conceal principles more or less definitely implied, it is better to state them openly, at the beginning. This will make it unnecessary to specify on every page in just what sense one uses such words as <em style="word-spacing: 0.2em;">superior, inferior, better, worse, progress, reaction</em>, and the like. If we survey some of the works on woman, we note that one of the points of view most frequently adopted is that of the public good, the general interest; and one always means by this the benefit of society as one wishes it to be maintained or established. For our part, we hold that the only public good is that which assures the private good of the citizens; we shall pass judgement on institutions according to their effectiveness in giving concrete opportunities to individuals. But we do not confuse the idea of private interest with that of happiness, although that is another common point of view. Are not women of the harem more happy than women voters? Is not the housekeeper happier than the working-woman? It is not too clear just what the word <em style="word-spacing: 0.2em;">happy</em> really means and still less what true values it may mask. There is no possibility of measuring the happiness of others, and it is always easy to describe as happy the situation in which one wishes to place them.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">In particular those who are condemned to stagnation are often pronounced happy on the pretext that happiness consists in being at rest. This notion we reject, for our perspective is that of existentialist ethics. Every subject plays his part as such specifically through exploits or projects that serve as a mode of transcendence; he achieves liberty only through a continual reaching out towards other liberties. There is no justification for present existence other than its expansion into an indefinitely open future. Every time transcendence falls back into immanence, stagnation, there is a degradation of existence into the ‘<em style="word-spacing: 0.2em;">en-sois</em>’ – the brutish life of subjection to given conditions – and of liberty into constraint and contingence. This downfall represents a moral fault if the subject consents to it; if it is inflicted upon him, it spells frustration and oppression. In both cases it is an absolute evil. Every individual concerned to justify his existence feels that his existence involves an undefined need to transcend himself, to engage in freely chosen projects.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">Now, what peculiarly signalises the situation of woman is that she – a free and autonomous being like all human creatures – nevertheless finds herself living in a world where men compel her to assume the status of the Other. They propose to stabilise her as object and to doom her to immanence since her transcendence is to be overshadowed and for ever transcended by another ego (<em style="word-spacing: 0.2em;">conscience</em>) which is essential and sovereign. The drama of woman lies in this conflict between the fundamental aspirations of every subject (ego) – who always regards the self as the essential and the compulsions of a situation in which she is the inessential. How can a human being in woman’s situation attain fulfilment? What roads are open to her? Which are blocked? How can independence be recovered in a state of dependency? What circumstances limit woman’s liberty and how can they be overcome? These are the fundamental questions on which I would fain throw some light. This means that I am interested in the fortunes of the individual as defined not in terms of happiness but in terms of liberty.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; font-family: 'Times New Roman', serif; line-height: 24px; margin-left: 49px; margin-right: 49px; text-align: justify; text-indent: 1em;">Quite evidently this problem would be without significance if we were to believe that woman’s destiny is inevitably determined by physiological, psychological, or economic forces. Hence I shall discuss first of all the light in which woman is viewed by biology, psychoanalysis, and historical materialism. Next I shall try to show exactly how the concept of the ‘truly feminine’ has been fashioned – why woman has been defined as the Other – and what have been the consequences from man’s point of view. Then from woman’s point of view I shall describe the world in which women must live; and thus we shall be able to envisage the difficulties in their way as, endeavouring to make their escape from the sphere hitherto assigned them, they aspire to full membership in the human race.</div>Niginthan (எஸ். நிகிந்தன்) http://www.blogger.com/profile/02579168569513948619noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8935526908455570334.post-2767123328604189592012-02-04T10:34:00.000-08:002012-02-04T10:48:27.567-08:00CRIMES AGAINST WOMAN: NAKED REALITIES<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-t0-vEj5NT-A/Ty16FKmhwVI/AAAAAAAACyw/33LrvT0KmEE/s1600/domesticviolence.jpg" imageanchor="1"><img border="0" height="300" src="http://1.bp.blogspot.com/-t0-vEj5NT-A/Ty16FKmhwVI/AAAAAAAACyw/33LrvT0KmEE/s400/domesticviolence.jpg" width="400" /></a></div><br />
Ancient writings reveals that status of woman was that of a Goddess, in different parts of the world before conquer and conquest conceptualized. When civilizations flourished and male dominance emerged through war and conflicts, woman, out of distress, seems to have become more dependant and dormant in her roles of life. But it is astonishing to know that many woman of 21st century, though being educated and enlightened, suffers and sacrifices her <span style="color: blue;"><b>‘self’ and ‘substance’</b></span> for others around her. This is not from a feminists view. This is reality. Subordination of woman to men in society has been a phenomenon that has been deeply rooted in our social and cultural setup. But <span style="color: red;"><b>when a woman’s love, purity and tolerance are misunderstood as weakness and is exploited in disguise of dominance & authority, it is lethal and prejudicial. </b></span>Setting aside all brutal instances of female infanticide, child rape and abuses and stepping on to the phase when a female enters womanhood, we see that she faces the evil eyes of society. Starting off with dirty looks, filthy comments, physical encroachments and harassments, woman are being subject to crimes every day right in front of our eyes & this isn’t a wild story.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-aFNsb085LIU/Ty17gG-oaMI/AAAAAAAACy4/nFcnIhtAC80/s1600/dfuyg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-aFNsb085LIU/Ty17gG-oaMI/AAAAAAAACy4/nFcnIhtAC80/s1600/dfuyg.jpg" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: left;"><strong style="background-color: #fefdfa; color: #333333; font-family: Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;"><span style="color: #ff6666;">Crimes of Honour and Crimes of Passion</span> are mainly the categories of crimes against woman, either with premeditation (dolus premeditates) or without intention (dolus repentinus). “Honour crimes” are those which directly and indirectly interfere with a woman’s integrity, individuality and self respect. It includes Assaults, Harassments, Mental Abuses, Physical Torture, Kidnapping and Abduction, Forced prostitution, Abetment to Suicide, Dowry Demands, Discrimination and Inequality, Denial of Educational Rights, Molestation, Rape, Battering, Defamation, Virginity Testing, Forced Marriages, Domestic Violence, Sexual Violence, the compulsions and threats in the name of relationships to uphold the status of family, taboos as to the right to choose her spouse, seek divorce from an unsuccessful marriage, restrictions as to freedom of movement, ethos as to sexual conducts, etc.</strong> </div><div class="separator" style="clear: both; text-align: left;"><strong style="background-color: #fefdfa; color: #333333; font-family: Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;"><br />
</strong></div><div class="separator" style="clear: both; text-align: left;"><strong style="background-color: #fefdfa; color: #333333; font-family: Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;">“Crimes of passion” are crimes, which are linked to a ‘love-relationship’ between the perpetrator and the victim, for example between an (ex) husband and (ex)wife or between (ex) lovers and the crime is not perpetrated to defend the family honour, but the “conjugal honour” or the honour of an individual man, or for reasons related to jealousy and frustration. ‘Perpetrators’ of injustice against woman need not always be strangers, it can be brothers, sons, father, uncles, nephews, husband, neighbor, colleague, boy friend or ex-lovers, which even includes mother, sister and sister in laws of a woman. <span style="color: #6666cc;">If you consider that this topic is alien to you, then check out the statistic reports published by media, which would reveal that over 32,000 murders, 19,000 rapes, 7500 dowry deaths and 36500 molestation cases were reported as crimes against woman in India in just one year. Unreported instances of domestic violence and sexual harassments run on multiple folds.</span> If you can identify and help someone whom you feel is a victim of such violence, with your words & support as a friend, it would <span style="color: #ff6666;">SAVE a life</span> and would be a noble deed. And if you are a perpetrator yourself, <span style="color: red;">STOP</span> doing it, because you have<span style="color: red;"> NO RIGHT</span> to take away someone’s life & liberty.</strong> </div><div class="separator" style="clear: both; text-align: left;"><strong style="background-color: #fefdfa; color: #333333; font-family: Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;"><br />
</strong></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-Kosy_FdkakA/Ty18K8GySmI/AAAAAAAACzA/xq-OylSD8Uw/s1600/sexual+assault.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-Kosy_FdkakA/Ty18K8GySmI/AAAAAAAACzA/xq-OylSD8Uw/s400/sexual+assault.jpg" width="400" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div style="background-color: #fefdfa; color: #333333; font-family: Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;"><strong><span style="color: #ff6666;">Sexual harassment and rape</span> are two sides of the same coin. Both showcase the power of man to dominate a woman. Both have one victim- ‘women’. Both are barbaric in nature; but many people extenuate sexual harassment to rape, just because the victims are not physically harmed, whereas in rape, the victim is ravished like an animal for the fulfillment of desire and lust of a man. Both have the same object and impact- undermine the integrity of the victim, physically as well as mentally. As observed by Justice Arjit Pasayat (Supreme Court of India):<span style="color: #33cc00;">"While a murderer destroys the physical frame of the victim, a rapist degrades and defiles the soul of a helpless female."</span></strong></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-jfc7gc9Rmq0/Ty18iXlcTnI/AAAAAAAACzI/fu6Q5fgkI8g/s1600/rape.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-jfc7gc9Rmq0/Ty18iXlcTnI/AAAAAAAACzI/fu6Q5fgkI8g/s1600/rape.png" /></a></div><div style="background-color: #fefdfa; color: #333333; font-family: Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;"><strong><br />
</strong></div><div style="background-color: #fefdfa; color: #333333; font-family: Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;"><strong><br />
</strong></div><div style="background-color: #fefdfa; color: #333333; font-family: Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;"><strong><br />
</strong></div><div align="justify" style="background-color: #fefdfa; color: #333333; font-family: Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;"><strong>Trafficking in woman continues over years because they are many times considered as<span style="color: #ff6666;">‘commodities that can be essentially used and reused’</span> by the perpetrators of various crimes. Many females in our society are lured, deceived, kidnapped or tricked into prostitution irrespective of rural and metro geographic barriers. Trafficker’s takes advantage of poverty levels and innocence of many rural women and recruits them to sex trade, debt bondage, forced labour etc. In urban society,<span style="color: #ff6666;">shockingly, educated girl’s fall into traps </span>of sex rackets of fake movie/video makers, virtual defrauders etc. in their desire to become celebrities and to have better life; but finally ending up life in brothels as destitute. Sex trafficking is fueling the HIV/AIDS epidemic and continues to decimate the female population. The economic benefit provided by sex trade is not only to many of the so called perpetrators, but also to various corrupted officials and in promotion of businesses sectors like hotels, airliners, tour operations, porn movie making and website publicity.</strong></div><br class="Apple-interchange-newline" /><br />
<div class="separator" style="clear: both; text-align: left;"><strong style="background-color: #fefdfa; color: #333333; font-family: Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;"><br />
</strong></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-Y2jm0TqmUow/Ty180_YT5xI/AAAAAAAACzQ/C3SUFIaeM2E/s1600/PrayingWoman2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-Y2jm0TqmUow/Ty180_YT5xI/AAAAAAAACzQ/C3SUFIaeM2E/s320/PrayingWoman2.jpg" width="289" /></a></div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><strong style="background-color: #fefdfa; color: #333333; font-family: Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;"><span style="color: #ff6666;">Being a Woman is a challenge.</span> Females are considered to be the weaker sex and so most of the times they are subjected to exploitation and oppression. Many females who live on Earth lead downtrodden, suppressed, subjugated, unhappy and compromised life. A real woman is the one who raises her voice against the injustice that is being done to her person and property. Women have the right to physical and mental integrity, the right to life and liberty as that of men. If you are a Woman in distress, please do understand that <span style="color: #ff6666;">if you don’t speak for yourself, nobody will do it for you.</span> And it is your primarily responsibility to take care of your health, education and individuality to keep up your self-respect and integrity. Never compromise on your existence.</strong> </div><div style="text-align: left;"><strong style="background-color: #fefdfa; color: #333333; font-family: Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;"><br />
</strong></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-XCde7qlqLBs/Ty19SUD2jSI/AAAAAAAACzY/aauMIyaXItw/s1600/images+(1).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="307" src="http://2.bp.blogspot.com/-XCde7qlqLBs/Ty19SUD2jSI/AAAAAAAACzY/aauMIyaXItw/s400/images+(1).jpg" width="400" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: left;"><strong style="background-color: #fefdfa; color: #333333; font-family: Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;">If ever you feel suffocated and under threat of life, trust your instincts and walk out of the place and/or relationship. A woman’s inner self never betrays her. Trust yourself. Keep your mind alert and be willing to accept changes with a strong will-power. Seek help from family, friends, police and courts without hesitation. There are ample laws, simple procedures and strong jurisprudence which protect a woman from perpetrators of any crime that affects her mental and physical well being. After all, family as well as law & order are meant to protect social well being. If no one helps, <span style="color: #ff6666;">HELP YOURSELF AND BE BOLD TO FACE LIFE.</span></strong></div><div style="text-align: left;"><strong style="background-color: #fefdfa; color: #333333; font-family: Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;"><br />
</strong></div><div style="text-align: left;"><strong style="background-color: #fefdfa; color: #333333; font-family: Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;"><br />
</strong></div><div style="text-align: left;"><br />
</div>Niginthan (எஸ். நிகிந்தன்) http://www.blogger.com/profile/02579168569513948619noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8935526908455570334.post-78267416011377825282012-02-04T06:26:00.000-08:002012-02-04T06:26:25.248-08:00The Satanic Root Of Feminism<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-S9pWYyl3l20/Ty0_sMfpo5I/AAAAAAAACyk/hcWffLVrA08/s1600/feminism-you-got-a-problem.jpg" imageanchor="1" style=""><img border="0" height="400" width="320" src="http://1.bp.blogspot.com/-S9pWYyl3l20/Ty0_sMfpo5I/AAAAAAAACyk/hcWffLVrA08/s400/feminism-you-got-a-problem.jpg" /></a></div><br />
<br />
<br />
August 28, 2009<br />
<br />
The Satanic Root Of Feminism<br />
<br />
<br />
By Tony Dean<br />
Moriah Ministries Australia © 2009<br />
<br />
<br />
<br />
Feminism. Now, this is likely to ruffle a few feathers among those who have swallowed the devilish lies the feminist movement have propagated over the years, so I want to emphasise right from the start that what I'm about to discuss is not an attack against women any more than feminism has women's liberty at heart. Rather it is a revealing of the true origin of feminism and its inherent evil. My research source for this topic comes from Pastor John Macarthur of Grace to You Ministries. Can women serve as elders in the church? Author, Pastor and renown biblical commentator John Macarthur says quite emphatically NO!<br />
<br />
Feminism is nothing more than plain old rebellion. I not only stand by that assertion but I want to expand on it because it's a serious issue confronting the church.<br />
<br />
When the apostle Paul said in 1 Timothy 2:12 that a woman should not "teach or exercise authority over a man", he did not follow that statement with a caveat or a cultural argument. It has been said that Paul made this statement because under the Jewish religious system of his day women were of a lesser value than men. It was a system that forced women into subservience. Along comes Jesus with a liberating equality amongst believers. According to the historical argument, some of the new female converts were apparently using this new found liberty to stand up in church meetings and publicly ridicule their husbands making a mockery of the orderliness to which Paul felt God was entitled.<br />
<br />
While this was indeed the case, this particular argument is missing in Scripture. Rather Paul went all the way back to creation to show that women were not intended to dominate men (vv. 13-14). The reasons he gave are that the woman was created after the man, and that she was deceived when acting independently of his leadership.<br />
<br />
Paul goes on to say in 1 Timothy 2:15 that "women shall be preserved through the bearing of children if they continue in faith and love and sanctity with self-restraint." Obviously this verse is not talking about women's eternal destiny, it means that they are saved from being second-class citizens through the privilege of rearing children - quite the opposite of what feminism preaches. God designed a woman to fulfill a role in the home that no man ever can (Proverbs 31:10-31; Titus 2:4-5). Our society's current thinking on the woman's role is contrary to the priorities revealed in the Bible. Genesis 3 explains why that conflict exists.<br />
<br />
After the Fall, God told the woman, "Your desire shall be for your husband, and he shall rule over you" (Genesis 3:16). This is literally translated: "Your desire will be to rule over your husband, BUT you WILL submit to him." Genesis 4:7 helps us to understand what that verse means. There God told Cain, "Sin is crouching at the door; and its desire is for you, but you must master it." Exactly the same phrase is used in both passages. So in the same way sin tries to dominate us all, fallen women desire to overpower their husbands, and fallen men tend to oppress them in the same way sin oppresses the sinner. The intended balance, of course, is achieved when men and women lead and submit in a godly manner (Ephesians 5:22-33). Now many believe Feminism had its birth in the 20th century, with the striving of women to have equal rights in voting and wages and privileges, but I want to tell you the roots of Feminism go far, far deeper than that - way back into antiquity - way back to the Garden of Eden in fact and the great deceiver.<br />
<br />
Eve was the original feminist who stepped out from under Adam's authority, acted independently and led the whole race into sin and thus the first act in Satan's "feminist" agenda was successful. The key is this, the woman acted independently of her husband's authority and was then deceived - that's what happens as much as some women would like to pretend it doesn't .<br />
<br />
Contrary to popular opinion, it is not in God's created order for a man to follow the woman's lead in the same way as it is not in God's created order for Christ (who is the husband) to follow the church (which is His bride).<br />
<br />
Today's feminism is packaged in language about victimisation and equal rights, but its essence is sinister and about as far removed from God as you can get. Its agenda is harmful to not only women, but families, marriages, society and the church". That may not be a politically correct thing to say, but I can assure you it is Biblically Correct"!<br />
<br />
In Titus chapter 2 verses 3, 4 & 5 the Apostle Paul gives instructions as to how the church is to conduct itself. He says older women are to be reverent in behaviour, not malicious gossips (gossip by the way comes from the Greek word Diabolos, or devil - something to keep in mind) not malicious gossips, not enslaved to much wine, teaching what is good - why? Verse 4, "That they may encourage the young women to love their husbands and children, to be sensible, pure, workers at home (ooh, that's a popular one), kind, being subject to their own husbands, that the Word of God may not be dishonoured (or lit. Blasphemed)." (Sarcasm mine)<br />
<br />
Doesn't sound too much like the feminist credo now does it? Quite the opposite in fact which should tell us something about its originator should it not? Author and Pastor John Macarthur says . . . "If there is anything being attacked more viciously than any other it is this matter of the role of young women". He says, "One of the most devastating and debilitating and destructive movements in our day is the feminist movement. It is changing not only the world, but sadly it is changing the church, and as a result, John says, the Word of God is being dishonoured, opponents are having plenty bad to say about us and God our saviour is being dishonoured and shamed. He says "The real feminist agenda is frightening - the real feminist agenda is Satanic. Feminism, with all of its assorted features and its unique companionship with homosexuality is an old heresy that is meant to destroy God's design".<br />
<br />
Before, during and after New Testament times there was a religion generally known as Gnosticism. It comes from the Greek word: "To Know". It was the mystical religion of Superior Knowledge. It claimed a higher knowledge than God. It was the same knowledge Satan successfully seduced Eve with (not Adam) in the Garden of Eden.<br />
<br />
Feminism is just a repackaging of ancient Gnosticism. The heart and soul of Gnosticism is making yourself into God. It says, "You're the only god that exists. You get in tune with yourself, you find your chi, you elevate yourself - self esteem, self knowledge, self actualisation, self realisation, self fulfilment - whatever your self wants that's how you become God - you just give complete sway to your own self desire".<br />
<br />
Echoes of the satanic lie uttered in the Garden of Eden recorded in Genesis 3:5 . . . "and you shall be as gods" or literally little "elohim's"<br />
<br />
Gnosticism says that the whole human plight is not because we have moral offences against God but because we are ignorant of human potential.<br />
Paul wrote against all this stuff. Gnosticism is a doctrine of demons from seducing spirits and it's the root of feminism.<br />
<br />
In the Gnostic system, Eve dominates Adam and the sexual roles are totally reversed. The early Gnostics wrote that the "divine revealer" (which is the serpent) was feminine. This is what they wrote of this so called divine revealer . . . "I am Androgynous. I am both mother and father since I copulate with myself. I copulate with myself and with those who love me and it is through me alone that the all stands firm. I am the womb that gives shape to the all by giving birth to the light that shines in splendour. I am the aeon to come. I am the fulfilment of the all, that is the glory of . . . the mother."<br />
<br />
Believe it or not the Gnostics claimed that the God of the bible is in fear of this higher feminine god. (Getting angry yet?) In the Gnostics religious system, the feminisation of this higher god "wisdom" led directly to the ordination of women. Therefore the ordination of women flowed directly out of the feminisation of deity. (and here's where the fur flies) . . .The Gnostics called Elohim, the God of the Bible, the true devil. They believed that because the creator was impersonal, unknowable and untouchable that it is best expressed as Androgyny, that is: the erasure of male and female distinction and a complete confusion of God's intended roles. That’s' why homosexuality is a curious ally of Feminism. Can you smell the stench of today's lesbian driven political correctness movement in all of this?<br />
<br />
Satan's strategy has always been the same. Like the rogue robot in Lost in Space, Destroy God's created order, destroy the integrity of Scripture, destroy the character of God, and destroy the name of Christ. The heart of Gnosticism and Feminism is the same! - that female power is the key to human salvation. The goddess cult is back folks. Radical feminism today is being propelled by the whimsical notion that women must be liberated so they can save humanity.<br />
<br />
Its Gnostic roots give it the ideal that: the God of Genesis has to go. He is male, tyrannical, he denies basic human liberties, he demands total obedience, he threatens punishment for evil deeds - consequently (they cry) the original sin is not to be found in man but in God and we've got to get rid of this sinning God. Feminist liberation releases us from this God and from all his evil male values like marriage, fidelity, family, authority and morality. “The serpent Eve wants to set us free” they chant, and the God of the Bible is a jealous tyrant who wants to stand in her way.<br />
<br />
Ah yes Tony, but this would never be accepted in the Church. Wanna bet . . . Have a listen to this excremental dribble from Catholic theologian Carol Crist. She says, "I found god in myself and I loved her fiercely". There it is in one statement. Where is God? In myself. What is God? Feminine. The path to new age feminism is the destruction of all male / female distinction. New Age author Charlene Spretnak in her literary diatribe: The Politics Of Women's Spirituality, calls for an end to all Judeo / Christian religion. She believes that they will end the Judeo / Christian religion by a feminist religion of witchcraft that succeeds in overthrowing the global rule of men; . . . in her demented dreams!<br />
<br />
Now, despite its claims, Feminism is no longer about equality. It is no longer about the right to vote or the right to be equal in value – it is about revenge. Its goal is the same as Satan's goal - It wants the total erasure of Creational structure and biblical morality.<br />
<br />
"And the amazing thing", says John Macarthur, "is that witless Christians get sucked into this stuff". The satanic agenda has always been to destroy human society, and he does that by destroying marriages and ripping the family unit to shreds so that God has no means by which to pass on righteousness from one generation to the next. Prominent author George Gilder warns that "if the feminist agenda, even its most moderate version, is carried through then our society is doomed to years of demoralisation and anarchy possibly ending in a police state".<br />
<br />
Look, God has laid out His standards and they are NOT NEGOTIABLE. The bible is crystal clear when it comes to the distinctive roles of both women and men and it's time that not only society but more importantly THE CHURCH started being obedient to it.<br />
Feminism is rooted in rebellion and more over in the great rebel, so please, none of this "Christian Feminist" stuff - they are a contradiction of terms.<br />
<br />
Lets have a look at how God expects women to behave in the church, particularly young women, we've already seen how the older women are to be godly mentors. Paul instructs in Titus Chapter 2 and verse 4 that young women are to be Husband Lovers from the Greek word "philandros" it means to be a one man woman - totally devoted to their husbands, not a popular concept in too many circles.<br />
<br />
Too many women (and I've heard them say it) well, you don't know my husband, he's a pig, he's unlovable, I don't love him anymore, I don't care for him any more, the feeling's gone, it's all over - you know what? They are all just excuses! The reality is women with this mindset are walking in disobedience! - disobedience to the Word of God. Love your husband is a COMMAND! There are no footnotes to that verse. It doesn't say, "Love your husband unless . . . whatever. It doesn't mean "Love your husbands only while the warm and fuzzies last, while you "FEEL" like it.<br />
<br />
The word is AGAPE, it means loving even when you DON'T feel like it. Love is an action remember, it's not a gooey, gushy feeling. Love is about a commitment not a condiment. It's not the love of emotion but the love of devotion.<br />
<br />
Women are also to be children lovers "philoteknos". The Word of God, as opposed to the word of the world declares that raising a godly family is a women's highest calling. If you're striving for anything else apart from your family, you're missing the mark and selling yourself and your family short. Of course God calls some women to be single and this doesn't apply to them. They have a calling all their own, unhindered by the demands that come with raising a family.<br />
<br />
God calls some women to be single for the Kingdom's sake - not their own sake mind you - for the Kingdom's sake. The same applies to those who are unable to have children. But the standard is that women are to bare children, love them and raise them according to God's way.<br />
<br />
Verse 5 says they are to be sensible "sophron" meaning controlling all passion - sound thinking, common sense, right priorities. Now in this generation we have the lesbian driven stupidity of Political Correctness, but God wants women to exercise the opposite train of thought - common sense and Godly sobriety. Verse 6: morally pure, sexually faithful to their husbands, devoted to one man PERIOD! And the bone of all contention, "Workers At Home" or as it's translated in the KJV "Keepers Of The Home". It literally means to be a "guardian of household affairs" - simply put in the Father’s economy a woman's domain (or castle) is her home.<br />
Now the feminists have propagated the dribble that fulfilling this God given ordination is tantamount to oppressive servitude, to paternal domination and should therefore be forsaken. Is it any wonder then why families are falling apart. The reality is that statistically speaking, women who work outside of the home have an expodential amount of extra marital affairs when compared to women who are in the home because they are subject, not to their own husband, but to someone else's husband.<br />
<br />
A Godly woman is to be obedient to her husband, and all of this is so that God's Word is not blasphemed. SO THAT GOD'S WORD IS NOT BLASPHEMED! Can you see why Satan is using the feminist movement, deceiving women into walking in rebellion to God? It's so that God's Word is blasphemed!<br />
<br />
Ladies, you can turn this around. You MUST turn this around! Feminism is foundationally satanic. It hates women as much as it hates men because it hates God. John Macarthur puts it so succinctly when he says, "Godly women don't impact the world by putting on a suit and by carrying a briefcase; they impact the world by raising a Godly generation of men and women".<br />
<br />
You know, just as husbands demonstrate to their children how God relates and responds and cherishes His bride the church in the way he treats his wife, so too does the wife demonstrate to her children how the church is to relate, respond and cherish God in the way she treats her husband. The church submits to God, it doesn't demand equality or superiority. How does feminism fair in this comparison?<br />
<br />
Feminism says "Sisters, your freedom, your destiny, your fulfillment lies beyond the home so run to your liberation". Here how God's Word responds to that. Proverbs 7:11 defines the feminist definition of a "Woman" as a prostitute. It reads . . . "She is loud and defiant, her feet never stay at home". In other words, she's not content with God's vocation, she's not content with staying at home and raising a Godly generation, she wants to make her mark in the world rather than at home where God intends for her to place an indelible mark on generations to come. Ladies, Satan and his agent feminism looks on you as a trollop. Feminism has ripped you off! IT HAS RIPPED YOU OFF!<br />
<br />
Ladies, you want to change the world? Then do it God's way - through FAMILY.<br />
<br />
<br />
Source(s):<br />
<br />
· John MacArthur, “God's High Cal ling for Women” (tape series), "The Subordination and Equality of Women" (tape 1844), "The Role of the Godly Woman" (tape 1845).<br />
<br />
· Moriah Ministries AustraliaNiginthan (எஸ். நிகிந்தன்) http://www.blogger.com/profile/02579168569513948619noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8935526908455570334.post-30373155631990149682012-01-16T06:59:00.000-08:002012-11-23T07:26:35.928-08:00தமிழ் எழுத்தியல் துறையிலும் ஊடக துறையிலும் பெண்களின் பங்கு.<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-cqQYDavCsz4/TxQ7U70lRvI/AAAAAAAACrs/C2TXb-zEAYk/s1600/nbvcfghjk.jpg" imageanchor="1"><img border="0" height="185" src="http://3.bp.blogspot.com/-cqQYDavCsz4/TxQ7U70lRvI/AAAAAAAACrs/C2TXb-zEAYk/s400/nbvcfghjk.jpg" width="272" /></a></div>
<br />
<br />
கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் கற்றல் செயற்பாடுகளுக்காக இந்தியா செல்ல முடிந்தது. அங்கு இடம்பெற்ற 40க்கும் மேற்பட்ட கருத்தமர்வுகளில் இருந்து பல விடயங்களை கற்க முடிந்தது. அவற்றில் ஒரு கருத்தமர்வில் பகிரப்பட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு இப்பதிவு தயாராகின்றது.<br />
<br />
இன்றைய காலகட்டத்தில் ஆண்களே பெரும்பாலும் எழுத்து துறையிலும் ஊடக துறையிலும் அதிகம் சாதித்து வருகின்றனர். அதற்கு அவர்களுக்கு என்று சமூகத்தில் இருக்கின்ற வாய்ப்புகளும் காரணமாக அமைகின்றன. ஆண் ஒருவன் சமூகத்தினை பல்வேறு கோணங்களில் பார்ப்பதற்கு தகுதியுடையவன் என பலரும் நம்புவதால் ஆண் படைப்பாளிகளை இன்று நாம் அதிகமாக பார்க்கின்றோம். ஆணுக்கு நிகரானவள் பெண் என்பது நிஜம். அதனால் எந்த துறையாக இருந்தாலும் இன்று பெண்களும் அத்துறைகளில் ஆண்களுக்கு இணையாக கோலுச்சி வருகின்றனர். அந்த வகையில் இன்று இதழியல் துறையில் சாதிக்கும் பெண்களும் பலர் உள்ளனர். அத்துடன் ஆண் இலக்கிய வாதிகள் பெண்களின் பெயர்களை தம் படைப்புகளில் புனை பெயராக கொண்டு எழுதி வருகின்றனர் என்பதன் ஊடாக பெண்கள் இலக்கிய படைப்பில் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றனர் என்பதை உணர முடிகின்றதல்லவா?<br />
<br />
பெண்கள் பாரதியின் புரட்சிக்கு பின்னர்தான் சமூகத்தில் சாதிக்க வந்தனர் என்ற கருத்து ஒருபுறமிருந்தாலும் இலக்கிய துறையிலும் இதழியல் துறையிலும் பெண்கள் தமது படைப்பாற்றலை சங்க காலத்திலேயே ஆரம்பித்து விட்டனர். சென்னை பல்கலைகழகத்தில் இடம்பெற்ற புத்தாக்க பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய பேராசிரியை தாயம்மாள் அறவாணன் அவர்களின் கருத்து இவ்வாறு அமைகின்றது. அவர் தனது உரையில் குறிப்பிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு இக்கட்டுரை வடிவமைக்கப்படுகின்றது.<br />
<br />
நுால்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருபவரும் கொங்கு பத்திரிகையின் ஸ்தாபகராக விளங்குபவருமான பேராசிரியை தாயம்மாள் அறவாணன் அவர்கள் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் பேராசிரியரும் தொடர்பியல் துறை தலைவருமாகிய பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்களின் துணைவியாராவார். கணவரின் இலக்கிய பயணத்திலும் கல்வி பயணத்திலும் தன்னையும் இணைத்துக்கொண்ட பேராசிரியை தாயம்மாள் அறவாணன் அவர்கள் 23 நுால்களை இதுவரை வெளியிட்டு உள்ளார். இவற்றில் சிலப்பதிகாரத்தில் வாய்மொழி கதை, ஔவையார் நுால் என்பன பெருமை பெற்றவையாகும். இவருடைய இலக்கிய படைப்புகளுக்காக சக்தி விருது, ஔவை விருது முதலிய விருதுகள் இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
சங்க காலம் முதல் இன்று வரை உள்ள பெண் கவிஞர்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் அவர் தனது ஆய்வினை அடிப்படையாக கொண்டு சென்னை பல்கலைகழகத்தில் தனது கருத்துரையை நிகழ்த்தினார். சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இலக்கியங்களில் அமைந்த பாடல்களில் பல பாடல்களை அக்காலத்தில் இருந்த பெண் கவிஞர்கள் பாடியுள்ளனர். அக்காலத்தில் இருந்த 473 புலவர்களுள் சுமார் 45 பெண் கவிஞர்கள் இருந்துள்ளனர். அவர்களில் கற்றுத் தேர்ந்த புலவர்களும் இருந்தனர். சாதாரணமான பெண்களும் இருந்தனர். குறத்தி இனத்தை சேர்ந்தவர்களும், பானை செய்யும் பெண்களும், சேலை துவைக்கும் பெண்களும் கூட கவிதாயினிகளாக இருந்துள்ளனர். எடுத்துக்காட்டாக குறத்தி இனத்தை சேர்ந்த இளையோதி, குளையோதி ஆகிய பெண் புலவர்களை குறிப்பிடலாம்.<br />
<br />
சங்க காலத்தில் கவிபுனைய ஆரம்பித்த பெண்கள் தொடர்ச்சியாக கவிபுனைவதை நிறுத்தாமல் தொடர்ந்தனர். அந்த வகையில் ஔவையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள், மங்கையற்கரசியார் என ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண் புலவர்கள் தோன்றிய வண்ணமே இருந்தனர். இவர்கள் ஆண் புலவர்களுக்கு சவாலாகவும் அவர்களின் கவித்துவத்திற்கு இணையாகவும் பாடல்களை பாடி வந்துள்ளனர். இவர்களில் புலமைப்போரில் ஈடுபட்ட ஔவையாரை இவ்விடத்தில் நினைவுகூறுவது சாலச்சிறந்ததாகும்.<br />
<br />
பிற்பட்ட காலத்திலே புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கவிஞர்களாக இருந்த ஜானகி அம்மையார், லட்சுமி அம்மையார் ஆகிய இருவரும் பெண் கவிஞர்களுள் முதன்மை பெறுகின்றனர். இவர்களில் லட்சுமி அம்மாள் வியாசட்ட முறையில் அதாவது ஒரு வரியில் அமைந்த விடயத்திற்கு நீண்ட தெளிவான விளக்கம் தருவது வியாசட்ட முறையாகும். அந்த வகையில் வியாசட்ட முறையில் திருவள்ளுவரின் திருக்குறளுக்கு தெளிவான பொருளுரை எழுதியுள்ளார். திருக்குறளுக்கு பொருளுரை எழுதிய ஒரே ஒரு பெண் லட்சுமி அம்மையார் என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
இவர்களை தொடர்ந்து 19ம் நுாற்றாண்டின் பெண் கவிஞர்கள் பற்றி பார்த்தால் அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்துள்ளனர். 1909ல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஆவண காப்பகத்தில் இருந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற பெண்கள் பற்றிய தகவல்களை அறிய முடிந்ததாக குறிப்பிட்ட பேராசிரியை தாயம்மாள் அறவாணன் அவர்கள் அன்றைய காலத்தில் பெண்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்ததால் தான் இன்றைய பெண்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர் என்று குறிப்பிட்டார். 19ம் நுாற்றாண்டு காலப்பகுதியில் சுமார் 107 பெண் கவிஞர்கள் இருந்துள்ளனர்.<br />
<br />
பெண் கவிஞர்களின் தோற்றத்தில் அவர்களின் இளவயது திருமணங்களும் செல்வாக்கு செலுத்துகின்றன. கணவன் இறந்த பின் அப் பெண்ணின் பெற்றோர் அவளுக்கு கல்வி கற்பித்தலை ஊக்குவித்ததால் அப்பெண்கள் கல்வியில் சிறந்தவர்களாக வளர்ந்தனர். பின் சமூகத்தின் மீதான அவர்களின் பார்வை அகல விரியவே அவர்கள் கவிஞர்களாக மாறினர்.<br />
<br />
விழுப்புரம் அகலாம்பிகை என்ற பெண் சிறுவயதிலேயே விதவையானவர். பின் இரட்டணை என்ற ஊரில் தங்கியிருந்து ஆசிரியர் ஒருவரின் உதவியுடன் யாப்பு நயம்பட பல்வேறு கவிதைகளை வெளியிட்டார். இவரின் சிறப்புக்குரிய படைப்பாக மகாத்மா காந்தி தொடர்பாக இவர் எழுதிய ஏழு காண்டங்களை கொண்ட நுால் விளங்குகின்றது.<br />
பத்மாவதி, கிருஸ்ணவேணி ஆகிய சகோதரிகள் கும்மியடிக்கும் பெண்களாக விளங்கினர். இவர்களிடம் இயற்கையாகவே கிடைக்கப்பெற்ற இசை அறிவின் காரணமாக இவர்களால் படைக்கப்பட்ட கவிதைகள் இசயோடு இணைந்து காணப்படுகின்றன. அத்துடன் சாதாரண பெண்ணாகிய சம்பூர்ணம் என்பவர் சமையல் செய்து கொண்டே தமயந்தி நாடகம் தொடர்பாக கவிதைகளை எழுதி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது<br />
<br />
இவ்வாறாக பெண்கள் கவித்துறையில் சாதித்தது மட்டுமன்றி பல பெண்கள் இன்றும் ஊடக துறையில் சாதித்த வண்ணம் உள்ளனர். தமிழ் மொழியே தெரியாத வை.மு.கோதைநாயகி என்ற பெண் கணவரின் துணையோடு நின்று 15 நாவல்களை எழுதியுள்ளார். அதுமட்டுமன்றி 32 வருடங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வந்த ஜெகன்மோகினி பத்திரிகையின் ஸ்தாபகராகவும் இப்பெண் விளங்கியுள்ளார். அத்துடன் பல பெண்கள் நாடு கடந்து சென்றும் பத்திரிகை துறையில் செயற்பட்டிருக்கின்றனர். இன்றைய தமிழ் பெண் பத்திரிகையாளர்களின் கதாநாயகிகளில் முக்கியமானவர் இலங்கையின் மலையத்தில் தேயிலை தோட்டங்களில் கஸ்டப்படும் மக்களின் உரிமைகளுக்காக கணவருடன் இணைந்து போரிட்ட மீனாட்சியம்மாள் நடேசையர் அவர்கள்.<br />
<br />
இந்திய வம்சாவளி மக்களுக்காக தஞ்சை மாவட்டத்தில் இருந்து பத்திரிகைகள் ஊடாக குரலெழுப்பி வந்த நடேசையர் அவர்களை ஆங்கில அரசு தடை செய்த போது அங்கிருந்து இலங்கை வந்து மலையக வாழ் இந்திய மக்களுடன் இணைந்து வாழ்ந்து அவர்களுக்கான உரிமைகளை தேடியறிந்து அதனை பெற்றுத்தருவதற்காக பத்திரிகைகளை உருவாக்கினார். கணவருக்கு உதவியாக இந்தியாவில் இருந்து இலங்கை வந்து இங்கு பெண்களுக்கான உரிமை போரிலும், மக்களின் விடுதலை போரிலும் தன்னையும் இணைத்து கவிதைகளை எழுதியதுடன் வீடு வீடாக சென்று பாரதியார் பாடல்களை பாடி புரட்சி தீயினை வளர்த்தார். இவர் மாறுவேடம் பூண்டு நடாத்திய பத்திரிகைகள் தேச நேசன், தேச பக்தன், உரிமைப்போர், தொழிலாளி, சுதந்திர போர் என்பனவாகும்.<br />
<br />
இவர்களின் வழித்தோன்றல்களாக இன்றைய பெண் ஊடகவியலாளர்கள் விளங்குகின்றனர். சவால் மிக்க இன்றைய ஊடக துறையில் இவர்களின் பணி மெச்சத்தக்கது. இன்றைய நாளில் பெண் ஊடகவியலாளர்கள் சாதிப்பதை விட சவால்களையே அதிகம் சந்திக்கின்றனர். பாலியல் ரீதியான அழுத்தங்கள், ஆணாதிக்கம் என்பன இவர்களை கட்டுப்படுத்தும் காரணிகளில் முதன்மை பெறுகின்றன. இருப்பினும் இவை அனைத்தையும் தமக்கான பாதுகாப்பு வேலிகளாக கொண்டு இத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிவரும் பெண்களை நாம் பாராட்டியேயாக வேண்டும். பெண்கள் மென்மையானவர்கள் மட்டுமன்றி மேன்மையானவர்கள் அதனை நாம் உணர வேண்டும். மோசமான படைப்புகள் பல பெண்களின் புனை பெயர்களின் வெளிவரும் இன்றைய சவால் மிகுந்த காலத்தில் இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு பெண்கள் இலக்கிய படைப்பாற்றலிலும், ஊடகத்துறையிலும் தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பாகவும் அமைகின்றது.<br />
<br />
நன்றி<br />
மீண்டும் சந்திப்போம்.,<br />
என்றென்றும் அன்புடன்.....,<br />
S.Janakan<br />
இடுகையிட்டது “நிலவின்” ஜனகன்<br />
<br />
<br />
Niginthan (எஸ். நிகிந்தன்) http://www.blogger.com/profile/02579168569513948619noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8935526908455570334.post-82494587947927536592012-01-08T09:00:00.000-08:002012-11-23T07:28:00.856-08:00தஞ்சைப் பெரியகோவிலும் தேவதாசி மரபும்...<a href="http://2.bp.blogspot.com/-Jx5LXvzW71Q/TwnMKG2m4ZI/AAAAAAAACoQ/Ei9dveBcTdE/s1600/thaasi.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5695307677797114258" src="http://2.bp.blogspot.com/-Jx5LXvzW71Q/TwnMKG2m4ZI/AAAAAAAACoQ/Ei9dveBcTdE/s400/thaasi.jpg" style="cursor: hand; cursor: pointer; height: 400px; width: 277px;" /></a><br />
<br />
<br />
<br />
சங்க காலம் தொடங்கி நம்முடைய வரலாறெங்கும் குடும்ப அமைப்பைத் தாண்டி பொது வெளிக்கு வந்த பரத்தையர், விறலியர், ஆடல் பெண்கள், தேவதாசியர் ஆகியோரின் வாழ்வியலும், ஒழுக்கமும் ஆண் மைய ஒழுக்கவியல் பார்வைகளால் கடும் விவாதத்துக்கும், சிக்கலுக்கும் உள்ளாகி இருப்பதை நாம் பார்க்க முடியும். கல்வி, கலைத்தேர்ச்சி, புலமை ஆகிய வாழ்வியல் செறிவுக்கான தகுதிகள் இருந்த நிலையிலும், அவர்கள் தொடர்ந்து இழிவுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையே நம்முடைய கலாச்சார மரபாக உள்ளது. தமிழ்ச் சமூகத்தின் இத்தகைய மனஇயலை நாம் மீண்டும் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. ஏனென்றால் இது ஆண், பெண் உறவுநிலைகள் குறித்த சமூகத்தின் நுண்ணுணர்வு சார்ந்த விஷயமாக இன்று உள்ளது.<br />
<br />
தலித்துகள், அரவாணிகள் போன்ற விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் குறித்த கவனங்களும் பதிவுகளும் பெருகி வரும் நிலையில் ஆணியச் சமூகத்தின் சுரண்டல் கருவிகளாக ஆக்கப்பட்டிருந்த பரிதாபத்திற்குரிய தேவதாசியரின் சுயவாழ்க்கை குறித்த பதிவுகளும் நிலைப்பாடுகளும் அவர்களுடைய வாழ்வியல் பற்றிய மேலான புரிதலுக்கு உதவ முடியும். தேவதாசி மரபில் வந்தவரும், கலைத்திறமையும், புலமையும் கொண்டவருமான பெங்களூர் நாகரத்தினம்மா தன்னுடைய சுயசரிதையை கன்னடத்தில் எழுதியிருக்கிறார். அண்மையில் அரவாணித் தோழியரான லிவிங் ஸ்மைல் வித்யா ‘என் பெயர் வித்யா’ என்று எழுதிய சுயசரிதை சில கல்லூரிகளில் துணைப்பாடமாக வைக்கப்பட்டுள்ளது. நம்முடைய சமூகத்தின் ஒழுக்கவியல் கண்ணோட்டத்தை தேவதாசியர் பார்வையிலிருந்து பரிசீலனை செய்யும் போதே கற்பொழுக்கம் குறித்த ஆணிய இரட்டை அளவுகோல்கள் புலப்படும்.<br />
<br />
களவொழுக்கம், பரத்தமை போன்ற பண்புகள் நம்முடைய தமிழ்க் கலாச்சாரத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டவையாக இருந்தும் கற்பின் மறு பக்கமாக விளங்கிய இந்தப் பிற ஒழுக்கங்களுக்கு வழங்கப்பட்ட தகுதி பரிசீலனைக்குரியதாக உள்ளது. குடும்ப அமைப்புக்கு வெளியே ஆணின் சமூக, கலாச்சார மற்றும் பாலியல் தேவைகளுக்காக பெண்ணின் இருப்பு கொண்டாடப்பட்ட நிலையிலும் அதற்கான மதிப்பு வழங்கப்படாமல் அவள் இழித்துரைக்கப்படுவது ஒரு நோய்க்கூறான பார்வையே ஆகும். ஒரு வகையில் கலைகள் கைவரப் பெற்றவர்களையும், குடும்ப நிறுவனத்தைச் சார்ந்திராதவர்களையும் ஆணினம் அச்சத்துடன் நோக்கியதையே இது காட்டுகிறது.<br />
<br />
தமிழ் இலக்கிய மரபில் ஆண்டாள், காரைக்கால் அம்மையார், ஒளவையார், காளிமுத்து, முத்துப்பழனி போன்ற பதியை உதறியவர்களே அறிவுவெளியில் சுதந்திரமாய் இயங்கி பெண் குரல்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். காளமேகப் புலவர் காலத்தில் வாழ்ந்த கணிகை காளிமுத்துவின் வருண குலாதித்தன் மடல் நூலில் பெண்ணுடல் மொழி தைரியமாக முன் வைக்கப்படுறது. அதேபோல், தஞ்சை ஆண்ட பிரதாபசிம்மன் அவையில் புலவராகவும், கணிகையாகவும் இருந்த முத்துப்பழனி எழுதிய ராதா சாந்தவனம் என்ற காதல் பிரபந்தத்தை யாரும் பதிப்பிக்க முன் வராத நிலையில் பெங்களூர் நாகரத்தினம்மா அதைத் தானே பதிப்பித்து முன்னுரையும் எழுதினார். அது நாவலாசிரியரும், சீர்திருத்தவாதியுமான வீரேச லிங்கத்தின் எதிர்ப்பால் தடை செய்யப்பட்டது. மரபை மீறிய பெரியாரின் வழி வந்த திருவாரூர் தங்கராசுகூட ரத்தக் கண்ணீரில் மரபு வழிக் கண்ணோட்டத்துடனேயே வேசையை இழிவு செய்துள்ளார். மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர் நாவல் இன்னொரு உதாரணம். அண்மையில் நவீனப் பெண் கவிஞர்களின் உடல் மொழி சார்ந்த கவிதைகளை திராவிட இயக்கக் கவிஞர்களும், அப்துல் ரஹ்மான் போன்ற முற்போக்கு என்றுகூறி கொள்பவர்களும் வன்முறையுடன் எதிர்கொண்டதை நாம் இங்கு நினைவு கூர வேண்டும். மரபான ஆணியல் ஒழுக்கவாதப் பார்வையிலிருந்து இவர்களும் தப்பவில்லை.<br />
<br />
ஆனால் அவைதீக இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றில் ஆடற் கணிகையர் குறித்த அனுதாபம் உள்ளது. அவர்களுடைய கலைத்திறமை போற்றப்படுகிறது. மாதவி, மணிமேகலை, அம்ரபாலி போன்றவர்கள் பிக்குணிகளாக ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். நம்முடைய பாணர் மரபிலும் வைதீகம் சாராத ஆடல், பாடல் சார்ந்த இயற்கை நெறிமரபு இருந்தது. விழாக்களும், கொண்டாட்டங்களும் அவைகளுக்கு அடிப்படைகளாக இருந்தன. இந்திர விழா கொண்டாட்டங்களில் மாதவியும், மணிமேகலையும் ஆடுவது வழக்கமாக இருந்தது. பேரிலக்கியங்கள் வலியுறுத்திய ஆண் மைய கற்பு நெறிக் கோட்பாடுகளுக்கு மாறாக நம்முடைய நாட்டுப்புற இலக்கியங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் வாழ்வியல் சார்ந்த நெகிழ்வான பாலியல் நிலைப்பாடுகளை நாம் பார்க்க முடியும்.<br />
<br />
நாட்டார் புராணமான அல்லி அரசாணி மாலையில் செவ்வியல் சம்பிரதாயத்துக்கு மாற்றான ஒரு ஆணாதிக்க எதிர்ப்புக்குரல் தீவிரமாக ஒலிக்கிறது. மகாபாரத காவியத்தின் கதைக்கூறுகள் பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு, ஒரு தமிழ் நாட்டுப்புறக் கதையாடல் பின்புலத்தில் பெண்ணின் ஒரு மாறுபட்ட கட்டுமானம் முன்நிறுத்தப்படுகிறது. சநாதன பாலியல் சமன்பாடு தலைகீழாக்கப்பட்டு ஒரு தன்னிச்சையான சுயத்திறன் மிக்க ஒரு பாலியல் பெண் படிமம் இக்கதைப் பாடலில் முன் வைக்கப்படுகிறது. ஆண்மை பெண்மை தொடர்பான மாறாத கருத்தாக்கங்களை மறுவடிவாக்கம் செய்து அதுவரை பிரபலமாக இருந்த ஆண் மையக் கோட்பாடுகளை நாட்டார் கதைப் பாடலான அல்லி அரசாணி மாலை துணிச்சலாகக் கட்டுடைப்பு செய்தது. மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் வில்லுப்பாட்டு வடிவில் இது போன்ற பல பெண் மையப் புராணங்கள் வெளிப்பட்டுள்ளன.<br />
<br />
பெண்ணடிமையை வலியுறுத்தும் பல செவ்வியல் பெருங்கதையாடல்களுக்கு மாற்றாக நம்முடைய பல நாட்டுப்புற இலக்கியங்களில் பெண் குரல் என்பது உரிய மதிப்புடனும், கௌரவத்துடனும் எதிரொலிக்கிறது.<br />
<br />
தற்கால நவீன இலக்கியங்களில் தேவதாசிகளை அனுதாபத்துடன் பார்க்கும் போக்கு உள்ளது. தி.ஜானகிராமனின் மோகமுள், ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கு மற்றும் நாளை மற்றுமொரு நாளே நாவல்களில் போலி மதிப்பீடுகள் இன்றி அவர்கள் வாழ்க்கை சித்தரிக்கப்படுகிறது. கோபி கிருஷ்ணனின் அவலம் சிறுகதையில் ஒரு பாலியல் தொழிலாளியிடம் ஆழ்ந்த பிணைப்பும் பாதுகாப்பும் பெறும் ஒரு ஆணின் மனநிலை சித்தரிக்கப்படுகிறது. பிரெஞ்சு எழுத்தாளர் ஜெனேயின் பால்கனி நாடகத்தில் ஒரு பாசிச அரசாங்கத்துக்கு எதிரான போராட்ட ஆலோசனை ஒரு பாலியல் தொழிலாளியின் வீட்டிலேயே பாதுகாப்பாகத் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. ஆணுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த பொது வெளியில் இப்பெண்களே இடம் பெற்றிருக்கின்றனர். ஆனால் மனிதாபிமானமற்று போலி ஒழுக்க வரையறைகளுடன் அவர்களுடைய பங்களிப்புகளைப் புறம் தள்ளி இழிவு செய்கிறது நம் சமூகம். இப்போது கூட தமிழ் ஊடகங்களும் வணிகப்பத்திரிகைகளும் நடிகைகளைப் பற்றிய செய்திகளை வைத்தே வியாபாரம் செய்கின்றன. ஆனால் அவர்களின் ஒழுக்கத்தைப் பற்றி இழிவாக விமர்சிக்க அவை தயங்குவதில்லை.<br />
<br />
தங்கர்பச்சான் நடிகைகளை விபச்சாரிகள் என்று சொல்லிய போது தமிழ்ச் சூழலில் பெரிய எதிர்ப்பு உருவாகவில்லை. ஆனால் குஷ்பூ பாதுகாப்பான பாலியல் உறவு பற்றிப் பேசியபோது கலாச்சாரம் கெட்டு விட்டதாக ஆர்ப்பாட்டங்கள் செய்யப்பட்டன. சமூக ஒழுக்கம் என்பது குறித்த அக்கறையில்லாமல் பெண்ணின் கற்பு குறித்த மிகைப்படுத்தப்பட்ட சொல்லாடல்களே கலாச்சாரம் என்பதாக இந்தக் கலாச்சாரக் காவலர்களால் முன் வைக்கப்படுகின்றன. பெண்ணின் சமூக வெளியை மறுத்து அநீதிக்கு எதிராகப்பெண் கிளர்ந்தெழாதபடி அவளைப் பழமைக் கருத்துகளால் முடக்கும் வேலையையே நம்முடைய ஊடகங்கள் அன்றாடம் செய்து வருகின்றன.<br />
<br />
ராஜாராஜன் சோழன் காலத்தில் நிறுவனப்படுத்தப்பட்ட தேவதாசி முறை மற்றும் அதன் வீழ்ச்சியின் விளைவுகளாகவே இதுபோன்ற பெண் இழிவுக் கருத்துகள் சமூகத்தில் வேரூன்ற ஆரம்பித்தன. ஆனால் தேவதாசி எதிர்ப்பு என்பது அப் பெண்ணின் ஒழுக்கப் பிறழ்வைத்தான் குறி வைத்துத் தாக்கியதே தவிர, அத்தகைய ஒழுக்கக் கேட்டுக்கு ஆதாரமான சமூக பொருளாதார ஏற்பாடுகளை அல்ல. தேவதாசி முறை என்பது விபச்சாரம் என்ற நிலைக்குத் தாழ்ந்ததின் காரணம் அவர்களது சமூக வாழ்வியல் கண்ட மாற்றங்கள் தான் என்பதை அங்கீகரித்து அம்மாற்றங்கள் அவர்களை மேலும் சேதப் படுத்தாமல் இருக்க அவர்கள் ஜீவனத்துக்கு வேண்டியதை அவர்களுக்குப் பெற்றுத்தர முனைந்தார் முத்துலட்சுமி ரெட்டி. ஆனால் அதில் அவர் முழுவெற்றி பெறமுடிய வில்லை.<br />
<br />
கோவில்களில் சோழர்களால் நிலை பெற்ற தேவதாசி முறையை ஆராய்வதற்கு முன்னால் நம்முடைய கலாச்சார வாழ்வில் கோவில்கள் வகித்த இடம் குறித்த உணர்வு அவசியமானது. கோவில்கள் நம்முடைய கலாச்சாரத்தில் வெறும் வழிபாட்டு உணர்வுக்கான இடங்களாக மட்டும் இல்லை. நம்முடைய பல்வேறு அழகியல் உணர்வுகள் மற்றும் செயல்பாடுகளுக்கான வடிகால் களாக கோவில் சூழல் பயன்பட்டது. சிற்பம் மற்றும் ஓவியக்கலை வெளிப்பாட்டிற்கான இடங் களாகவும் அவை இருந்தன. நம்முடைய வழி பாட்டு மரபின் ஒரு அங்கமாக இசையும், நடன மும் பல காலங்களாக இருந்து வருகின்றன. நடனப் பெண் வடிவம் என்பது கோவில் கலாச் சாரத்தின் பிரிக்க முடியாத அடையாளமாகவே உள்ளது. நீண்ட கோவில் பிரகாரங்கள் இத்தகைய படிமங்களைத் தாங்கி ஒரு பிரத்யேகமான அழகியல் பயணத்தைச் சாத்தியப்படுத்தி இருக்கின்றன.<br />
<br />
உண்மையில் தேவதாசி மரபின் தோற்றம் குறித்து பல மாறுபட்ட கருத்துகள் உள்ளன. வேத இலக்கியம் அதிகாலை தெய்வமாகிய உஷையைக் குறிப்பிடும் போது பூ வேலைப்பாடுகளுடைய ஆடையை அணிந்த ஒரு நாட்டியப் பெண்ணாக வர்ணிக்கிறது. ஆகமங்களில் கணிகையர் என்று அழைக்கப்பட்ட தேவதாசிகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆகம வழிப்பட்ட கோவில்களின் பெருக்கம் ஏற்பட்ட 5 -6ம் நூற்றாண்டிலேயே இம் மரபு உறுதியடைந்த நிலை உள்ளது. சோழர்களுக்கு முந்தைய பல்லவர் ஆட்சிக்காலத்திலேயே கோவில்கள் கலைக்கூடங்களாகத் திகழ்ந்தன. ருத்ர கணிகையர் என்ற பெயரில் தேவதாசியர் பணியாற்ற அமர்த்தப்பட்டனர் என தேவராம் கூறுகிறது. “காரிகையார் பண்பாட சேயிழையார் நடமாடுந் திருவையாறே” என்று சம்பந்தர் பதிகம் பாடுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூர் கோவிலில் நடனமாடிய பரவையார் என்ற நாட்டியப் பெண்ணை எல்லோர் முன்னிலையிலும் திருமணம் செய்து கொண்டார். பெரிய கோவில்களில் எல்லாம் அவர்கள் பணியாற்றி இசையையும், நடனத்தையும் வளர்த்தனர். கும்பகோணம், திருவையாறு, திருவொற்றியூர், காஞ்சிபுரம் ஆகிய கோவில்களில் தேவதாசியர் நடனமாடியதற்கான கல்வெட்டுகள் உள்ளன. பல்லவர்களின் ஓவியக் களஞ்சியமான சித்தன்னவாசலில் உள்ள நடனமாதர் ஓவியங்கள் தேவரடியார் பற்றிய வடிவமே.<br />
<br />
ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் தேவதாசி முறை நிறுவனப்படுத்தப்பட்டு தேவதாசிகள் கோவில் ஊழியர்களாக்கப்பட்டனர். ஒருவிதமான அடிமை முறை அவர்கள் மேல் திணிக்கப்பட்டது. இவர்கள் காலத்தில் பெரும் போர்கள் நடைபெற்ற நிலையில் போர் நடைபெற்ற இடங்களிலிருந்து சிறைபிடிக்கப்பட்ட பெண்கள் அரசுப் பணிக்கெனவும், கோவில் பணிக்கெனவும் நியமிக்கப்பட்டனர். சிறைப்பிடிக்கப்பட்ட பெண்கள் கோவில் பணிக்கென போர் நடைபெற்ற இடங்களிலிருந்து வெவ்வேறு இடங்களில் குடியமர்த்தப் பட்டனர். தேவரடியாராக நியமிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் நாட்டியமாடும் பெண்களாக இல்லை. அத்திறமை இல்லாதவர்களும் வயது வந்தவர்களும் கவரி வீசவும் திருப்பதியம் பாட வும், கோவிலைத் தூய்மை செய்யவும் நெல் குத்தும் தொழிலுக்கும் பயன்படுத்தப்பட்டனர். ராஜராஜன் தஞ்சைப் பெரிய கோவிலை நிர்மாணித்த காலத்தில் இக்கோவிலில் பணிபுரிவதற்காக வெவ்வேறு கோவில்களில் பணியாற்றிக் கொண்டிருந்த 400 தளிச்சேரிப் பெண்களைக் கொண்டு வந்து நியமித்தான். அவர்களுக்கு இரண்டாம் முறை பொட்டுக்கட்டப்பட்டது. இந்தத் தளிச்சேரிப் பெண்கள் வசிப்பதற்கென்று கோவிலை ஒட்டி மூன்று தளிச்சேரிகளை நியமித்தான். ராஜராஜனின் 29வது ஆட்சியாண்டு கல்வெட்டு அக்கோவிலில் பணியாற்றிய தளிச்சேரிப் பெண்களைப் பற்றிய செய்திகளைத் தருகிறது.<br />
<br />
கோவிலில் பணிபுரிந்த தேவதாசியர் அனைவரும் போர்க் கைதிகளாகவோ அல்லது பரத்தையராயிருந்து வந்தவராக மட்டும் இல்லை. குடும்பப் பெண்களும் வறுமை காரணமாகவும், நேர்த்தி காரணமாகவும் கோவில்களுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். ராஜராஜன் காலத்தில் ஒருவன் நான்கு பெண்களை 700 காசுகளுக்கு வாங்கி திருவாலங்காட்டு இறைவனுக்கு தேவரடியாராக அர்ப்பணித்த செய்தி அவ்வூர் கல்வெட்டில் காணப்படுகிறது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் நிலவிய கொடிய பஞ்சம் காரணமாக வறுமைக்கு ஆளான சில குடும்பங்கள் தங்களை குடும்பத்தோடு கோவிலுக்கு விற்றுக் கொண்டனர். திருவாலங்காடு கோவிலுக்கு பெண்களுடன் சிறுவர் சிறுமிகள் விற்கப்பட்ட செய்திகளும் உண்டு. இப்படி சோழர் காலத்தில் தேவதாசியர் அடிமைமுறை, விற்பனை முறை நடைமுறையில் இருந்ததை கோவில்கள் தோறும் உள்ள கல்வெட்டுச் செய்திகள் மூலம் அறிய முடிகிறது.<br />
<br />
கிரேக்க ரோமானிய நாடுகளில் அடிமை களுக்கு முத்திரை இடுவதைப் போல சோழர் காலத்தில் தேவதாசிகளுக்கு இலக்கினை இடும் பழக்கம் இருந்தது. சைவக் கோவில் தேவதாசிகளுக்கு சூல இலக்கினையும் வைணவக் கோவில் தேவதாசிகளுக்கு சக்கர இலக்கினையும் இடப்பட்டன. முதலாம் குலோத்துங்கன் ஆட்சியில் காளகஸ்தி கோவில் தேவரடியார்கள் அரசு இலக்கினை இடப்பட்டு அரண்மனைக்கு அனுப்பப்பட்டனர். மக்கள் எதிர்ப்பு மற்றும் முறையீட்டின் பேரில் அவர்கள் மீண்டும் இலக்கினை மாற்றப்பட்டு கோவிலுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக செய்தி உள்ளது. இவ்வாறு அயல்நாட்டுப் படையெடுப்பின் போது சிறைப்பிடித்து வந்த அந்தப்புர மகளிர், இறைத் தொண்டுக்காக பெற்றோரால் நேர்ந்து விடப்பட்டவர்கள், வறுமை காரணமாக விற்கப்பட்ட பெண்கள் என பல திறத்தாரும் கோவிலில் இசை, நாட்டியம் மற்றும் இதர பணிகள் செய்ய பணிக்கப்பட்டனர். தேவதாசிகளுக்கு வரி ஒன்று விதிக்கப்பட்டது விஜய நகர ஆட்சிக் கால கல்வெட்டில் புலப்படுகிறது.<br />
<br />
சோழப் பேரரசு தன்னுடைய அதிகார பலத்தால் தேவதாசியர் நிலையும் கோவில் கலைகளும் மேம்பாடு அடைந்த தோற்றத்தை உருவாக்கியது. அதன் பின்புலத்தில் நிகழ்ந்த வன்முறையும், மனித உழைப்புச் சுரண்டலும் வரலாற்றின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டுவிட்டன. சோழர் காலத்துப் பிறகான பாண்டியர் ஆட்சியில் பூசல்களும், கலகங்களும், கொள்ளைகளும் மிகுந்து கோவில் வழிபாட்டுச் சூழல் சிதைவடைந்தது. தேவதாசியர் வாழ்வியலும் நசிந்து துன்பங்களுக்குள்ளானது.<br />
<br />
சிதம்பரம் வைப்பி மற்றும் ஸ்ரீரங்கம் அம்சலேகா ஆகிய தேவதாசிகள் அந்நியப் படையெடுப்பின் போது தங்கள் உயிரைக் கொடுத்து கோவில் விக்ரகங்களைக் காப்பாற்றினர். சோழர், பாண்டியர் அவர்களுக்கு வழங்கிய நிலங்களும் பின்னர் பறிபோயின. நாயக்கர் ஆட்சியிலும் மராட்டியர் ஆட்சியிலும் கலைகள் மீண்டும் புத்துயிர் பெற்று ஒரு மறுமலர்ச்சிக்கான சூழல் சில காலம் நிலவியது. கம்பர் தன்னுடைய ராமாயண அரங்கேற்றத்துக்கு அஞ்சனாட்சி என்ற தேவதாசியிடம் சாற்றுக் கவி பெற்றார். ஆங்கில ஆட்சியின் தொடக்கத்தில் ஊர்ப் பெரிய மனிதர்கள் கையில் கோவில் நிர்வாகம் சென்று அவர்களுடைய விருப்பு வெறுப்புப்படி தேவதாசிகளுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் வழங்கப்பட்டன. காலம் காலமாக கோவில் வழிபாட்டின் அம்சமாக இருந்த நடனச் சடங்கும் தேவதாசியருக்கு அளிக்கப்பட்ட மரியாதைகளும் காலப்போக்கில் சிதைவுற்றன.<br />
<br />
அதிகார வழிபாடு கொண்ட வரலாற்றாசிரியர்கள் மன்னர்களின் பிரதாபங்களைப் பாடுவதையே வரலாறாக முன் நிறுத்தினர். வரலாற்றுச் சாதனைகளுக்குப் பின்புலத்தில் உள்ள வாழ்க்கை அவலத்தையும், மனித உழைப்புச் சுரண்டலையும் அவர்கள் முன்னிலைப்படுத்தத் தவறிவிடுகின்றனர். இதனால் ஒரு பக்க சார்புப் பார்வைகள் உருவாகிவிடும் சோகம் நேர்ந்து விடுகிறது. வரலாறுகள் மீண்டும் மீண்டும் மீள் வாசிப்பு செய்யப்பட்டு இருண்ட பகுதிகள் வெளிச்சம் பாய்ச்சப்பட வேண்டும். தங்களுடைய அவலமான வாழ்க்கைச் சூழலுக்கு இடையிலும், தேவதாசிகள் கலைகளுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த கணிப்புகளும், அவர்களுக்கு கிடைத்த சமூக அவமதிப்பு குறித்த பரிசீலனைகளும் தமிழ்ச் சமூகத்தின் பாலியல் உறவுநிலைகள் குறித்த கண்ணோட்டங்களை மேம்படுத்த உதவும். தான் கற்ற இசையை நாட்டியத்தை, ஓவியத்தை மற்றும் பிற நுண்கலைகளை சமூகத்துக்கு அர்ப்பணித்து தம் வாழ்நாளைக் கழித்தவர்கள் இன்று அவைகளுக்கு உரிமையில்லாத நிலையில் வெறும் அவப்பெயரை சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.<br />
<br />
தேவதாசி நடனத்துடன் இணைந்த சமூக அவப் பெயரை நீக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் பரத நாட்டியமாகி இசை, நடனம் போன்ற நுண்கலை களைப் பரவலாக்க உதவியிருந்தாலும்,வாழ்வு சிதைவுற்ற நிலையிலும், வீணை தனம்மாள். பால சரஸ்வதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற அர்ப் பணிப்பு மிகுந்த கலைப்படைப்பாளிகள் உருவாக் கிய ஒரு மரபு சரியாக உள்வாங்கப்படாத நிலையே இன்று உள்ளது. இப்பிரச்சனையில் தேசிய மற்றும் திராவிடக் கட்சிகளின் போலிப் பண்பாட்டு வாதத்தைக் கடந்து பாரம்பரியம் குறித்த புரிதல், நுண்கலைகளின் சமகால இயக்கம், பெண் சுதந்திரத்துக்கான வெளி ஆகிய கூறுகளின் பின் புலத்தில் இம்மரபுகள் அணுகப்பட வேண்டும். பரதநாட்டியம் இன்று மேல்தட்டு வர்க்கத்தின் அந்தஸ்து அடையாளமாகி வர்த்தகப் பொருளாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில் தேவதாசிகள் உருவாக்கிய நாட்டிய மரபுகளின் செழுமையைப் பாதுகாக்க வேண்டும் என்று தபஸ்யா என்கிற ஒரு அமைப்பு உருவாகியுள்ளது. “வாழ்ந்து வரும் மரபுகள்” என்ற பெயரில் தஞ்சை நால்வரின் நாட்டியப் பங்களிப்பை அது ஒரு ஆவணப்படமாகத் தயாரித்துள்ளது. தமிழர் கலைகள் என்று போலிப் பெருமை பேசும் திராவிடக்கட்சிகள் நம்முடைய மரபு நடனக் கலையை சுலபமாக நிறுவனப்படுத்தி பரவலாக்கியிருக்க முடியும். ஆனால் அவர்கள் செய்யவில்லை.<br />
<br />
நான் ஒரு நாடகக்காரன், இசையையும் நடனத்தையும் நாடகத்தின் அங்கமாக நினைப்பவன் சிறுவயதில் கோவில்களில் நான் கேட்ட இசையும், நான் உலவிய பிரகாரங்களும், நான் சந்தித்த நடனப் படைப்பாளிகளும் வாசித்த இலக்கியங்களும்தான் எனக்குள் நாடகத்தை விதைத்திருக்கின்றன.<br />
<br />
கவனத்தைக் கோரி நிற்கும் எண்ணற்ற மௌனக் குரல்களிலிருந்தே நான் நாடகங்களுக்கான உத்வேகங்களைப் பெறுகிறேன்.<br />
<br />
அவ்வகையில் புதிர்களும் அவலங்களும் அழகுகளும் நிறைந்த சமூகத்தின் அவமதிப்புக்கு உள்ளான தேவதாசி மரபின் சிக்கலான இழைகள், சமூகத்தின் மேலான புரிதலுக்கும் பரிசீலனைக்கும் உரியவை என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் இவற்றுடன் தமிழ்ச் சமூகத்தின் அழகியல் உறவு நிலைகள் குறித்த கண்ணோட்டங்கள் பின்னிப் பிணைந்திருக்கின்றன. தேவதாசி தடைச்சட்டம் வந்தபோது தேவதாசிகளில் ஒரு பிரிவினர் முக்கியமாக பெங்களூர் நாகரத்தினம்மா, வீணை தனம்மாள், மைலாப்பூர் கௌரி அம்மாள் போன்ற முன்னணி தேவதாசிக் கலைஞர்கள் தடையை எதிர்த்து ஏன் போராட வேண்டும் என்ற கேள்வி உள்ளது. நிச்சயம் பொருளாதாரக் காரணங்களுக்காக அந்த எதிர்ப்பு இருந்திருக்க முடியாது. அந்தத் தடையை ஏற்றுக் கொண்டால் அந்த அவப்பெயரையும் ஏற்றுக் கொண்டதாகி விடும் என்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும். இன்று சர்வ சாதாரணமாக பெண் இழிவு மற்றும் ஆணாதிக்கத்துக்கான சொல்லாடலாக அது மாறிவிட்டது.<br />
<br />
ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக்கப் படும் சொல்லாடல்களே அக்காலக்கட்ட சூழலின் மனநிலை, கற்பனை, படைப்பு சக்தி இவற்றுக்கான அடையாளங்களாக இருக்கின்றன. இன்று குடும்பம், சமூகம் ஆகிய கட்டமைப்புகள் பெரிதும் மாற்றமடைந்து கொண்டு வரும் சூழலில் ஆண், பெண் உ றவு நிலைகளின் இறுக்கங்கள் தளர்ந்து நட்புணர்வு, தோழமை உணர்வுகளும் பெருகிக் கொண்டு வருகிற காலகட்டம் இது. முன்னெப்போதையும் விட இன்று கல்விக் கூடங்களிலும் வேலை பார்க்கும் இடங்களிலும் கலைப் பயிற்சிகளிலும் விளையாட்டுகளிலும் சமூக இயக்கங்களிலும் ஆணும் பெண்ணும் இணைந்து பணியாற்ற வேண்டிய சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன. ஆண், பெண் உறவுநிலைகள் சார்ந்த கலாச்சாரத்தின் நுண் உணர்வுகள் போலித்தனமான கற்பிதங்களுடன் கொச்சைப்படுத்தப்படுவது சமூகத்தின் தோழமை உணர்வுகளையும் படைப்புணர்வையும் பாதிக்கக்கூடியது. முக்கிய மாக பெண் இன்று எல்லாவிதமான அவமதிப்பு களுக்கும், அங்கீகார மறுப்புகளுக்கும் எதிராக வீறு கொண்டு எழக்கூடிய காலகட்டமாக இருக்கிறது. அதற்கான உத்வேகங்கள் காலத்தின் ஏடெங்கும் சிதறிக்கிடக்கின்றன.<br />
<br />
வெளி ரங்கராஜன்<br />
<br />
நன்றி - செம்மலர்<br />
<br />
<br />
Niginthan (எஸ். நிகிந்தன்) http://www.blogger.com/profile/02579168569513948619noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8935526908455570334.post-88769752361646959552011-12-22T06:38:00.000-08:002012-11-23T07:27:17.968-08:00பெண்ணும் பரதமும்: பெண்விடுதலையும் பரதநாட்டியமும் - கவிதா<a href="http://2.bp.blogspot.com/-RHRNAawkB98/TvNBexuVqoI/AAAAAAAACiM/s9IjXonU6vw/s1600/Indian-Art-Dance.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5688962751298644610" src="http://2.bp.blogspot.com/-RHRNAawkB98/TvNBexuVqoI/AAAAAAAACiM/s9IjXonU6vw/s400/Indian-Art-Dance.jpg" style="cursor: hand; cursor: pointer; height: 321px; width: 400px;" /></a><br />
பெண்விடுதலை என்பது ஆழமான விடயம். பெண்ணியவாதிகள் பலர் பெண்ணியம் என்ற பெயரில் ஆண் எதிர்ப்புப் போராட்டம் நடாத்துகின்றனர். பெண்ணியம் என்பது ஆணாதிக்கத்தை தடுப்பதே தவிர ஆண் இனத்தையே எதிர்ப்பது இல்லை. ஆணாதிக்கம் என்பது எமது சமூகத்தில் ஆழவேரூன்றி விட்ட ஒரு விடயம். அதை வேரோடு பிடுங்குவதென்பது உடனே நடைமுறைப்படுத்தக்கூடிய காரியம் அல்ல. நிறையக் காலங்கள் தேவை.<br />
<br />
இதில் ஆண்களை விட பெண்கள்தான் பெண்களுக்கு பல விசயங்களில் எதிரி. பெண்ணுரிமை என்ற பேரில் சிகரெட் குடிப்பது, குடிவகை பாவிப்பது, பல ஆண்களுடன் சுற்றுவது என்பதைக் கூட சிலர் பெண் உரிமை, சமஉரிமை என்ற பெயரில் செயலாற்றி வருகின்றனர். இப்படிப்பட்ட வளர்ச்சி எமது சமூகத்தை எந்த நிலைக்குக் கொண்டு வரும் என்பதை ஊகித்தே தெரிந்து கொள்ளலாம். எமது கலை கலாச்சாரம் என்பதை நாங்கள் ஊன்றிப் பார்த்தோம் என்றால் அனைத்திலும் ஆண் ஆதிக்கம் இருக்கத்தான் செய்கிறது.<br />
<br />
பரதநாட்டியம் என்ற கலையையே எடுத்துக் கொள்ளுங்களேன் அதில் நாங்கள் கற்றுக் கொடுக்கும் விடயங்கள் என்ன? பழைய புராணக் கதைகளை நாட்டிய நாடகமாகப் போடுகின்றோம். அதில் சொல்லப்படுகிற விசயங்கள் எப்படிப்பட்டவையாக இருக்கிறது? புராணக் கதைகள் அனைத்துமே ஆண்களால் எழுதப்பட்டவை. ஆண்களுக்குச் சாதகமாகவே, அவர்கள் விரும்புகிற விதத்திலேதான் அனைத்துப் பெண் பாத்திரங்களும் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றன. அதில் புதிய மாற்றங்கள், எம்முடைய புதிய சிந்தனைகள் என்பதை நாம் வெளிக் கொணர முடியும். குறைந்த பட்சம் எமது கருத்துக்களையாவது கொண்டுவர வேண்டும்.<br />
<br />
ஆனால் சமூகத்திற்குப் பயந்து அவைகளில் நாம் கை வைப்பதில்லை. அதற்கு இன்னுமொரு காரணம் பல இதிகாசங்கள் அனைத்தும் மதத்துடன் தொடர்புடையவையாகவே இருப்பது. சீதையை தீயில் இறக்கிய இராமாயணம், நளாயினி தன் கணவனை கூடையில் சுமந்து தாசியிடம் சென்றது, மகாபாரதத்தில் பெண்ணை வைத்து சூதாடியது இவைகள் சமூகத்திற்குக் கூறுவதென்ன?<br />
<br />
எனக்குத் தெரிந்த கலையை வைத்தே நான் சில விடங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். பரதநாட்டியம் தாசிகளால் கோயில்களிலும் அரச சபைகளிலும்; ஆடப்பட்டு வந்தது அனைவரும் அறிந்ததே. அதனால்தான் பரதநாட்டியத்தில் இருக்கும் அனேக உருப்படிகள் காதல் ரசத்தை மையமாக வைத்து எழுதப்பட்டு இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.<br />
<br />
அவைகளைத் தான் நாம் இன்னமும் மீண்டும் ஆடவேண்டிய தேவை என்ன? புதிய சாகித்தியங்கள் இயற்றப்பட முடியாதா? இன்றை சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை நாம் நாட்டியம் மூலம் வெளிப்படுத்துதல் தவறாகுமா? ஆனால் நாம் ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் அவைகளில் ஆர்வம் காட்டுவதில்லை. மீண்டும் மீண்டும் பழையனவே பழக்கி மரபு, தொண்மை பாதுகாத்தல் என்பதை தவறாகப் புரிந்து கொண்டு செயற்படுகிறோம் என்பதே உண்மை. மாற்றங்களை நாம் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வது மிகமிக அவசியம். ஆனால் அந்த மாற்றங்கள் நல்ல மாற்றங்களாக அமைய வேண்டும்.<br />
<br />
எமது திருமணச் சடங்குகளையே எடுத்துப் பார்ப்போம். பெண்களுக்கு தாலி, மெட்டி, குங்குமம் (சிவப்புப் பொட்டு) என்று பல அடையாளங்களைக் கொடுத்து அபகரித்துக் கொள்ளும் சமூகம் திருமணம் முடிந்த ஆண்களுக்கு என்று அடையாளத்தை கொடுக்கின்றது? பூப்புனித நீராட்டு விழாக்கள் அக்காலத்தில் தேவையான ஒன்றாகி இருந்திருக்கலாம், இக்காலத்திலும் தேவையான ஒன்றா? இவைகளை யார் அதிகமாகக் கட்டி காத்து வருகின்றனர்? ஆண்களா? பெண்களா? தமிழ்ப் பெண்கள் சின்ன வயதில் நிறைய விடங்களைக் கற்றுக்கொள்கின்றனர். அந்த விடயங்கள் திருமணமான பிறகு தொடர்வதில்லை. சிலர் நோர்வேயில்; தாமாக கௌரவம், நேரமின்மை, குடும்பம் என்று பல காரணங்களை முன் வைத்து விட்டுவடுவது உண்டு.<br />
<br />
தம்மை முற்போக்கு வாதிகளாக வெளியுலகிற்குக் காட்டிக்கொள்ளும் பல ஆண்கள் தமக்கு என்று வரும் பொழுது சிறுக சிறுக குத்திக்காட்டியே பெண்களைச் செயலிலக்கச் செய்பவர்களும் உண்டு.<br />
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஒருவருடைய உணர்வை ஒருவர் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், மதிக்கப் பழகிக் கொண்டால் இந்த எதிர்ப்பு வாதங்களிற்கு அவசியமற்றுப் போய்விடும். மதிப்பும், விட்டுக்கொடுப்பும், நேசமும்தான் பெண்ணியம். ஆணாதிக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் செய்யும் சக்தி வாய்ந்தவை. ஒருவர் மீது ஒருவர் உண்மையான நேசம் இருக்குமென்றால் விட்டுக்கொடுப்பும் மதிப்பும் தானாக வந்து விடும். நேசம் தான் இப்பெரும் வியாதிக்கு ஏற்ற மருந்து.<br />
<br />
(கவிதா இரவிக்குமார் சிறுவயதிலேயே நோர்வேய்க்கு புலம்பெயர்ந்து வந்து ‘வளர் நிலா’ என்ற சிறுவர் இதழின் ஆசிரியராக இருந்தவர். இவர் ’பனிப்படலத் தாமரை’ என்ற கவிதைத் தொகுப்பை தமிழிலும், நோர்வேஜிய மொழியிலும் எழுதி வெளியிட்டு உள்ளார். ’நோர்வே முத்தமிழ் அறிவாலயம்;’ என்ற தமிழ் பாடசாலையில் ஆரம்ப நடனத்தைப் பயின்று, அதே பாடசாலையில் நடன ஆசிரியையாகக் கடமையாற்றுகின்றார். இவர் நவஜோதி யோகரட்ணத்திற்கு வழங்கிய நேர்காணலின் ஒரு பகுதியே இது. முழுமையான நேர்காணலை லண்டன் உதயன் பத்திரிகையில் பார்க்க.)<br />
<br />
நன்றி: http://thesamnet.co.uk/?p=277<br />
<br />
Niginthan (எஸ். நிகிந்தன்) http://www.blogger.com/profile/02579168569513948619noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8935526908455570334.post-70436230457646004412011-12-22T06:31:00.001-08:002012-11-23T07:28:42.988-08:00பெண்களை அடிமைப்படுத்தும் பழ(மை)மொழிகள் மணிமுத்து<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-_Y0T4Ii1AK0/TwxQRF63zlI/AAAAAAAACq8/C4XKp7sC9o8/s1600/wooommmen.jpg" imageanchor="1"><img border="0" height="151" src="http://2.bp.blogspot.com/-_Y0T4Ii1AK0/TwxQRF63zlI/AAAAAAAACq8/C4XKp7sC9o8/s400/wooommmen.jpg" width="129" /></a></div>
<br />
<br />
<br />
ஒரு இனத்திற்குரிய அடையாளங்களுள் முதன்மையானதும் முக்கியமானதுமாகக் கருதப்படுவது மொழி. மொழி என்பது வெறுமனே தகவல் தொடர்பிற்கான கருவி மட்டுமல்ல. ஒரு இனத்தை, அவ்வினத்திற்கான பண்பாட்டுக் கூறுகளை, வாழ்வியலை, வரலாற்றை, அற, மற நெறிகளை அறிய வேண்டுமாயின் அவ்வினத்திற்குரிய மொழியை அறிய வேண்டும்.<br />
<br />
மொழியின் கூறுகளைத் தீர்மானிக்கும் காரணி களாக ஆட்சி அதிகாரம் இருந்தாலும் ஒடுக்கப்பட் டோருக்கான மொழி, மிகுந்த வீரியத்தோடே வெளிப்படுகிறது. மிகக் குறுகிய காலத்தில், மிகக் குறைந்த அளவே வெளிப்பட்டி ருப்பினும் தலித் இலக்கிய எழுச்சியும், பெண் படைப்பாளர்களின் படைப்பும் ஏற்படுத்திய அதிர்வை யாராலும் மறுக்க இயலாது.<br />
<br />
தாய் வழி சமூகத்திலிருந்து படிப்படியாக மாறிய சமூக அமைப்பில் பெண்களிடமிருந்து பறி போனவை களில் மொழியும் ஒன்று.<br />
<br />
ஆண் மைய சமூகத்தில் பெண்ணின் மொழியும் வலியும் ஆவணங்களற்றுப் போய்விட்டது எனினும் ஆட்டுக்குத் தழை ஒடிக்கும் அருவாளை இடுப்பில் சொறுகும் இலாவகத்தோடு மொழியைக் கையாண்ட ஆத்தாள் களின் மொழி வாய்மொழி யாகவே இன்றளவும் நீடித்திருக்கிறது.<br />
<br />
மொழியின்நுட்பமான வடிவங்களில் வீரியம் மிகுந்த நுணுக்கமானவடிவமே பழமொழி.<br />
<br />
நாட்டுப்புற இலக்கிய வடிவங்களில் சாதி, மதம், வர்க்கம் என்ற எவ்விதப் பேதமுமற்று மிகச் சரளமாக வெளிப்படக் கூடிய வடிவமாகப் பழமொழி திகழ் கிறது. எனினும் மொழியின் எல்லா வடிவங்களிலும் இயங்கும் அரசியல் பழ மொழியில் மிக அதிகமாகவே புழங்குகிறது.<br />
<br />
ஒரு குறிப்பிட்ட இனத்தின், குழுவின் உளவிய லைக் கட்டமைக்கும் கூறுகளில் பழமொழிகளுக்கு முக்கியப்பங்குண்டு என்பதை மறுக்கஇயலாது.<br />
<br />
ஒருமுறை வட்டாட்சியர் அலுவலகம் சென்றிருந் தோம். அரசு அலுவலகங்கள் கணினி மயமாக்கப் படுவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் நடந்து கொண்டிருந்த காலகட்டமது. அலுவலகத்திலிருந்து வெளிப்பட்ட வயதான பெண்மணி ஒருவர் போகிற போக்கில் ஒருபழமொழியை வீசிவிட்டுச் சென்றார். "கீழொண்ணும் (மடி கணினி) மேலொண்ணும் (கணினி) வச்சுத் தட்டிட்டே இருக் கானுக வேலதா ஒண்ணும் ஆக மாட்டேங்குது'' அறுக்க மாட்டாதவன் கையில அம்பத்தெட்டு அருவாளாம்'' என்றுகூறிச் சென்றார்.<br />
<br />
ஒரே ஒரு பழமொழியில் அரசு இயந்திரத்தின் மெத்தனப் போக்கின் மீதானஒட்டுமொத்த விமர்சனத் தையும் அவரால் வீசிச் செல்ல முடிந்தது.<br />
<br />
தகவல் தொழில் நுட்பமும், நவீன மயமும் மனிதர்களின் மனப்பான்மை மாறினாலேயன்றி அதன் உயர்வான நோக்கத்தை அடையவே இயலாது என்ற தனது ஆத்திரத்தை ஒரு பழமொழியில் அவரால் பதிவு செய்ய முடிந்தது. ஒருசாதாரண பழமொழி கலகக் குரலாக ஒலித்தது.<br />
<br />
பாமர மக்களின் மீது ஏவப்படும் அடக்கு முறைகள் யாவும், தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை என்று மிக இயல்பாய் அம்மக்களே ஏற்றுக் கொள்ளும் உளவியலைக் கட்டமைப் பதில் பழமொழிகளின் பங்கு அசாத்தியமானது.<br />
<br />
“முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?'' எனும் பழமொழி மிக இயல்பாக அவரவர்க்கான இருத்தலை வரையறைப்படுத்துகிறது. சாதியாலே õ, வர்க்கத்தாலோ, பாலினத்தாலோ, ஒருவருக்கென்று பிறப்பால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் எல்லையை, வாழ்க்கை முறையை மாற்றியமைப்பது குறித்து யாரும் சிந்திக்கத் தேவையில்லை என்று உபதேசிக்கிறது. சிந்திக்கக் கூடாதுஎன்று கட்டளை யிடுகிறது. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படு வதை இயலாத காரியமாகச் சித்தரிக்கிறது. முடவர் கொம்புத் தேனைப் பெறுவதற்கான வழிமுறைகளை ஆராய்வதைத் தடை செய்கிறது<br />
<br />
. இத்தகைய உளவியல் கட்டமைப்புக் களால்தான் நூறுகோடிக்கும் மேற்பட்ட மனித மூளைகள் சிந்திப்பதையே மறந்து தேசியங்களின் சிறைக் கூடத்தில் சீரழிகிறது. மனித மலத்தை மனிதனே தன்கையால் அள்ளுகின்ற, தன் தலையில் சுமக்கின்ற அவல நிலை இன்றளவும் தொடர்கின்றன தெனில், முடவன்கொம்புத் தேனுக்கு ஆசைப்படக் கூடாதென்ற உளவியல் கட்டமைப்புதான். இதுதன் விதி; இதைத் தாண்டி சிந்திக்கக் கூடாது என்பதுதான்.<br />
<br />
“அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொலலும்'' எனும் பழமொழி நீதியின்பால் மக்களுக்கு இருக்கும் எழுச்சியை மழுங்கடிக்கிறது. எவ்வளவு அநியாயம் நடப்பினும் அதை தெய்வம் நின்று கொல்லும் என்று ஆசுவாசப்பட வைக்கிறது.<br />
<br />
பசுவைக் கொன்ற மகனைத்தேர்க் காலில் இட்டுக் கொன்றவனை மனு நீதிச் சோழன் என்று புகழ வைக்கிறது. மனித நீதியை மறுக்கிறது. தேர்க்காலில் ஒரு பசுவைத் தவிர ஒரு எருமையோ, நாயோ, பன்றியோ விழுந்திருந்தால் சரித்திரத்தில் இந்நிகழ்வு பதிவாகியிருக்குமா? மன்னன் இதேபோல் செயல் பட்டிருப்பானா என்று ஆராய்வதை, கேள்வி கேட்பதை மறுதலித்து அரசன் நினைத்தால் அன்றே கொல்ல முடியும் என்று நம்ப வைக்கிறது.<br />
<br />
இதே ரீதியில்தான் பெண்களின் இயல்பு குறித்த பழமொழிகளும் பெண்களின் ஒழுக்கத்தை அடிமைத் தனத்தை திட்டமிட்டே கட்டமைப்பவைகளாகத் திகழ்கின்றன.<br />
<br />
'அடுப்படியே திருப்பதி<br />
<br />
வாசப்படியே வைகுந்தம்<br />
<br />
ஆம்பளையே பெருமாள்'<br />
<br />
மேலோட்டமாகப் பார்த்தால் இப்பழமொழிக்கு இன்று வேலையே இல்லை. வழக்கொழிந்ததாகத் தோன்றும். ஆனால் அது வெறும் தோற்றம்தான் உண்மையல்ல. இங்கே அடுப்படி என்பதோடு கூடுதலாக அலுவலகம் என்றொரு வார்த்தையும் சேர்ந்துவிட்டால் இன்றளவும் இப்பழமொழியில் பெரிய மாறுதல் வந்துவிடவில்லை என்பதை உணரலாம். பெண்ணின் கல்வி வருமானத்திற்கானது. பெண்ணின் வருமானம் குடும்பத்திற்கானது. வேறு எதையும் அவள் சிந்திக்கத் தேவையில்லை.<br />
<br />
காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சனை பற்றியோ, போபால் விஷ வாயு விபத்தில் இழைக்கப்பட்ட அநீதி பற்றியோ அவள் கவலை கொள்ளத் தேவையில்லை. வங்கிகள் தன்வாடிக்கையாளர்களுக்கு அக்கறையாய் வழங்கும் ஏடிஎம் அட்டைகளை அதை விடவும் அக்கறையாய் தன் தந்தையிடமோ, தனயனிடமோ கணவனிடமோ ஒப்படைத்துவிட்டு அடுப்படியும் அலுவலகமுமாய் இனிதே இருக்கலாம். (அம்மாவிடம் ஏடிஎம் கொடுத்தேன் என்று கூறிய எந்த மனித ஜீவ ராசியையும் நான் இதுவரை சந்திக்க நேராதது ஒருவேளை என் வாய்ப்புக் கேடாக இருக்கலாம்)<br />
<br />
“அடுக்களைக்கு ஒருபொம்பளை<br />
<br />
அம்பலத்துக்கு ஒரு ஆம்பளை...'<br />
<br />
எனும் போக்கால்தான் வன்புணர்ந்தவனையே மணம் புரியச் சொல்லும் அதி அற்புதமானதீர்ப்புகள் நம்மவூர் நாட்டாமைகளால் நிலைநாட்டப்பட்ட கேலிக் கூத்துக்கள் அரங்கேறியிருக்கின்றன. இந்தத் தீர்ப்பை இன்றளவும் நிலைநாட்டுவதில் கட்டிக் காப்பதில் பழமொழிகளை விடவும் கோடம் பாக்கத்தின் கலையுலக பிரம்மாக்களுக்கே புண்ணியம் கோடி.<br />
<br />
பரத்தையினால் தலைவன் பிரியலாம், பிரிந்து பரத்தையரோடு கூடிக் களித்துவிட்டு தலைவியின் நினைவு வரும்போது பாங்கனையோ, பாங்கியையோ இன்னும் யார் யாரையெல்லாமோ கொ.ப.செ.வாய் தன் யோக்கியதையை விளக்கிக் கூறி நிரூபிக்கத் தூதனுப்ப லாம் என்றெல்லாம் இலக்கணம் வகுத்த சமூகம், பெண்ணின் பாலுணர்வை அங்கீகரிக்கவுமில்லை. அனுமதிக்கவுமில்லை. பரத்தியரைத் தாழ்த்துவதற்குத் தவறியதுமில்லை.<br />
<br />
"அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே..' என்று அச்சுறுத்துகிறது. தன் நிலையிலிருந்து வேறொன்றுக்கு ஆசைப்பட்டு விடாதே. அப்படி ஆசைப்பட்டு விட்டால் உள்ளதையும் இழந்து விட வேண்டும் என்று பயமுறுத்துகிறது. ஒருவேளை ஒரு பெண் அவ்வாறு தேர்ந்தெடுத்து தன் நிலையினின்று தாழ்ந்து விட் டாலும், அது அவளின் தனிப்பட்ட வாழ்க்கை, தன் தேர்வு, அவள் தீர்மானிக்கட்டும் என அனுமதிக்க மறுக்கிறது.<br />
<br />
“ஒண்ணுந் தெரியாத பாப்பா...<br />
<br />
ஓரக் கண்ணால் போட்டாளே தாழ்ப்பா..'<br />
<br />
என்று பெண்ணினுடைய பாலுணர்வைக் கொச்சைப்படுத்துகிறது. கரப்பான் பூச்சிக்கும் பாலியல் தெரியும். ஆனால் ஒரு பெண் தெரிந்து வைத்திருப்பது குற்றமா?<br />
<br />
"பொண்டாட்டி செத்தா... புருசன் புது மாப்பிள்ளை'யாம். எவ்வளவு இயல்பாக ஆணின் மறுமணம் அங்கீரிக்கப்படுகிறது. ஆனால் இன்றளவும் இளம் விதவைகள் இல்லாத ஒரு ஊரையேனும் நாம் பார்த்துவிட முடியுமா? விமர்சனங்கள் எதுவுமற்று விதவை மறுமணத்தை நடத்தி விடத்தான் முடியுமா?<br />
<br />
"தளுக்குப் போச்சு மினுக்குப் போச்சு<br />
<br />
தலப் புள்ளையோட...<br />
<br />
முகத்தில் இருந்த பவுசும் போச்சு<br />
<br />
மூணாம் புள்ளையோட..'<br />
<br />
இப்பழமொழியின் பொருள் இன்று ஓரளவு மாறியிருக்கலாம். பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்கிறார்கள். ஆனால் அவ்வழகு ஆளுமையாக உயராமல், சுய சிந்தனையோடு வெளிப்படாமல் வெறும் காட்சிப் பொருளாகவும், நுகர்வுப் பொருளாக வுமே பெருமளவு நின்று விடுகிறது.<br />
<br />
மேலும் இப்பழமொழி வெறும் அழகியலோடு மட்டுமே நின்று விடாமல் ஆரோக்கியத்தையும் பேசுகிறது. குழந்தை பிறந்த பிறகு தாய் தன்னைப் பற்றி அதிகம் கவனம் செலுத்துவதில்லை. செலுத்த தேவையுமில்லை என்பதையும் பேசிச் செல்கிறது. இதனால் அழகு சாதனப் பொருட்களின் விற்பனை உச்சத்தைத் தெ õடுகிற அதேநேரத்தில் கர்ப்பப் பை புற்று நோயினால் அறுவை சிகிச்சை செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பற்றியும் எவ்வித விவாதமும் இங்கு எழவில்லை.<br />
<br />
"மண்ணுக்குப் பூசிப் பாரு<br />
<br />
பெண்ணுக்குப் பூட்டிப் பாரு'<br />
<br />
எவ்வளவு அழகானபழமொழி. வரதட்சணை பற்றியெல்லாம் பேசுவது இப்பொழுது மதிப்பிழந்து விட்டது. அந்தளவிற்கு வாழ்வியலின் தவிர்க்க முடியாததொரு அங்கமாகி விட்டது வரதட்சணை. இதுகுறித்து எந்தவொரு எம்பிஏ., எம்சிஏ பட்டதாரிகளும் வாய் திறப்பதில்லை. என்னதான் படித்த பட்டதாரியாகப் பெண் இருந்தாலும் அவளுக்கு (நகை) பூட்டித்தான் அழகு பார்க்க வேண்டும் என்பதுதான் இங்கு நியதி.<br />
<br />
"பெண்ணின் கோணல்<br />
<br />
பொன்னில் நிமிருமாம்'<br />
<br />
அழகு குறைந்த பெண்களைப் பெற்றவர்களுக்கு அறிவுரை வேறு? பொன்னைச் சேர்த்து வை என்று உபதேசிக்கிறது பழமொழி.<br />
<br />
"மாமியாரு ஒடச்சா மண்சட்டி<br />
<br />
மருமக ஒடச்சா பொன்சட்டி'<br />
<br />
இந்த ரீதியான பழமொழிகள் பெண்ணையே பெண்ணுக்கு எதிரியாக்குபவை. உண்மையில் ஆண் களின் இந்த சூத்திரம்தான் பெண்களை இந்தளவிற்கு அடிமையாக்கி வைத்திருக்கிறது.<br />
<br />
இத்தனைகேலிக் கூத்துக்களை தன்னுள்ளே வைத்திருக்கும் இச்சமூகத்தில் குழந்தைகள் மட்டும் தாயைப் போல்தான் வளர வேண்டுமாம்.<br />
<br />
தாயைப் போல பிள்ளை<br />
<br />
நூலைப் போல சேலையாம்...<br />
<br />
மரபியல்படி தாயின் குணங்களை குழந்தை பெற்றி ருக்கும் என்று ஜீன் அறிவியல்படி இப்பழமொழியை ஆராய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவ்வளவு அறிவார்ந்த பொருளில் இப்பழமொழி புழக்கத்தில் இல்லை.<br />
<br />
தந்தை எவ்வளவு கேடு கெட்டவனாக இருந் தாலும், இச் சமூகம் எவ்வளவு கழிசடையாக புரையோடிப் போயிருப்பினும் தாய் ஒழுக்கமாயிருந் தால், குழந்தை ஒழுக்கமாயிருக்கும் என்று கருதுவது எவ்வளவு நகைப்புக்குரியது. உண்மையில் தாய் வழிச் சமூகமாயின் இப்பழ மொழியை ஆய்வுக் கெடுத்துக் கொள்ளலாம். ஆனால் பெண்ணை அடிமையாக வளர நடத்துகிற சமூகத்தில் குழந்தை ஒழுக்கமாக வளர வேண்டும் என்பது தாயின் மீது, பெண்ணின் மீது அனைத்துப் பொறுப்புகளையும் சுமத்தி ஒழுக்கம் என்பது பெண்ணுக்கு மட்டுமே உரியது என்று கட்டமைக்கிறது.<br />
<br />
சமூகச் சீரழிவுகளால் ஒரு குழந்தை சீரழிந்தாலும் அது தாயையே குற்றம் சாட்டுகிறது. தாயை (பெண்ணை) குற்ற உணர்வுக்கு உள்ளாக்குகிறது.<br />
<br />
உண்மையில் இப்பழமொழிகள் இக்காலத்தில் வழக்கிழந்து விட்டதாகவோ, பொருளற்றதாகவோ, எவரேனும் கருதினால் அதுகுறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. மொழியை ஆயுதமாக்க வேண்டிய தேவை அநீதிக் கெதிராகப் பாடுபடும் அனைவர்க்குமே உரியதுதான். சமூக மறுமலர்ச்சியின்பால் சமத்துவத் தின்பால் நம்பிக்கை கொண்டு போராடுகிற அனைவர்க்குமான ஆயுதமே இது.<br />
<br />
நன்றி - கீற்று<br />
<br />
<br />
Niginthan (எஸ். நிகிந்தன்) http://www.blogger.com/profile/02579168569513948619noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8935526908455570334.post-63307428343064745062011-12-07T07:38:00.000-08:002012-11-23T07:29:16.016-08:00பெண்ணியம் - ஒரு பார்வை<a href="http://4.bp.blogspot.com/-xPlMBNB_fUU/Tt-JtE1ytqI/AAAAAAAACUE/d-BPtZJoaeM/s1600/nbfghjbhn.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5683412662251337378" src="http://4.bp.blogspot.com/-xPlMBNB_fUU/Tt-JtE1ytqI/AAAAAAAACUE/d-BPtZJoaeM/s400/nbfghjbhn.jpg" style="cursor: hand; cursor: pointer; height: 192px; width: 263px;" /></a><br />
மீரா கிருஷ்ணன்குட்டி: படைப்புகளை தலித் என்றும் பெண்ணெழுத்து என்றும் பலவிதப்பட்ட லேபிள்களை ஒட்டி வெவ்வேறு அறைகளில் அடுக்கி வைக்கும் இன்றைய நிலையைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?<br />
<br />
ஜெயகாந்தன்: இது அவரவர்கள் தங்களுக்குத் தாங்களே ஒட்டிக்கொள்ளும் லேபிள் ஆயிற்றே -- அதனால் அவர்களுக்கு நன்மை இருக்கிறது என்று நினைத்துத்தானே அவர்கள், அதைச் செய்கிறார்கள். இல்லாவிட்டால் எழுத்தாளர்கள் அதைப் பிடித்து கிழித்து எறியட்டும். மாறுபட்ட முகவரியை விரும்புபவர்கள் அதைத் தொடரட்டும்.<br />
<br />
மீரா கிருஷ்ணன்குட்டி: பெண்ணெழுத்து என்ற லேபிளை பெண்களே எடுத்து அணிந்து கொள்கிறார்கள் என்று கூறலாமா?<br />
<br />
ஜெயகாந்தன்: தேவையில்லை என்பவர்கள் போராடி அதைக் கழற்றி எறியட்டும் தீர்மானிக்க வேண்டியவர்கள் பெண்களே.<br />
<br />
மீரா கிருஷ்ணன்குட்டி: இப்படிப்பட்ட பிரிவினை வாசகர்களை சிந்தனைக் குழப்ப ங்களில் சிக்க வைத்துவிடாதா? நீங்கள் அதை ஆதரிக்கிறீர்களா?<br />
<br />
ஜெயகாந்தன்: பிரிவினையால் உண்டாகும் சிந்தனைக் குழப்பம் படிப்படியாக மறைந்து விடும். தெளிவு மீண்டும் பிறக்கும். பிறகு... நான் ஒரு சட்டம் உண்டாக்குகிறவன் அல்லது--நல்லது, கெட்டது என்றெல்லாம் கூறக்கூடிய ஆள் இல்லை நான்.<br />
<br />
தமிழில் - சுரா<br />
<br />
சிவதாணு: தற்போதைய பெண் கவிஞர்கள் உடல்மொழியை மையப்படுத்தி எழுதும் எழுத்துக்களை தவறு என்று பேசுபவர்களைப் பற்றி...<br />
<br />
பாமா:<br />
இதுவரையில் மொழியென்றாலே ஆண் மொழிதான். மொழியின் மீது ஆதிக்கம் செலுத்தி வந்தவர்களுக்கு, பெண்கள் சுதந்திரமாக அவர்கள் மொழியில் எழுத ஆரம்பித்தபோது கூப்பாடு போடுகிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வு இல்லை என்பதையே இது காட்டுகிறது. காலம் காலமாகப் பெண்களை ஒடுக்கி வந்த கூட்டத்திற்கு, பெண்கள் மொழியாலும் ஒடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இது.<br />
<br />
சிவதாணு: பெண் கவிஞர்கள் தங்களின் உடல் மொழிகளில் எழுதுவதை ஆபாசம், வக்ரம் என்று சிலர் கடுமையாக எதிர்க்கிறார்கள். தாங்கள் இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?<br />
<br />
நாஞ்சில் நாடன்: ஒருவிதமான ஆபாசமும் இல்லை. வக்ரமும் இல்லை. மனதளவில் உணர்ச்சியளவில் அதை இலக்கியமாக வெளிப்படுத்துவதில் ஆணுக்கு உண்டான சகல சுதந்திரங்களும் பெண்ணுக்குமுண்டு. நமது மொழியில் இது மிகவும் தாமதமாக வெளிப்பட்டுள்ளது. இவர்கள் ஆபாசம் என்றும், வக்ரம் என்றும் எதைச் சொல்கிறார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை. பெண் உடல் ஆபாசம், பெண்மொழி ஆபாசம், பெண்ணின் வேட்கை வக்ரம், பெண்ணின் சுதந்திரதாகம் வக்ரம் என்று சொல்பவர்கள் பிற்போக்குவாதிகளும் மனநோயாளிகளுமாகவே இருப்பார்கள். அவ்வையாரும், ஆண்டாளும், சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்களும் அன்று எடுத்துக்கொண்ட சுதந்திரத்தில் அரைப்பங்கு கூட இன்றைய பெண் இலக்கியவாதிகள் எடுத்துக் கொள்ளவில்லை என்பதே உண்மை. <br />
<br />
சிவதாணு : தற்போது எழுதிவரும் கவிஞர்களின் கவிதை பற்றிய உங்கள் பார்வை என்ன?<br />
<br />
வல்லிக்கண்ணன்: எப்பவும் இரண்டு வகையாக எழுதுகிறார்கள். ஒன்று தனி மனித உணர்ச்சிகளை மையமாக வைத்து எழுதுகிறார்கள். இவர்கள் தங்களின் மனப்பதிவுகளை எழுதுவதால் சில சமயம் கவிதைகள் புரியாமல் போய்விடுகிறது. இன்னொரு வகை, சமூகப் பார்வையோடு, அரசியல் உணர்வோடு எழுதுகிறார்கள். இவர்களில் பலபேர் சொன்ன விஷயங்களையே திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் சமூக அவலங்களையும் வாழ்க்கைக்குறைபாடுகளையும் சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறார்கள். இவர்களில் மாறுபட்ட ஒரு போக்காக பழமலை, தொன்மங்கள் பழைய மூதாதையர்கள் பற்றி கதைச்சுவையுடன் கவிதை எழுதி வழிகாட்டினார். சிலர் இவரைப் பின்பற்றுகிறார்கள். தலித்திய நோக்கில் அனேகர் எழுதுகிறார்கள். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுடைய உணர்வுகளையும், வாழ்க்கைமுறைகளையும் கவிதையில் வெளிப்படுத்துகிறார்கள்.<br />
<br />
பெண்ணியம் சார்ந்து பெண்கள் பலர் தீவிரமாகக் கவிதை புனைகிறார்கள். இவர்கள் பெண் உணர்வுகளையும், ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்களின் வாழ்க்கை நிலைகளைப் பற்றியும் எழுதுவதுடன், அவர்கள் உடல் ரீதியான உறவுகளையும் காம வெளிப்பாடுகளையும் ஒளிவு மறைவு இல்லாமல் எழுதுகிறார்கள். இது ஆண்களோடு போட்டியிடுவது போலவும், வாசகர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், புரட்சிகரமான போக்கு என்று கருதி செயல்புரிவதாகவே எனக்குத் தோன்றுகிறது. அவர்களுக்கு அப்படி எழுத உரிமை இருக்கிறது. என்றாலும் அது பண்பாட்டுச் சிதைவையே காட்டுகிறது. இப்படி சில ஆண்களும் எழுதுகிறார்கள். பெண்கள் எழுதினாலும் ஆண்கள் எழுதினாலும் இது தவறான போக்கேயாகும்.<br />
<br />
சமீப காலத்தில் ஹைகூ என்று மூன்று வரிகளில் எழுதுவது அதிகரித்திருக்கிறது. அதிலும் சென்றியூ, லீமர்க்கூ என்றெல்லாம் சொல்லிக்கொண்டு புதுமை பண்ணுகிறார்கள். இவை பெரும்பாலும் கவிதையாக இருப்பதில்லை. எந்த வடிவத்தில் சொல்லப்பட்டாலும் கவிதை, கவிதை அழகுடன் விளங்கவேண்டும்.<br />
<br />
சிவதாணு: “சில பெண்களைப் பார்க்கும் போது கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது. ஆபாசமாகக் கவிதை எழுதும் பெண்களை அண்ணா சாலையின் நடுவில் நிறுத்தி சுடத் தோன்றுகிறது.” இப்படி சொன்ன திரைப்பட பாடலாசிரியர் சினேகனின் கூற்று பற்றி?<br />
<br />
பா. செயப்பிரகாசம்: மனித சமூகத்தில் சரிபாதியாக இருப்பவர்கள் பெண்கள். ஒரு பாதி இன்னொரு பாதியை அடிமைப்படுத்துவது என்பதை நாம் அனுமதிக்க முடியாது. இந்த அடிமைத்தனம் என்பது பெண் ஒரு எதிர் பாலியல் என்ற கருத்தின் அடிப்படையில்தான் நிலவி வருகிறது - செயல்படுத்தப்படுகிறது. அடிமைப்படுத்தப்பட்ட பகுதி தன்னை விடுதலை செய்து கொள்வதற்காக எல்லா துறைகலும் மேலெழுந்து போராடுகிறது. விடுதலை என்பது விரும்பி தரப்படுவது அல்ல, தானே எடுத்துக்கொள்வது. எனவே அடிமைப்படுத்தப்பட்ட எதிர்ப் பாலியல் முதலில், எதன் காரணமாய் அடிமைப்படுத்துதல் தோன்றியதோ அந்த பாலியல் விடுதலையைக் கோருகிறார்கள். பெண் என்றாலே பாலியல் உறுப்புகளின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறாள். எனவே பாலியல் விடுதலையை வேண்டுகிற பெண் வர்க்கம் பாலியல் உறுப்புகளைப் பேசாமலோ பாலியல் செயல்பாடுகளைக் குறிப்பிடாமலோ படைக்க முடியாது. அதை இவர்கள் ஆபாசம், வக்ரம் என்று விஞ்ஞானமற்ற சொற்களால் குறிப்பிடுகிறார்கள்.<br />
<br />
இதற்குமுன் ஆண்கள் பெண் உறுப்புகளின் செயல்பாடுகளை தங்களுடைய இச்சைக்கு உகந்ததாக வர்ணித்து வந்தார்கள். உண்மையில் இவர்கள் எழுதியதுதான் அநாகரீகம். சினேகன் தன்னை மேலாகவும் பெண்ணைக் கீழிடத்திலும் வைத்துப் பார்க்கிறார். பொதுவாக ஆண் பார்வையின்படி பெண்களை இரண்டாகப் பிரிக்கிறார். ஒருவர் பூஜிக்கத் தக்கவர் -- இன்னொருவர் அண்ணாசாலையில் வைத்து சுட்டுக் கொல்லத் தக்கவர் என்று. இந்த இரண்டுமே பெண்ணை அடிமைகளாகப் பார்க்கும் பார்வைதான். இந்த சினேகன் போன்றோர் குரல் கொடுக்காததனாலேயே பெண்கள் தங்களுக்காகவே தாங்கள் எழுத எழுந்தார்கள். அவர்கள் எழுதிய எழுத்துக்களுக்கு அண்ணாசாலையில் வைத்து அவர்களுக்கு மரணதண்டனை என்றால் - சினேகன் போன்றோர்க்கு என்ன தண்டனை அளிப்பது?<br />
<br />
சிவதாணு : இலக்கியத்தில் தலித் இலக்கியம் என்று ஒன்று தேவையா என்று சிலர் கேட்கிறார்கள். இதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?<br />
<br />
ரமேஷ் – பிரேம் : இலக்கியம் என்பதில் முழு முற்றான- பொதுவான இலக்கியம் என்று எதுவுமில்லை. ஒவ்வொரு எழுத்திலும் மிகத் தீவிரமான அரசியல் படிந்துள்ளது. உண்மையான இலக்கியம் வேறுபாடுகளைப் பதிவு செய்யக்கூடியது. தமிழ் மரபில் மேலாதிக்க சாதி மனோ நிலை மறைமுக நஞ்சாகப் படிந்து கிடக்கிறது. இனி வரும் இலக்கியங்கள் வரலாற்றில் மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட குரல்களைப் பதிவு செய்வதாக இருக்கும். அவ்வகையில் தலித்தியமும், பெண்ணிய எழுத்துக்களும் மிக மிகத் தேவை யானவை. தலித்துகளும் பெண்களும் தமக்கு மறுக்கபட்ட மொழியில் தமது எதிர்ப்பையும் தமது உள்ளார்ந்த புலன் களையும் பதிவு செய்ய வேண்டியதிருக்கிறது. அந்தப் பதிவுதான் இப்போது தொடங்கப்பட்டிருக்கிறது. தலித்திலக்கியத்தை தலித் எழுத்தாளர்களும், பெண்ணிய எழுத்துக்களைப் பெண்களும் எழுதுதல் என்பதுதான் அறிவியல் அடிப்படையில் சாத்தியமாகும்.<br />
<br />
சிவதாணு : ஆண் எழுத்தாளர்கள், பெண் எழுத்தாளர் என்று வகைமைப்படுத்துவது பற்றி உங்கள் கருத்து என்ன?<br />
<br />
அசோகமித்திரன்: ஒவ்வொரு எழுத்தாளரும் ஒவ்வொரு வகை. ஆண், பெண் என்பது இயற்கையிலேயே உள்ளது. அதை நாம் ஏன் மறுக்க வேண்டும்?<br />
<br />
சிவதாணு: தற்போதைய பெண் கவிஞர்களைப் பற்றி...<br />
<br />
அசோகமித்திரன்: அனாமிகா, இளம்பிறை, வெண்ணிலா போன்றோரின் சில கவிதைகளைப் படித்து ரசித்திருக்கிறேன். மாலதி மைத்ரியின் கட்டுரைகள் பல சிறப்பாக அமைந்திருந்தன. ஆனால் அவரும் ஒரு பெண் கவிஞர்தான்.<br />
<br />
சிவதாணு : பெண்ணியம் பற்றி...<br />
<br />
எம். ஜி. சுரேஷ் : ‘சிமோன் தி பூவா’ என்ற பிரெஞ்சு பெண் சிந்தனையாளர்தான் ‘தி செகண்ட் செக்ஸ்’ என்ற நூலில் முதல் தடவையாகப் பெண்ணியம் பற்றிப் பேசினார். இதிலிருந்துதான் பெண்மொழி, பெண் உடல், பெண்ணியம், பெண் விடுதலை போன்ற சொல்லாடல்கள் தோன்றின. ஒரு ஆணாதிக்கச் சமூகத்தில் ஒரு ஆணுக்கான மதிப்பீட்டை ஆண் உருவாக்குகிறான். அதேபோல் ஒரு பெண்ணுக்கான மதிப்பீட்டையும் ஆணேதான் உருவாக்குகிறான். இதிலிருந்து பெண் தன்னை விடுவித்துக் கொண்டு, தன்னுடைய மதிப்பீட்டை தானே உருவாக்க வேண்டும். பெண்ணைப் பற்றி ஒரு புதிய பார்வையைப் பெண்ணே உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஜேக் லக்கான் என்ற பிரெஞ்சு உளவியல் அறிஞர் ‘பெண் என்று யாருமே இல்லை’ (Women does not exit) என்கிறார். இதுதான் ஆணாதிக்கச் சமூகத்தில் ஒரு பெண்ணின் நிலை. எனவே பெண் என்பவள் உருவாக்கத்தில் இருக்கிறாள். அதைச் சாதிப்பதற்குத்தான் பெண்ணியத்தின் பங்களிப்பு இருக்கிறது.<br />
<br />
சிவதாணு : கலாச்சாரக் காவலர்களால் இன்று பெண்ணியம் கேள்விக்குறியாகியுள்ளது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?<br />
<br />
கலாப்ரியா : இதிலும் அடிப்படையான கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவது எனக்கு உடன்பாடு இல்லை. இது உளவியல்ரீதியாக அணுக வேண்டிய ஒரு விஷயமாகத்தான் எனக்குத் தெரிகிறது. இதை அவர்கள் உணர்ச்சிப் பூர்வமாக அணுகுவதால் சமூகத்திற்கு ஒரு பிரயோசனமும் இல்லை. இதை ரொம்ப பரபரப்பான விஷயமாக மீடியாக்களோ, தனிநபர்களோ ஆக்குவதுகூட எனக்கு உடன்பாடு இல்லை. இவர்களுக்கு இன்னொரு ஸ்கூப் கிடைக்கும் பட்சத்தில் தானாகவே இந்தப் பிரச்சினை மறைந்துவிடும். ஒட்டு மொத்தமாக ஆணாதிக்கத்திற்கு எதிரான போராக கருத்து மற்றும் அறிவியல் ரீதியாக எடுக்கச் சொல்லப்பட வேண்டிய பிரச்சனை இது.<br />
<br />
சிவதாணு : பெண் கவிஞர்கள் எழுதும் உடல்மொழிக் கவிதைகளைச் சிலர் கடுமையாக எதிர்க்கிறார்கள். நீங்கள் இதை எதிர்க்கிறீர்களா? ஆதரிக்கிறீர்களா?<br />
<br />
கலாப்ரியா : முழுக்க முழுக்க இதை நான் ஆதரிக்கிறேன். என்னுடைய கவிதைகளி லேயே இதற்கான கூறுபாடுகள் இருக்கின்றன. ஒரு விடுதலையை நோக்கிய புதிய பயணத்தில் இதுபோன்ற எதிர்க்குரல்களை நிர்தாட்சண்ய மாகப் புறம் தள்ளிவிடலாம். இப்போது பரபரப்பாகப் பேசக்கூடிய உடல்மொழியை மிகச் சாதாரணமாகச் சொல்லுவதென் றால், இது அடுக்ளைமொழிதான். அடுக்களை மொழியைக்கூட நாம் இன்னும் முழுமையாக வெளிக்கொணரவில்லை.<br />
<br />
சிவதாணு : இன்றைய பெண் கவிஞர்களின் அனேக கவிதைகளில் உடல்மொழி பிரதானப்படுத்தப்படுகிறது. இதை ஆண் ஆதிக்கச் சிந்தனைக்கு எதிரான ஒரு செயல்பாடாகக் கருதலாமா?<br />
<br />
பொன்னீலன் : உடல்மொழிப் பிரதானப் படுத்துவதும், பிரதானப்படுத்தாமல் இருப்பதுவுமல்ல இலக்கியத்தின் பிரச்சினை. ஆது இலக்கியமாகி இருக்கிறதா? அழகியல் பார்வை பெற்றிருக்கிறதா? சமூக அர்த்தம் கொண்டிருக்கிறதா? என்பதுதான் பிரச்சினை. எனக்குத் தெரிந்த வரையில் குட்டி ரேவதியின் ஒரு சில கவிதைகள் தவிர மற்றவர்களின் படைப்புகள் வெறும் உடல்சார் சம்பவங்களாகச் சிறுத்து நிற்கின்றன. கலைப் படைப்புகளாக அவை பரிணமிக்கவில்லை. உடல்சார்ந்து எழுதுகின்றவர்களில் பலர் சுயகவனம் பெறுவதற்காக இப்படிச் செய்கிறார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது.<br />
<br />
சிவதாணு : பெண் கவிஞர்கள் எழுதும் உடல் மொழிப் பற்றி...<br />
<br />
ஜெயமோகன் : கவிஞர்கள் எப்படியும்- எதை வேண்டுமானாலும் எழுதலாம். சுதந்திரத்திற்கு மறுபெயர் கவிதை. அவை நல்ல கவிதைகள் என்றால் அச்சுதந்திரம் கொண்டாடப்படுகிறது என்றே பொருள்.<br />
<br />
அதே சமயம் எதிர்ப்புகளைக் கண்டு அணிதிரள்வது படைப்பாளி செய்யக்கூடிய செயல் அல்ல. எழுத்தாளர்களின் எழுத்து சமூகத்தில் பரபரப்பையோ, எதிர்பையோ உருவாக்குவது இயல்பே ஆகும். மேலை நாட்டிலும் பெண் கவிஞர்களுக்கு எதிர்ப்புகளும் மறுப்புகளும் உண்டு. இது எழுத்தின் இயல்புகளே.<br />
<br />
சிவதாணு : இன்றைய சூழலில் பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு எப்படி உள்ளது?<br />
<br />
சாரு நிவேதிதா : பெண் படைப்பாளிகளின் எழுத்து சொல்லும்படியாக இல்லை. மிகப் பலவீனமாக உள்ளது. சுகிர்தராணியின் கவிதைகளில் பாலியல் வெளிப்பாடு உள்ளது - ஆனால் கவிதை இல்லை. சல்மாவிடம் சுயதொழில் செய்வோரின் (Entre preneur) முனைப்புதான் தெரிகிறதே தவிர இலக்கியம் இல்லை. மாலதி மைத்ரியின் கவிதைகள் மட்டுமே செறிவாக உள்ளது. ஆனால் அவர் எப்போதுமே கையில் குண்டாந்தடியுடன் அலைவதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. உமாமகேஸ்வரி பாவம்... எல். கே. ஜியிலேயே நான்கைந்து ஆண்டுகளாகப் படித்துக் கொண்டிருக்கிறார். பொதுவாக பெண்படைப்பாளிகள் எழுத்தில் பலவீனமாக இருப்பதன் காரணத்தை அவர்கள் கண்டுபிடித்துக் களைய வேண்டும். எனக்குத் தெரிந்து சில காரணங்களைச் சொல்லலாம்.<br />
<br />
தன் எழுத்தை ‘promote’ செய்வதற்காகத் தன் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் ஈடுபடுவது. உலக இலக்கியங்களைக் கற்காதது. சுற்றுப்புறத்தையும் குடும்பத்தையும் பார்த்து பயப்படுவது. சில பெண் கவிஞர்களின் புத்தகங்களைச் சமீபத்தில் பார்த்தேன். தரத்தில் மிகவும் கீழே இருக்கும் அப்புத்தகங்களுக்குப் பிரம்மராஜன், ஞானக்கூத்தன், சுகுமாரன், ஜெயமோகன் போன்றவர்கள் முன்னுரை எழுதி ஆகா, ஓகோ என்று புகழந்து தள்ளியிருப்பதைப் பார்த்த போது, இக்கவிதை நூல்களை ஆண்கள் எழுதியிருந்தால் இவர்கள் இப்படிச் புகழ்ந்திருப்பார்களா என்று எண்ண வைத்தது. இப்படிச் செய்வது அதர்மம் அல்லவா; அதனால்தான் சொல்கிறேன். பெண் எழுத்தாளர்கள் எழுத்தில் கவனம் செலுத்துவதில்லை என்று. எழுத்து நன்றாக இருந்தால் எதற்கு இந்த முன்னுரை, பின்னுரை எல்லாம்?<br />
<br />
நன்றி - உதயம் நேர்காணல்கள்<br />
<br />
<br />
Niginthan (எஸ். நிகிந்தன்) http://www.blogger.com/profile/02579168569513948619noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8935526908455570334.post-31121727837144309642011-11-10T10:50:00.000-08:002012-11-23T07:29:36.728-08:00கருக்கலைப்பு : சரியான சில தவறுகள் !<a href="http://2.bp.blogspot.com/-sB0epNx9B3o/TrwfO4EwzOI/AAAAAAAACIg/5gLkvZ1ElEY/s1600/mnbvbnm.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5673443971010972898" src="http://2.bp.blogspot.com/-sB0epNx9B3o/TrwfO4EwzOI/AAAAAAAACIg/5gLkvZ1ElEY/s400/mnbvbnm.jpg" style="cursor: hand; cursor: pointer; height: 302px; width: 254px;" /></a><br />
<br />
<br />
“உங்க பொண்ணு கர்ப்பமாயிருக்கா. இது பதினேழாவது வாரம்” சொன்ன டாக்டரைப் பார்த்து கோபத்துடன் கேட்டாள் தாய் லாக்ராமியோ. “உங்களுக்கென்ன பைத்தியமா, அவ பத்து வயசு குழந்தை”<br />
“ஏம்மா… நான் பைத்தியமில்லை. உங்க பொண்ணு கர்ப்பமாயிருக்கா. ஆகவேண்டியதைப் பாருங்க” ஏக கடுப்பில் சொல்லிவிட்டுக் கிளம்பினார் டாக்டர்.<br />
லாக்ராமியோரா நிலை குலைந்து போய் தரையில் அமர்ந்தாள். அருகில் மகள் புளோரினா. துருதுரு பார்வை, கொழு கொழு கன்னம். கொஞ்சமும் மாறாத தெய்வீக மழலைச் சிரிப்பு. வயிற்று வலி என மருத்துவமனை வந்தவர்கள் இப்படி ஒரு அதிர்ச்சியை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. <br />
<br />
விசாரித்த போது தான் விஷயம் தெரியவந்தது சிறுமியைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் மாமன்காரன் வில்லனாகிப் போன கொடுமை. தன் சகோதரனே கொடுமைக்காரனாகி விட்டானே எனும் அதிர்ச்சி ஒருபுறம். மகளின் துயரம் மறுபுறம் என கலங்கிப் போனாள் தாய். எப்படியாவது உடனடியாக கர்ப்பத்தைக் கலைக்க வேண்டும் என முயன்ற போது தான் வந்தது அடுத்த அதிர்ச்சி.<br />
<br />
அவர்கள் வசித்து வந்த ரொமானியா வில் 14 வாரங்கள் தாண்டிவிட்டால் கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதம்! என்ன செய்வது ? எப்படியாவது கருவைக் கலைத்தேயாக வேண்டும் என்பதில் தாய்க்கும் மகளுக்கும் மாற்றுக் கருத்து இருக்கவில்லை. கடைசியில் விஷயம் பத்திரிகைக்கு வர, உதவிக்கு வந்தாள் ரோக்சானா எனும் பெண்மணி.<br />
சில பல இன்னல்களுக்குப் பின், ரொமானியாவிலிருந்து லண்டனுக்குப் பறந்து, லண்டனிலுள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிறுமியின் கரு கலைக்கப்பட்டது.<br />
இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் பல்வேறுவிதமான விவாதங்களை உருவாக்கியது. கருக்கலைப்பு சரியா தவறா ? ஒட்டு மொத்தமாக இதைத் தடுப்பது நியாயமா ? எனும் விவாதங்களுக்கு எண்ணை ஊற்றியது இந்த நிகழ்ச்சி.<br />
<br />
கருக்கலைப்பு என்றாலே ஏதோ தகாத உறவினால் உருவான குழந்தையைக் கலைக்கிறார்கள் எனும் எண்ணம் தான் பெருமாலானோருக்கு. உண்மையில் கருக்கலைப்புக்கு எக்கச்சக்க காரணங்கள் இருக்கின்றன. முதலில் வருவது மருத்துவக் காரணங்கள். கருவிலிருக்கும் குழந்தைக்கு உடல் ஊனம் ஏதேனும் இருக்கிறதா என்பதை மூன்றாவது மாதத்தில் எடுக்கும் ஸ்கேனே புட்டுப் புட்டு வைத்து விடுகிறது. குழந்தை பிறந்த பின் நிரந்தர ஊனமாய் இருந்தால் எந்த அன்னையால் தான் தாங்கிக் கொள்ள முடியும். இத்தகைய சிக்கல்களைக் கண்டறிவது தானே ஸ்கேனின் முக்கிய நோக்கமே !<br />
<br />
சிலருக்கு பிரசவம் நடந்தால் உயிருக்கே ஆபத்து எனும் மருத்துவ நிலை இருக்கும். சிலர் பாலியல் பலாத்காரத்தின் விளைவாகக் கர்ப்பமடைந்திருப்பார்கள். இவர்களின் நிலைதான் என்ன ? இவையெல்லாம் எழுப்பப்படும் கேள்விகளில் சில.<br />
பல நாடுகள் இத்தகைய பிரச்சினைகளை ஆழமாய் அலசி ஆராய்ந்து கருக்கலைப்புக்கான சட்டங்களை வகுத்திருக்கின்றன. பிரேசில் நாட்டில் கருக்கலைப்பு சட்டவிரோதம். ஆனால் பாலியல் வன்முறையினாலோ, பெண்ணின் உயிருக்கு ஆபத்து இருந்தாலோ கருக்கலைப்பு செய்து கொள்ள சட்டம் அனுமதிக்கிறது.<br />
பெரும்பாலும் மதங்களின் அடிப்படையிலான அரசுகளே கருக்கலைப்புகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நிலையில் இருக்கின்றன. மத நம்பிக்கைகளை மறுதலிக்காமல் இருப்பதில் தவறில்லை. அதே நேரம் அரசுகள் மக்களைக் காப்பதிலும் கவனம் செலுத்தியாக வேண்டுமல்லவா ?<br />
<br />
பொதுமக்களைப் பொறுத்தவரை கருக்கலைப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே இருக்கிறது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்து கொள்வதை பெரும்பாலான மக்கள் ஆதரிக்கின்றனர்.<br />
2005ம் ஆண்டு பத்து ஐரோப்பிய நாடுகளில் விரிவான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. “பெண்கள் கருக்கலைப்பு செய்ய முடிவெடுக்கலாமா” என்பது தான் கேள்வி. அதிகபட்ச மாக கிரீச் ரிப்பப்ளிக் பிரதேசத்தில் 81 சதவீதமும், குறைந்த பட்சமாக போலந்து நாட்டில் 47 சதவீதம் மக்களும் வாக்களித்தனர்.<br />
<br />
அமெரிக்காவில் வாழும் கனடா மக்களிடையே டிசம்பர் 2001ல் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 86 சதவீதம் பேர் தகுந்த காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்யும் முடிவெடுக்கும் உரிமையை பெண்களிடம் விட்டு விடவேண்டும் என கருத்து சொன்னார்கள். சமீபத்தில் வெளியான இன்னொரு கருத்துக் கணிப்பும் கருக்கலைப்புக்கு ஆதரவாகவே இருந்தது. பெண்கள் கருக்கலைப்பு செய்யவே கூடாது என குரல் கொடுத்தவர்கள் வெறும் 16 விழுக்காடு மட்டுமே.<br />
<br />
வட அமெரிக்கா மட்டுமன்றி, தென் அமெரிக்காவில் அர்ஜெண்டீனாவில் 2003ல் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலும் 77 சதவீதம் பேர் கருக்கலைப்பை எதிர்க்கவில்லை. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ய உரிமை வழங்கப்படவேண்டும் என்றே வலியுறுத்தினர்.<br />
இப்படி கருத்துக் கணிப்புகள் ஆதரவு நிலைப்பாடைக் காட்டினாலும் பல நாடுகள் அதையெல்லாம் சட்டை செய்வதில்லை. அபார்ஷனை மருந்துக்குக் கூட ஒத்துக் கொள்ளாத நாடுகள் பல இருக்கின்றன . சிலி, எல்சால்வடார், மெல்ட்டா, வாடிகன் சிட்டி மற்றும் நிக்குராக்வா போன்றவையே அவற்றில் சில.<br />
<br />
நிக்குராக்வா நாட்டின் நிலமை படு மோசம். மருத்துவக் காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் எனும் சட்டம் 2006 வரை இருந்தது. மூன்று டாக்டர்கள் சான்றளிக்க வேண்டும் என்பது மட்டுமே சொல்லப்பட்டிருந்த நிபந்தனை. 2006 நவம்பர் மாதம் அதைத் திருத்தி, கருக்கலைப்பு கூடவே கூடாது என எழுதினார்கள். <br />
<br />
இதன் விளைவு மகா கொடுமையானது. 11 மாதங்களில் சுமார் 80க்கும் மேற்பட்ட பெண்கள் பிரசவத்தில் இறந்து போனார்கள். அதிர்ந்து போன மனித உரிமைகள் சங்கம் இப்போது இந்தப் பிரச்சினையை கையிலெடுத்துக் கொண்டு களத்தில் குதித்திருக்கிறது.<br />
எகிப்து, ஈரான், ஈராக், ஜப்பான், குவைத், சவுதி அரேபியா, துருக்கி, எமிரேட்ஸ் உட்பட பல நாடுகளில் கருக்கலைப்புக்குத் தடையில்லை. ஆனால் கருக்கலைப்பு கணவனின் அனுமதியுடன் தான் நடக்க வேண்டும் என்கிறது சட்டம். இதைப் பெரும்பாலான பெண்கள் அமைப்புகள் எதிர்க்கின்றன. <br />
<br />
கொலம்பியாவிலும் கருக்கலைப்பு சட்ட விரோதம். அங்கே ஊறியிருக்கும் மத நம்பிக்கைகளின் காரணமாக மக்களிடையேயும் அதே சிந்தனையே. எக்காரணம் கொண்டும் கருக்கலைப்பு செய்யக் கூடாது எனும் சட்டத்தை 66 சதவீதம் பேர் ஆதரிக்கின்றனர்.<br />
அயர்லாந்து நாட்டிலுள்ள கருக்கலைப்பு சட்டம் ஒரே ஒரு நிபந்தனையைக் கொண்டிருக்கிறது. அதாவது பெண்ணின் உயிருக்கு ஆபத்து என்றால் மட்டுமே கருக்கலைப்பு. இல்லையேல் கூடாது. குழந்தை ஊனமாய்ப் பிறக்கும், பலாத்காரம் செய்யப்பட்டேன், தவறு செய்துவிட்டேன் என்றெல்லாம் காரணம் சொல்ல முடியாது.<br />
<br />
இந்தியாவைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் அதிக சிக்கல் இல்லை. 1971 முதல் கருக்கலைப்பு சட்டரீதியாக ஒத்துக் கொள்ளப்பட்டது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இது சட்டமாக்கப்பட்டது. இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாய் பதினோரு மில்லியன் கருக்கலைப்புகள் நடக்கின்றனவாம் ! 4 மில்லியன் கருக்கலைப்புகள் மறைமுகமாகச் செய்யப்படுகிறதாம். என்.சி.எம்.ஏ (National Consensus for Medical Abortion in India) சொல்கிறது.<br />
<br />
கருக்கலைப்பை ஒத்துக் கொள்ளாத நாடுகள், இது மக்களை ஒழுங்கு படுத்தும் முயற்சி என்கின்றன. திருமணமாகாத பெண்களுக்குத் தான் 60 சதவீதம் கருக்கலைப்பு நடக்கிறது என புள்ளி விவரங்களையும் நீட்டுகின்றன. கருக்கலைப்பை அனுமதிக்கும் நாடுகளோ இது பெண்களின் உரிமை, மருத்துவத் தேவை, சமூக கடமை என எதிர் விவாதங்களை முன் வைக்கின்றன. <br />
கருக்கலைப்பு என்பது விளையாட்டுச் சமாச்சாரமல்ல. இது தவறுகளுக்கான அனுமதிச் சீட்டும் அல்ல. ஆனால் தவிர்க்க இயலா சூழலில் கூட அது மறுக்கப்படுவது சரியா என்பது தான் நம்மிடையே எழும் கேள்வி.<br />
<br />
நன்றி : பெண்ணே நீ<br />
<br />
<br />
Niginthan (எஸ். நிகிந்தன்) http://www.blogger.com/profile/02579168569513948619noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8935526908455570334.post-37687344868533722702011-10-27T09:27:00.000-07:002012-11-23T07:30:06.706-08:00செல்லுபடியாகும் குழந்தைத் திருமணங்கள்<a href="http://3.bp.blogspot.com/-pH_1nnt3ByY/TqmJilStcbI/AAAAAAAAB4o/bSOEvnHtt1I/s1600/APTOPIX_India_Child_Marriag_t400.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5668212833241625010" src="http://3.bp.blogspot.com/-pH_1nnt3ByY/TqmJilStcbI/AAAAAAAAB4o/bSOEvnHtt1I/s400/APTOPIX_India_Child_Marriag_t400.jpg" style="cursor: hand; cursor: pointer; height: 400px; width: 271px;" /></a><br />
<br />
<br />
மும்பை நகரில் 4-4-2011 அன்று குழந்தைத் திருமணங்கள் எனும் தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய தேசிய மகளிர் ஆணையத்த்தின் தலைவர் (Chairperson, National Commission for Women) கிரிஜா வியாஸ் அம்மையார், நாட்டின் பல பகுதிகளில் இன்னமும் குழந்தைத் திருமணங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன என்றும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடக்கும் திருமணங்களில் 73% குழந்தைத் திருமணங்களே என்றும் இந்தியாவிலேயே அதிகமான குழந்தைத் திருமணங்கள் நடக்கும் மாநிலம் இது தான் என்றும் அவர் கூறினார். இராஜஸ்தான் இரண்டாவது இடத்திலும், அதைத் தொடர்ந்து பீகார், உத்தரப் பிரதேசம், சட்டிஸ்கர் மாநிலங்கள் உள்ளன என்றும் மேற்கு வங்காளத்திலும் கேரளாவிலும் குழந்தைத் திருமணங்கள் கணிசமான அளவில் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது அதிர்ச்சி தரக் கூடிய செய்தியாக இருக்கலாம். <br />
<br />
ஆனால் இச்செய்தியை அமாவசை அலைக்கு ஒப்பிட்டால் சுனாமி அலையைப் போன்று அதிர்ச்சி தரக் கூடிய இன்னொரு செய்தியையும் அவர் கூறினார். அது தான் குழந்தைத் திருமணங்கள் சட்டத்தின் முன் செல்லுபடியாகின்றன எனும் செய்தி.<br />
<br />
பெண்களின் திருமண வயது குறைந்த பட்சம் 18 என்றும் ஆணுக்கு 21 என்றும் சட்டம் இருப்பதாக அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் குழந்தைத் திருமணங்கள் சட்டத்தின் முன் செல்லுபடியாகிறது என்றால் அது எப்படி?<br />
<br />
இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம், அண்ணல் அம்பேத்கரின் சுதந்திரமான படைப்பு அல்ல என்பதையும், அண்ணலின் கோரிக்கைகள் பல நிராகரிக்கப்பட்டன என்பதையும் அவர் ஏற்றுக் கொள்ளாத பல அம்சங்கள் திணிக்கப்பட்டன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது நடப்பில் உள்ள எல்லாச் சட்டங்களும், இந்தச் சட்டம் (இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம்) நடப்புக்கு வந்த பிறகு செல்லுபடியாக மாட்டா என்று அண்ணல் முன்மொழிந்தார். ஆனால் இராஜேந்திரப் பிரசாதும், நேருவும், மற்ற பார்ப்பனர்களும், பழமைவாதிகளும் அதை நிராகரித்து விட்டனர். இது போன்ற நிகழ்வுகளின் தொடர்ச்சியில் தான் "இந்த அரசமைப்புச் சட்டத்தை நான் எழுதியதாக நண்பர்கள் கூறினார்கள். இதை எரித்துச் சாம்பலாக்கிடவும் நான் முதலாவது ஆளாக இருப்பேன்" என்று 2-9-1953 அன்று மனம் வெதும்பியும் துணிவுடனும் கூறினார்.<br />
<br />
இப்பொழுது நமது அரசியல் நிர்ணயச் சட்டத்தில் "இப்போது நடப்பில் உள்ள சட்டத்தை இந்த விதியிலுள்ள எதுவும் தடை செய்யாது" (Nothing in this article shall affect the operation of any existing law) என்றும் "இப்போது நடப்பில் உள்ள சட்டங்கள் இனிமேலும் தொடர்ந்து செல்லுபடியாகும்... (continuance in force of existing laws...) என்றும் விதிகள் உள்ளன. இது மட்டும் அல்லாமல் "இந்த விதியில் இப்போது நடப்பில் உள்ள சட்டம் என்பது எதைக் குறிக்கிறது என்றால் - இந்தச் சட்டம் நடப்புக்கு வருவதற்கு முன்னர், அதிகாரம் வாய்ந்த ஒரு சட்ட மன்றத்தாலோ, வேறு அமைப்பினாலோ நிறைவேற்றப்பட்டு இருந்து அப்படிப்பட்ட சட்டம் ஏற்கனவே நீக்கப்படாமல் இருந்தால், அது இன்றும் செல்லும்" என்று விளக்கம் வேறு தெளிவாக எழுதப்பட்டு உள்ளது. இவற்றிற்கு எல்லாம் என்ன பொருள்?<br />
<br />
இந்தப் பின்னணியோடு குழந்தைத் திருமணப் பிரச்சினைக்கு வருவோம். இப்போதைய திருமணச் சட்டம் பெண்ணின் திருமண வயது 18 என்றும் ஆணின் திருமண வயது 21 என்றும் வரையறுத்து இருக்கலாம். ஆனால் 1929 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சாரதா சட்டத்தில் பெண்ணின் குறைந்த பட்ச திருமண வயது 14 என்று வரையறுக்கப்பட்டு உள்ளது. ஆகவே 14 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்கும் யாரும் இது வரைக்கும் சாரதா சட்டத்தை எந்த சட்ட மன்றமோ நாடாளுமன்றமோ செல்லாது என்று நீக்கவில்லையே; ஆகவே அது இன்றும் நடைமுறையில் இருக்கிறது; அதன்படி 14 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தது இந்திய அரசியல் நிர்ணயச் சட்டப்படி செல்லும் என்று வாதிட்டால் நீதிமன்றம் ஒப்பக் கொள்ளும். (எனக்குத் தெரிந்து சாரதா சட்டத்தை மேற்கோள் காட்டி இருக்கிறேன். இத்துறை நிபுணர்கள் இன்னும் எத்தனை/எத்தகைய சட்டங்களை எல்லாம் தெரிந்து வைத்து இருக்கிறார்களோ; தெரியவில்லை)<br />
<br />
இதே விதிகளின்படி தான் பாபர் மசூதி வழக்கில் இந்திய மக்கள் - ஏன் உலக மக்களே - அதிர்ச்சியடையும்படியான தீர்ப்பு வந்தது. கோவில்களில் சாதி வேற்றுமை பார்க்காமல் அர்ச்சகரை நியமிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றினால் அச்சட்டம் செல்லாது என்று தீர்ப்பை வாங்கி வருவதும் இவ்விதிகளின் படிதான். உடன்கட்டை ஏற்றிவிடும் "மகா புண்ணியவான்களை" இவ்விதிகளின் படி தான் மேலும் புண்ணியத்தைச் சேர்க்க விடுதலை செய்து அனுப்பி வைக்கிறார்கள். மொத்தத்தில் பழைய மனு (அ)நீதியை நம் மீது திணித்து நம்மை அடிமைகளாக வைத்திருப்பது இவ்விதிகளின் மூலமாகத் தான்.<br />
<br />
ஆனால், பழைய சட்டங்களைச் செல்லாததாக்குவதற்கு அண்ணல் அம்பேத்கர் முன்மொழிந்த திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று எந்த அரசியல்வாதியும் அக்கறை கொண்டதாகவே தெரியவில்லை. பொது மக்கள் ஓட்டுக்காகத் தங்களை நாடி வரும் அரசியல்வாதிகளிடம் இதைப் பற்றிக் கேட்க வேண்டும். ஒடுக்கப்பட்ட வகுப்பு அறிவு ஜீவிகள் இதைப் பற்றிய விழிப்புணர்வையும் பொதுக் கருத்தையும் உருவாக்க வேண்டும். இப்பணி நிறைவேறாத வரையில் நாம் மனிதர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பொருளே இல்லை.<br />
<br />
இராமியா<br />
(சிந்தனையாளன்) க்கு<br />
<br />
Niginthan (எஸ். நிகிந்தன்) http://www.blogger.com/profile/02579168569513948619noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8935526908455570334.post-87288311343762669072011-10-12T05:45:00.001-07:002012-11-23T07:30:34.188-08:00பிரான்சில் நாளொன்றுக்கு குறைந்தது 200பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்<a href="http://2.bp.blogspot.com/-7RrIkNHmF5M/TpWMsxWnG8I/AAAAAAAABEI/OY_fbTH87vU/s1600/rape.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5662586807278574530" src="http://2.bp.blogspot.com/-7RrIkNHmF5M/TpWMsxWnG8I/AAAAAAAABEI/OY_fbTH87vU/s400/rape.jpg" style="cursor: hand; cursor: pointer; height: 320px; width: 224px;" /></a><br />
<br />
Posted on ஜனவரி 19, 2011 by monikhaa & tharmini| மறுமொழியவும்<br />
பிரஞ்சு மொழியிலிருந்து ஊடறுவுக்காக தேனுகா<br />
<br />
<br />
25 நவம்பர் பெண்கள் மீதான வன்செயல்களை எதிர்க்கும் சர்வதேச தினம் கொண்டப்பட்டது. அதனால் பிரான்சில் உள்ள சில அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஒரு கணக்கெடுப்பை செய்திருந்தன. அக்கணக்கெடுப்பின் போது தெரிய வந்த சில தகவல்கள்.பிரான்சில் நாளொன்றுக்கு குறைந்தது 200 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்றும் தினமும் 200 பெண்கள் தினமும் பல பெண்கள் யாரோ ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றும் பெரும்பாலும் யார் தம்மை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குகிறார்கள் எனத் தெரிந்திருந்தும் சட்டத்தின் முன் முறைப்பாடு செய்வதற்கு, பாதிக்கப்பட்டவர்கள் எனும் குற்ற உணர்வு காரணமாக இன்னமும் தயங்குகிறார்கள் என பெண்கள் சார்பாகவும் பெண்களின் மீது வன்முறையை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக போராடும் பாதுகாப்பு சங்கத்தின் CFCV தலைவியும் மருத்துவருமான Emmanuelle Piet கூறுகிறார். நடைபெறும் பாலியல் வல்லுறவுகளில் நாலில் மூன்று தெரிந்த ஒருவராலேயே இழைக்கப்படுகிறது என்பது தான் கொடுமையானது. அவ்வன்முறையை செய்பவன் தகப்பனாகவோ,மாற்றாந்தகப்பனாகவோ மாமனாகவோ, ஆசிரியனாகவோ,மருத்துவனாகவோ, முதலாளியாகவோ, வேலைகொடுப்பனாகவோ இருக்கிறான் என அவர் மேலும் தெரிவிக்கிறார்.<br />
<br />
நாகரிகத்திற்கு பெயர் போன இந்த நாட்டில் வருடமொன்றில் 75,000தொடக்கம் 90,000 பெண்கள் இவ்வன்கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆண்களால் ஆளாக்கப்படுகிறார்கள். ஏழு நிமிடத்திற்கு ஒரு ஓரு பெண் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறாள். கடந்த 2005 – 2006 காலப்பகுதியில் 18 – 60 வயதுடைய 130, 000 பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என OND எனும் இன்னொரு பெண்கள் பாதுகாப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. பாதிக்கப்படும் பத்துப் பெண்களில் ஒருவரே முறைப்பாடு செய்கிறார். ஆயினும் குற்றவாளிகள் ஒரு வீதம் அல்லது 2 வீதமே தண்டனை பெறுகிறார்கள் எனவும் ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்கள். கடந்த 2009 இல் 160 பெண்கள் கணவன்மார்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் எனவும் ஆயிரக்கணக்கான பெண்கள் அடி, உதை ,சித்திரவதை என கணவர்களால் அனுபவிக்கிறார்கள் எனவும் பெண்கள் பாதுகாப்புச் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்வன்முறைக்கு உள்ளாகின்றவர்கள் தாமாக முன் வந்தால் தாம் சட்ட நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருப்பதாகவும் அவ் பெண்கள் அமைப்பு கூறியுள்ளது.<br />
<br />
பெண்கள் பாதுகாப்பு அமைப்பு (Viols Femmes Informations)<br />
தொலைபேசி எண்: 0 800 05 95 95 (அழைப்பு இலவசம்)<br />
<br />
நன்றி :ஊடறு<br />
<br />
<br />
Niginthan (எஸ். நிகிந்தன்) http://www.blogger.com/profile/02579168569513948619noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8935526908455570334.post-5627360231882305282011-10-12T02:49:00.000-07:002012-11-23T07:32:15.198-08:00பூகோளமயமாக்கலும் பெண்களும்<a href="http://2.bp.blogspot.com/-cOMutybIY0g/TpVjPkcgJwI/AAAAAAAABC0/aV4BoFC0Bxk/s1600/pooloka.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5662541225620678402" src="http://2.bp.blogspot.com/-cOMutybIY0g/TpVjPkcgJwI/AAAAAAAABC0/aV4BoFC0Bxk/s400/pooloka.jpg" style="cursor: hand; cursor: pointer; height: 273px; width: 400px;" /></a><br />
சந்திரலேகா கிங்ஸ்லி இலங்கை மலையகம்<br />
<br />
<br />
‘மனித இருப்பு’ மேன்மைப்படுத்த வேண்டிய விடயங்களை சிந்தித்து வளப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரலை காலா காலமாக ஏற்றுக் கொள்ளும் பெரும்பாலான மக்களுக்கு மத்தியில் அதன் எதிர்ப்பை உரத்துக் கூறியவர்களும் இருந்து கொண்டேயிருக்கின்றனர். எதிர்ப்புக் குரலை பலர் கேலியாகவும் கிண்டலாகவும் நோக்கினாலும் உள்ளார்ந்த உணர்வில் ‘ஹேபல் உற்பத்திகளையும் மருந்தடிக்காத பழக்கங்களையும் வீட்டுத் தோட்ட கீரையையும் விரும்பி நாடுவது என்பதும் ஆச்சரியப்படாத உண்மைகளாகும்.<br />
<br />
<br />
இன்றைய காலகட்டம் ‘பூகோளமயமாக்கலும் பெண்களும் கோளமயமாக்கலின் யுகம்’ எனக் குறிப்பிடக்கூடியளவில் பூகோளமயமாக்கலும் பெண்களும்கோளமயமாக்கலின் நிகழ்ச்சி நிரல் உலக வரலாற்றில் மனித குல வாழ்வின் சகல அம்சங்களிலும் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் உச்சமான காலப் பகுதியாக காணப்படுகின்றது. பூகோளமயமாக்கலும் பெண்களும்கோள மயமாக்கலின் மூலம் ஏற்பட்ட விஞ்ஞான தொழில் நுட்ப புரட்சியும் வளர்ச்சியும் மனித குல அபிவிருத்தியை உச்சமாக எடுத்துக் காட்டி புகழ்ந்தாலும் மனித குல வரலாற்றின் இருப்பிற்கு அது பெரும் சவாலாக அமைந்துள்ளதென்பதனை மறுக்கவோ மறக்கவோ முடியாது.<br />
<br />
வாழ்வின் சகல ஆதாரமான விடயங்களிலும் ஏகாதிபத்தியத்தின் பூகோளமயமாக்கலும் பெண்களும்கோள மயமாக்கல் நிகழ்ச்சி நிரல் மிக விவேகமாகவும் தந்திரமாகவும் உட்புகுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்தும் எதிர்காலத்தில் புகுத்தப்படும் பூகோளமயமாக்கலும் பெண்களும் கோளமயமாதலை தவிர்த்து நம் வாழ்வை வெற்றி கொள்ள இயலாது என்ற மனநிலை பரவலாகக் காணப்படுகின்றது.பூகோளமயமாக்கலும் பெண்களும் கோளமயமாதல் விடயங்கள் நம் வாழ்வியலோடு கலவாதுவிடின் நம் வாழ்வு பூபூகோளமயமாக்கலும் பெண்களும் பூஜ்ஜியமாகிவிடுமோ அர்த்தமற்றதாகி விடுமோ என்ற சிந்தனை மாய உலகுக்குள், மாய வலைக்குள் மனிதனை ஆட்டிப் படைத்திருப்பதாய் இருப்பதிலும் பொய்யில்லை.<br />
<br />
மனித குலம் இருக்கும் வரையில் உற்பத்தி சாதனங்களின் பெறுமதியும் வழங்கப்படும்சேவைகளின் பெறுமதியும் உயர்வானதாக மதிக்கப்படல் Nவுண்டும். அவ்வாறான சிந்தனை ஏகாதிபத்திய முதலாளித்துவ சிந்தனையையும் முதலாளித்துவ சுரண்டலையும் நீக்கி சமத்துவம், சமநீதி, செழுமை என்பவற்றை வாழ்வில் ப+க்கச் செய்வதும் உறுதியானது. அது வர்க்க முரண்பாட்டைமாற்றுவதற்கான விஞ்ஞான ரீதியான விளக்கமுமாகும். பூகோள மயமாக்கலின் உற்பத்தி சாதனங்களின் பெறுமதியும் சேவைகளின் பெறுமதியும் அர்த்தமற்றதாக்கிவிட்டு அதன் ஒப்பற்ற பெறுமதியும் ப+கோள மயமாக்கலின் வேறு விடயங்கள் கைப்பற்றியிருப்பது மனிதகுல வரலாற்றின் மாண்புக்கு வந்த மிகப் பெரிய கெடுதியாகவே கொள்ள முடியும்.<br />
<br />
மனித குலத்துக்கான இச்சவால்களை வென்றெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு மனிதனை நேசிக்கும், உலகை நேசிக்கும், உயிர்களை காதல் செய்யும் இயற்கையை மேலாக மதிக்கும்சிந்தனை கொண்ட யாவரினதும் பெரும் பிரயத்தனமாய் உயிர்த்தாகமாய் காணப்படுகின்றது.<br />
இன்றைய நாளில் எம்முடைய வாழ்வுடன் தொடர்புபடும் வாழ்வியற் சாதனங்கள் தொடக்கம் வாழ்வியள்முறைகள் வரையிலான அனைத்தும் பூகோளமயத்தின் தொடர்புடைய நிகழ்ச்சி நிரலுடனே தொடர்புபட்டபவையாக காணப்படுகின்றது. எமது உணவு முறைகள், உடைகள், கலாசார பண்பாட்டு விடயங்கள், பழக்கவழக்கங்கள், வீடமைப்புகள், வாசிப்புகள், தகவல் பரிமாற்றம், மருத்துவ முறைகள், குழந்தை வளர்ப்புகள், அலங்காரங்கள், பொழுதுபோக்குகள், உபகரணப்பாவனைகள், கற்றல் சாதனங்கள், விளையாட்டுப்பொருட்கள், அணிகலங்கள், சிந்தனை முறைகள் என்பன யாவற்றிலும் பூகோளமயமாக்கலின் தலையீடு நம்மை தெரிந்தோ தெரியாமலோ ஆட்கொண்டிருக்கின்றான.<br />
<br />
‘மனித இருப்பு’ மேன்மைப்படுத்த வேண்டிய விடயங்களை சிந்தித்து வளப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரலை காலா காலமாக ஏற்றுக் கொள்ளும் பெரும்பாலான மக்களுக்கு மத்தியில் அதன் எதிர்ப்பை உரத்துக் கூறியவர்களும் இருந்து கொண்டேயிருக்கின்றனர். எதிர்ப்புக் குரலை பலர் கேலியாகவும் கிண்டலாகவும் நோக்கினாலும் உள்ளார்ந்த உணர்வில் ‘ஹேபல் உற்பத்திகளையும் மருந்தடிக்காத பழக்கங்களையும் வீட்டுத் தோட்ட கீரையையும் விரும்பி நாடுவது என்பதும் ஆச்சரியப்படாத உண்மைகளாகும். எனவே நேர்மையாக இதற்கான குரலை உயர்த்த முடியாதெனின் மனுக்குல வரலாற்றுக்கு துரோகம் இழைத்த பட்டியலில் நாமே இருப்போம்.<br />
வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் பெண்களும் நம்மிடையே தெரிந்தும் தெரியாமலும் பூகோள மயமாக்கல் தொடர்புபடுவதை கூர்ந்து நோக்குவதில் எமது கருத்தியலை செலுத்துவது நமது தார்மீக கடமையாகும். பூகோள மயமாதலின் ஈர்ப்பு ஆண்களை விட பெண்களே அதிகமாக ஈர்க்கப்படுகின்றனர் என்பது பொதுக்கணிப்பு. வாழ்வியலின் உணவு, உடை, பழக்கவழக்கங்கள், தொடர்பு சாதனங்கள், உபயோகப் பொருட்கள், விளையாட்டு சாதனங்கள் என்பன பெண்களாலேயே குடும்பச் சூழலிலேயே பெரும்பாலும் அறிமுகஞ் செய்யப்படுகின்றது.<br />
<br />
பெண்கள் பொதுவாக எளிதில் ஏமாந்து விடுபவர்கள். இளகிய மனம் கொண்டவர்கள். பரிதாபத்துக்குரியவர்கள், அறிவீனமானவர்கள், தைரியமற்றவர்கள், சடுதியில் சலனமடையக் கூடியவர்கள், பயந்தவர்கள் என்ற நிலைமையிலான கருத்தியல்கள் நம் மத்தியில் எவ்வித ஆதாரமும் இல்லாமல் நிலவக் கூடியனவாகும். இவ்வாற பேசப்படும் கருத்தியங்களுக்குரிய சாதக பாதகங்கள், சரி பிழைகள் ஒருபுறமிருக்க அவ்வாறான தோற்றப்பாட்டுடனேயே பெண்கள் தம்மை சூழ வாழ்வியலை அமைத்துக் கொண்டுள்ளமையையும் நாம் அவதானிக்க முடிகின்றது.<br />
சமூகத்தில் ஒரு பெண் மேற் செய்யப்பட்ட வடிவமைப்பிலே செதுக்கப்பட்டிருப்பதும் கூறுவதும் பரிதாபத்துக்குரிய விடயமே. சமூக கண்ணோட்டத்தில் ஆண்ஃபெண் சமூக நிறுவனங்கள், சமய நிறுவனங்கள், அரச சார்பான சார்பற்ற நிறுவனங்கள் யாவும் பெண்ணை நோக்குகின்ற விதமும் பாவ பரிதாபமாகவே காணப்படுகின்றது. இவற்றை உடைத்தெறிய அவள் தனக்குள்ளே உருவாக்கும் கருத்தியல்கள் மிகுந்த பலமானவையாக காணப்படுதல் அவசியமாகும். கருத்தியல்களில் பண்பாட்டை சரியான ரீதியில் கட்டியெழுப்பக் கூடியனவாகவும் காணப்படல் வேண்டும்.<br />
<br />
பூகோள மயமாக்கல் சூழலில் இப்பண்பாட்டு அம்சங்கள் கூட பாதுகாக்கப்பட்டு புதிய வடிவங்களில் முன்னெடுக்கப்படுகின்றன. புதிய விடயம் ஒன்றை உள்வாங்குதல் பயன்படுத்தல் பற்றிக் கொள்ளுதல் என்பனவும் சீக்கிரமாக பெண்களிடத்தில் காணப்படுவதினை அவதானிக்க முடிகின்றது.<br />
<br />
பூகோள மயமாக்கல் நமது உணவு பழக்கவழக்கங்கள் உணவுப் பண்பாடு என்பவற்றில் செலுத்தியுள்ள தாக்கம் அதீதமானது. புதிய புதிய உணவு முறைகள், புதிய தயாரிப்புகள், தீடீர் உணவு பக்கற்றுகள், கவர்ச்சிகரமான உணவு பொதிகள், கலப்பு உணவுகள், உள்ளடக்கம் தெரியாத உணவு, மிக நீண்ட நாட்களுக்கு பாவிக்கும் (வருடக் கணக்கில்) உணவு வகைகள், குளிர்பான வகைகள், இனிப்பு வகைகள் என்பன உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கிடைக்கக்கூடியனவாக காணப்படுகின்றன. பொதுவாகவே இவை மேலேத்தேய நிறுவனங்களால் உள்நாட்டிலும் உள்நாட்டு நிறுவனங்களாலும் தயாரிப்பு செய்பனவாக காணப்படுகின்றது.<br />
இவைகள் பிள்ளைகள் தொல்லை, வேலைப்பளுவைக்குறைத்தல், வாய்க்கு ருசி, உள்ளடக்கம் தேட முனையாமைஎன்பவற்றின் அடிப்படையில் மிக இலகுவாக பெற்றுக் கொடுக்கக் கூடியதாக இருக்கின்ற படியினால் அவற்றின் மீதான நாட்டம் அதிகரித்தே காணப்படுவதினை நாம் அவதானிக்க முடிகின்றது. புதிய தயாரிப்புகளை வழங்குகின்றோம் அறிமுகம் செய்கின்றோம் என்பதைவிட நலமானதை சுவையானதை ஆரோக்கியமானதை தெரிவு செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு பெண்ணுக்குரியதாகும்.<br />
<br />
பெருந்தோட்ட பெண்களை விட உழைக்கும் மத்திய தர வர்க்கத்தினரை சார்ந்த பெண்களே பூகோளமயமாதலின் விளைவில் தோன்றிய அநேக உணவுப்பண்டங்களை அறிமுகம் செய்வதிலும் உண்ணக் கொடுப்பதிலும் மிக வேகமாக இருக்கின்றார்கள்.<br />
<br />
வேலைப் பளு உடலையும் உணர்வையும் அழுத்தும் பொழுதுகளில் கை கொடுக்கும் சுப்பர் மார்க்கெட்டுக்கள் கவர்ச்சியுடனே நோய்களையும் பாதுகாப்பினமையையு; வரவிற்கு மீறி செலவுகளையும் வாழ்க்கைப்பன்பை தொலைக்கவும் எளிமையை இழக்கவும் சுயத்தை மறக்கவும் சுலபமாக சொல்லித்தருகின்றன எனவே இனியாவது ப+கோளமயத்தினால் பூமிக்கு வந்த யாவற்றையும் சரியான கருத்தியலாள் வென்றெடுக்க கற்றுக் கொள்வோம்.<br />
<br />
<br />
Niginthan (எஸ். நிகிந்தன்) http://www.blogger.com/profile/02579168569513948619noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8935526908455570334.post-60517621388881501562011-10-12T02:18:00.000-07:002012-11-23T07:32:39.526-08:00உலகம் வியக்கும் போராளிப் பெண்கள்<a href="http://3.bp.blogspot.com/-P37wYlY6zk0/TpVdGcciobI/AAAAAAAABCo/REEQL718icY/s1600/isaipriya.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5662534471784767922" src="http://3.bp.blogspot.com/-P37wYlY6zk0/TpVdGcciobI/AAAAAAAABCo/REEQL718icY/s400/isaipriya.jpg" style="cursor: hand; cursor: pointer; height: 276px; width: 400px;" /></a><br />
<br />
இவள் பாரதி ((நன்றி தடாகம்.கொம்)<br />
<br />
தியாகிகளும், போராட்டக் குணமுள்ள ஆளுமைகளும் தனியே பிறப்பதில்லை. மக்களில் ஒருவராக இருந்து மக்களுக்காக குரல் கொடுத்து சாதாரண மக்களில் இருந்து வேறுபட்டு நிற்பவரே போராளிகள். இன்றைய காலகட்டத்தில் நம்முடன் வாழ்ந்துவருகிற, சமகாலத்தில் பேசப்பட்ட சில போராளிகள் குறித்து இக்கட்டுரையில் காணவிருக்கிறோம்.<br />
<br />
காலம் மாறும் போது போராட்டத்தின் வடிவங்களும், முறைகளும் மாறலாம். ஆனால் போராட்டக் குணமும், நோக்கமும் மாறுவதில்லை. ஒவ்வொருவரும் தன்னளவில் போராட்டத்திற்கான முன்னெடுப்புகளை செய்திருக்கிறார்கள். செய்யத்தூண்டப் பட்டிருக்கிறார்கள். சாதாரண மக்களுக்கான அனைத்து நியாங்களும் கிடைக்க வேண்டி அசாதாரண வாழ்க்கை முறையை வாழ முன்வருகிறார்கள். அந்த போராட்டத்தின் விளைவாக கிடைக்கக்கூடிய பலனை மக்களுக்கே அளிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் போராட்டத்தின் விளைவாகப் பெற்ற உரிமைகளைத் தொடர்ந்து தக்க வைக்க முடியாமல் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு அடிகோலுகிறார்கள்.<br />
<br />
தியாகிகளும், போராட்டக் குணமுள்ள ஆளுமைகளும் தனியே பிறப்பதில்லை. மக்களில் ஒருவராக இருந்து மக்களுக்காக குரல் கொடுத்து சாதாரண மக்களில் இருந்து வேறுபட்டு நிற்பவரே போராளிகள். இன்றைய காலகட்டத்தில் நம்முடன் வாழ்ந்துவருகிற, சமகாலத்தில் பேசப்பட்ட சில போராளிகள் குறித்து இக்கட்டுரையில் காணவிருக்கிறோம்.<br />
<br />
<br />
வங்காரி மாதாய் – சுற்றுச்சூழல் பாதுகாவலர் :<br />
<br />
2004ல் உலக நாடுகள் உற்றுக் கவனித்த பெயர். நோபல் பரிசு பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்மணி. நிலைத்த மேம்பாடு மற்றும் அமைதிப் பணிக்காக இவ்வுயரிய விருதைப் பெற்ற மாதாய் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது, கென்யா நாட்டைச் சேர்ந்த இவர் எம்.பியாகவும் இரண்டு வருடங்கள் சேவையாற்றிருக்கிறார்.<br />
நாற்பத்தைந்து பேருடன் பதினைந்து பிரதேசங்களுக்குச் சென்று மண் மற்றும் காலநிலைகளில் நிலைத்த மாற்றங்களை ஏற்படுத்தியவர். பல கிராமங்களில் பொருளாதார மேம்பாட்டையும் உருவாக்கிய பெருமை இவரைச் சாரும். முப்பது மில்லியன் மரக்கன்றுகளை நட்டு ஆப்பிரிக்க மண்ணிற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் நன்மை செய்திருப்பவர். பூமிக்கு புதிய சுவாசப்பையை நிர்மானித்தவர். சரியான திட்டமிடுதலும், தொலை நோக்குப்பார்வையும், எதிர்ப்புகளை சமாளிக்கும் திறனும் இவரின் வெற்றிக்கு முக்கிய காரணிகளாக அமைந்திருக்கின்றன.<br />
<br />
உலகமே முட்டாள்கள் தினம் என்று கொண்டாடும் தினத்தில் தான் 1940-ல் பிறந்தார் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட இந்த காடுகளின் தாய். தற்போது எழுபது வயதாகும் வங்காரி மாதா தன் செயல்பாடுகளால் தனக்குப் பின்னும் இயங்கக்கூடிய ஒரு வலுவான சூழலை மக்களிடம் விதைத்திருக்கிறார். பெண் பொருளாதாரச் சுதந்திரம் பெறாமல் ஆகப் பெரும் மாற்றங்கள் சாத்தியமில்லை என்பதை இவரது செயல்பாடு தெளிவாக்குகிறது<br />
<br />
வங்காரி மாதாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அவருக்குக் காயத்திற்கு பதிலாக இன்னும் உதவேகமாக செயலாற்றும் தன்மையை வழங்கியிருக்கிறது. ”வங்காரி மிகவும் வலிமையான பெண். இவரை என்னால் கட்டுபபடுத்த இயலவில்லை. எனவே எனக்கு விவாகரத்து கொடுக்க வேண்டுகிறேன்” என்று வங்காரியின் கணவர் நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமின்றி தனது பெயரை பின்னால் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்றும் வழக்கறிஞர் மூலம் தெரியப்படுத்தியவுடன் Mathai என்ற பெயரில் a சேர்த்து Maathai என்று வைத்துக் கொண்டார். மணவிலக்கு பெற்றபின் எக்கனாமிக் கமிஷனில் வேலைக்குச் சேர்ந்தார். இந்த வேலையில் ஆப்பிரிக்க நாடு முழுக்க பயணம் செய்ய வேண்டியிருந்ததால் தனது இரு குழந்தைகளையும் தனது முன்னாள் கணவரிடம் ஐந்து வருடங்கள் ஒப்படைத்துவிட்டு தனது பணியை தொய்வின்றி செய்ய ஆரம்பித்தார்.<br />
<br />
கென்ய பெண்களின் பிரச்சினைகளைக் கூர்ந்து கவனித்தவர் அம்மக்களிடம் இருக்கும் படைப்பார்வத்தையும், தேவைகளையும் கண்டறிந்து மரக்கன்றுகளை நடுவதென தீர்மானித்து வனத்துறை அதிகாரிகளை நாடியிருக்கிறார். அதிகாரிகள் என்றாலே அகராதியில் காரியவாதிகள் என்று பொருள் போலும். முதலில் மரக்கன்றுகளை இலவசமாக தருவதாக ஒத்துக் கொண்டவர் பின்னர் பணம் கொடுத்து வாங்கச் சொல்லியிருக்கிறார். உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்ட மக்கள் பணத்தையும், நேரத்தையும் விரயமாக்க விரும்பவில்லை. தாங்களே மரக்கன்று பண்ணைகளை உருவாக்க ஆரம்பித்தனர். இரண்டு மூன்று அடி வளர்ந்ததும் அந்த மரக்கன்றுகளை நட்டு அது பிழைத்தபிறகு பசுமைப்பட்ட இயக்கம் ஒன்றை ஊருவாக்கி அதிலிருந்து சிறு தொகையை அம்மக்களுக்கு வழங்கினர். ஒரு மரக்கன்றுக்குக் கொடுக்கப்படும் தொகை சிறிதுதானெனினும் அது பல மடங்காகப் பெருகும் போது அந்த பணம் பள்ளிக் கூடங்கள் கட்டுவதற்கும், பிள்ளைகளின் கல்விக்கு செலவிடுவதற்கும் பேருதவியாக இருந்தது. இப்படி மக்களை ஈடுபடுத்தி நிலைத்த மாற்றத்திற்கான ஒரு பாதையை ஏற்படுத்தினார்.<br />
<br />
இன்று ஆப்பிரிக்க மக்கள் அடைந்திருக்கும் வளர்ச்சி ஒரு கூட்டு முயற்சியின் விளைவாகக் கிடைத்தவைதானெனினும் இந்த மாற்றத்தை முன்னெடுத்த வங்காரியின் உழைப்பு பெருமைப்படுத்தப்படவும், வணங்கக்கூடியதாகவும் இருக்கிறது.<br />
குடிநீர் இல்லை, சரியான சாலைவசதி இல்லை, கட்டுமானப் பொருட்கள் இல்லை, உணவு இல்லை, மண்வளமில்லை என்று முப்பது வருடங்களுக்கு முன் இருந்த நிலையைத் தலைகீழாக மாற்றியமைத்திருக்கின்றனர் வங்காரி மாதாவின் தலைமையிலான ஆப்பிரிக்க மக்கள். சுற்றுச் சூழலைப் பேணாத சமூகம் அல்லது நாடு எல்லாவற்றிருக்கும் கையேந்தி நிற்கும் நிலைமையைத்தான் பெறக் கூடும். இன்று தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக சாலையோர மரங்களை அழித்தெடுத்துவிட்டு சாலை நடுவினில் அழகுச் செடிகளை நட்டு அதற்கு தண்ணீர் ஊற்ற ஒரு வாகனத்தையும், அலுவலரையும் நியமித்து நாம் சாதித்தது கார்பன் மோனாக்சைடையும், சிறுவிலங்குகளையும், பறவையினங்களையும் அழித்ததுதான்தான்.<br />
<br />
மரமின்றி மழையில்லை என்பது முதல் வகுப்பு படிக்கும் பிள்ளைகளுக்கே தெரியும். ஒரு மரம் வெட்டப்படுகிறதெனில் அதற்கு பதிலாக ஒரு மரக்கன்றையாவது நட்டு வளர்க்க வேண்டும் எனும் மனப்பாங்கு நம்மிடையே வளர்ந்திருந்தால் இன்று நமது சாலைகளின் இருமருங்கும் பசுமையின் பயணிப்பு தொடர்ந்திருக்கும். இனி நாம் மழை நீர் சேகரிக்க வெறும் தொட்டிகளைக் கட்டிவிட்டு மழைக்காக காத்திருக்க வேண்டியதுதான். சுற்றுச் சூழலைப் பாதுகாக்க காடுகள் அவசியம். காடுகள் மனிதகுலத்தின் நாகரீகத்தை மேம்படுத்தும் என்பதை உலகம் மெதுவாக உணரத் துவங்கியிருக்கும் வேளையில் அதைச் செயல்முறைப்படுத்தியிருக்கும் வங்காரி மாதாய் வணங்கத்தக்கவர் மற்றும் பின்பற்றப்பட வேண்டியவர்.<br />
<br />
<br />
இசைப்ரியா – ஊடகவியலாளர்:<br />
<br />
உலகத் தமிழர்களிடையேயும், ஊடகத்துறையினரிடமும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கும் ஊடகவியலாளர். புலிகளின் பெண் போராளியும், தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளருமான இசைப்ரியா கடைசிக்கட்ட போரில் தனது கணவரையும், ஆறு மாதக் குழந்தையையும் இழந்து சிங்கள இராணுவத்தால் கூட்டுப்பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இதை ஐ.நா.வும் போர்க்குற்ற விசாரணைக்கு முக்கிய ஆதாரமாக ஏற்றுக் கொண்டுள்ளது.<br />
<br />
ஒரு போரளியாக தன்னை இயக்கத்தில் இணைத்துக் கொண்ட இசைப்ரியா குரல்வளமிக்கவராகவும், கலைத்துறைக்குப் பொருத்தமானவராகவும் அறியப்பட்டு செய்திவாசிப்பாளரானார். 2006-ல் கிழக்கு மாகாண கடற்புலிகளின் தளபதியான ஸ்ரீராமைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். வேலி என்ற குறும்படத்தில் கணவனை இழந்து கைக்குழந்தையுடன் வாழும் ஒரு பெண்ணாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ‘கட்டுமரம் மேலே ஏறி’ என்ற ஒரு மெல்லிசைப் பாடலிலும் நடித்திருக்கிறார். அந்த பாடலுக்குப் படத்தொகுப்பும் செய்திருக்கிறார். இப்படி பல கலைகளைக் கற்று செயல்படுத்தி வந்தவர்.<br />
<br />
பெண்களை இழிவுபடுத்தவேண்டுமென்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் சிங்கள ராணுவம் தன் கையில் ஏந்தியிருக்கும் குரூர ஆயுதம் வன்புணர்வு. இந்த ஆயுதத் தாக்குதலுக்கு இசைப்ரியாவும் இரையாகியிருக்கிறார். இதனை செல்ஃபோனில் பதிவுசெய்து வைத்திருக்கிறது சிங்கள ராணுவம். இந்த படுபாதக காட்சியை இங்கிலாந்தின் சேனல் 4 வெளியிட்டது. பார்ப்பவர்களைக் கதற வைக்கும் அளவுக்கு படுகோரமாகவும் மோசமாகவும் சிங்களப் படையினர் இசைப்பிரியாவைச் சீரழித்திருந்தனர். வாழ்க்கையில் இப்படி ஒரு கோரமான நிகழ்வைப் பார்த்ததில்லை என்றும், இந்தக் காட்சியை கண்கொண்டு பார்க்க முடியவில்லை என்றும் சேனல் 4 செய்தியாளரே மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.<br />
<br />
நெல்லையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் அறிவரசன் இரண்டு வருடங்கள் ஈழத்தில் தமிழ் பணியாற்றியவர். அவர் (2010 ஜனவரி 6) நக்கீரனுக்கு அளித்த பேட்டியில் ‘மாலை ஏழு மணிமுதல் இரவு ஒன்பது மணி வரை மட்டுமே புலிகளின் ‘தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படும். இதில் தினமும் செய்தி வாசிப்பார் இசைப்பிரியா. நல்ல கணீர் குரல் மிகச் சரியான தமிழ் உச்சரிப்பு இசைப்பிரியாவிடம் இருந்தது. ஒவ்வொரு நாளும் அவரது செய்தி வாசிப்பை கவனிப்பேன்.<br />
<br />
துவக்கத்தில் கடற்பிரிவில் பெண் போராளியாக இருந்துள்ளார். அவரிடமிருந்த கலை மற்றும் இலக்கிய ஆர்வம், குரல் வளம் அறிந்து அவரை அரசியல் துறைக்கு அழைத்துக் கொண்டனர். தமிழீழ வானொலியும் , தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியும் அரசியல் துறையின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.<br />
அதனால் அரசியல் துறைக்கு மாற்றப்பட்ட இசைப்பிரியா, தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராக பணியில் அமர்த்தப்பட்டார். வானொலி மற்றும் தொலைக்காட்சி பணியாளர்கள் எனக்கு அறிமுகமானவர்கள் என்பதால் ஒருமுறை நான் அங்கு சென்றபோது இசைப்பிரியாவை சந்தித்தேன்.<br />
<br />
அப்போது அவரிடம், “இசை சரி… பிரியா என்பது தமிழ்ப் பெயர் இல்லையே…” என்றேன். அதற்கு அவர், ‘இயக்கத்தில் நான் சேர்ந்தபோது இசை அருவி என்றுதான் பெயரிட்டனர், ஆனால் இசைப்பிரியா.. இசைப்பிரியா.. என்று என் தோழிகளும் உறவினர்களும் அழைத்த்தால், அதுவே நிலைத்துவிட்டது’ என்றார்.<br />
<br />
இசை அருவி மிக அழகான தமிழ்ப் பெயர், ப்ரியா என்பது தமிழ் கிடையாது என்றேன். மறுநாள் தொலைக்காட்சியில் செய்தியை கவனித்தபோது செய்தி வாசிப்பவர் இசை அருவி என்றே பதிவு செய்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ப்ரியா என்பது தமிழ்ப் பெயர் என்றே நினைத்திருந்தனர். தமிழ்ப் பெயர் அல்ல என்று சொன்னதை ஏற்று உடனே அவர்கள் அதை மாற்றிக் கொண்டது எனக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. துடிப்பான அந்த இளம்பெண் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதை நக்கீரனில் பார்த்து மிகுந்த வேதனைப்பட்டேன் என்றார் அறிவரசன்.<br />
<br />
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் அந்த இனத்தின் மொழியை அழித்தால் போதும் என்ற எண்ணத்தை வளரவிடாமல் செய்பவர்கள் கலைத்துறையினரே. கலை கலைக்காக அல்ல. மக்களுக்காக. என்று செயற்பட்டு வந்த இனப் போராளிகளில் ஒருவரான இசைப்ரியா கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. எத்தனையோ இசைப்ரியாக்கள் வெளியே தெரியாமல் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதையெல்லாம் இன்றும் கண்டும் காணாமல் இருக்கும் இனம் வரலாறு கூறும் பழிச்சொற்களில் இருந்து தப்பமுடியாது என்பது மட்டும் நிதர்சனம். போராளிகள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள். விதைத்தவன் உறங்கலாம். விதைகள் உறங்குவதில்லை என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.<br />
சோமாலி மாம் – மனித உரிமைச் செயற்பாட்டாளர்:<br />
<br />
கம்போடியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் இவர் .<br />
சோமாலியிடம் தான் பிறந்தற்கான எந்த அத்தாட்சிப் பத்திரங்களோ, ஆதரங்களோ இருக்கவில்லை. அவளது நினைவிலும் அது பற்றி தெரியவில்லை அவள் 1970 அல்லது 1971 இல் பிறந்திருக்கலாம் என சொல்லப்படுகின்றது. எழுபதுகளின் நடுப்பகுதிலில் கம்போடியமிது Khmer Rouge கொண்ட பயங்கரவாதம் பல மக்களை கிராமப் புறங்களுக்கு தள்ளியது. அந்த நிலையில் அவள் தன் பெற்றோரை Phnong என்ற கிராமத்தில் அவள் தவற விட்டாள். அநாதை ஆகினாள். ஒரு மனிதன் அவளை அவளது தகப்பனைக் கண்டுபிடித்து தருவேன் என சொல்லி அழைத்துக் செல்லும் வரை அவள் அந்த அநாதை இல்லத்திலேயே வாழ்ந்தாள். அவள் அங்கு அவனின் அடிமை என ஒப்பந்தம் செய்யப்பட்டு அடிமையாக நடத்தப்பட்டாள். அவனை தாத்தா என அழைக்குமாறு பணிக்கப்பட்டாள்.<br />
<br />
14 வயதிருக்கும் போது வளர்த்தவராலேயே வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டார். வலுக்கட்டாயமாகப் பாலியல் தொழிலுக்கும் தள்ளப்பட்ட சோமாலி யாரோ ஒருவனுக்கு மணம் முடித்துவைக்கப்பட்டார். அவருடைய கணவரிடமும் கொடுமை அனுபவித்த மாம் தினமும் ஆறேழு பேருடைய ஆசைக்கு இணங்க வற்புறுத்தப்பட்டார். மறுத்தால் பாம்புகளும், தேள்களும் விடப்பட்ட அறையில் அடைக்கப்படுவார். இப்படியான வன்முறைக்குள் வீழ்த்தப்பட்ட சோமாலி தெருவில் நின்று தானே ஆள் கூப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட சரியான சந்தர்ப்பம் பார்த்து அங்கிருந்து தப்பியிருக்கிறார்.<br />
<br />
கம்போடியாவிலிருந்து தப்பித்த சோமாலி மாம் 1993ல் ஃபிரான்சுக்கு வந்தார். பின் பாரிஸ் சென்ற அவர் திருமணம் செய்து கொண்டார். அப்போது அங்கு அவர் கண்ட உண்மை அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நிறைய பெண்கள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படுவதைக் கண்டு 1996ல் AFESIPஅமைப்பொன்றை உருவாக்கி பாதிக்கப்பட்ட பெண்களைக் காப்பாற்றினார். தாய்லாந்த், வியட்னாம் உள்ளிட்ட நாடுகளிலும் ஹெச்.ஐ.வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இதுவரை 4000 பெண்களைக் காப்பாற்றியுள்ளார். 2007ல் சோமாலி மாம் பவுண்டேஷன் ஒன்றை நிறுவி தீவிரமாகச் செயற்பட்டு வருகிறார்.<br />
<br />
அந்த வயதில் நடந்த சம்பவங்களை ஒருநாளும் இரவுகளில் நினைக்காமலிருக்க முடியவில்லை. நினைத்துவிட்டால் என்னைக் கத்தியால் குத்துவதைப் போன்ற உணர்வும், கெட்ட கனவுகளும் வரும். இது தினமும் நிகழ்ந்தபடிதான் இருக்கிறது. என்னால் இதிலிருந்து விடுபட இயலவில்லை. பாலியல் அடிமைகளாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இது மிகப்பெரிய ரணமாக இருக்கும். வாழ்வது பெரும் போராட்டத்திற்குறியதாகவும் இருக்கும். வலிகளோடு இந்த சமூகத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குற்றவுணர்வும், தனிமையும் சூழ்ந்திருக்கும் இந்த வேதனையிலிருந்து அவர்களை மீட்க வேண்டியது அவசியம். யாரும் அவர்களுக்கு உதவி செய்யவோ, அன்பு செலுத்தவோ முன்வர மாட்டார்கள். அவர்களை நேசிக்கவும், தோஹ்வி செய்யவும் முன் வந்து அவர்களுக்கு இந்த உலகை எதிர்கொண்டு வாழும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் வழங்குவது என் நோக்கமாக இருக்கிறது. <br />
<br />
என்னுடைய அம்மா, அப்பா யாரென்று எனக்கு தெரியாது. எனது வயது தெரியாது, சோமாலிதான் எனது பெயரா என்றும் தெரியாது. நான் தெரிந்து கொண்டதெல்லாம் வலி, வேதனை, சோகம். இதைப் போல பாதிக்கப்பட்டவர்களை என்னால் அவர்கள் பேசாமலே புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் இதயத்திலிருந்து சிரிப்பைக் கொண்டு வருவது மிகப் பெரிய சாதனையாக நான் நினைக்கிறேன். என்று சோமாலி நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். ‘The Road of Lost Innocence’ என்ற புத்தகத்தில் தன் வாழ்க்கை வரலாற்றோடு கம்போடிய நாட்டு அடிமைகளைப் பற்றியும் எழுதியிருக்கிறார்.<br />
சோமாலி தனது பணிகளுக்காக பல விருதுகளைப் பெற்றிருந்தாலும் அவரது மிகப்பெரும் சாதனை ஒரு அடிமையான தன்னை மீட்டெடுத்து அதே போல பாதிக்கப்பட்ட பலரையும் மீட்டெடுத்து வருவதுதான்.<br />
<br />
சமூகத்தில் புரையோடிப் போன சில விஷயங்களை அழித்தெடுத்து புதிய மாற்றங்களையும், உரிமைகளையும் பெற போராடும் இவர்களைப் போன்றவர்களை பார்த்தாவது, படித்தாவது நமது செயல்பாட்டையும் சமூகத்தில் முன்னெடுத்தோம் எனில் அதுவே மனிதம் இன்னும் இருப்பதற்கான அடையாளமாகும்.<br />
<br />
<br />
Niginthan (எஸ். நிகிந்தன்) http://www.blogger.com/profile/02579168569513948619noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8935526908455570334.post-23458028525769493702011-10-12T01:50:00.000-07:002012-11-23T07:32:59.287-08:00சாதியத்தால் நீ சாதித்ததென்ன?<a href="http://4.bp.blogspot.com/-ZZVask3xJ5g/TpVWoQq3TRI/AAAAAAAABCc/TLqViXYnRWM/s1600/sathiyam.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5662527356157775122" src="http://4.bp.blogspot.com/-ZZVask3xJ5g/TpVWoQq3TRI/AAAAAAAABCc/TLqViXYnRWM/s400/sathiyam.jpg" style="cursor: hand; cursor: pointer; height: 215px; width: 300px;" /></a><br />
<br />
சந்திரலேகா கிங்ஸ்லி (மலையகம், இலங்கை)<br />
<br />
நூற்றாண்டு பல கடந்தும் மில்லேனியம் கொண்டாடியும் தொழில்;நுட்பம் உச்சத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் இந்த தொழிநுட்ப யுகத்திலும் சாதியம் பற்றிய சிந்தனைகளையும் அதன் வெற்றிகளையும் வாய்கி;ழியக் கத்திக் கொண்டிருக்கும் பலரைப் பார்த்து சிரிப்பதை தவிர வேறொன்றும் செய்யத் தோன்றவில்லை.பண்டைக்கால வேதங்களிலும,; பிராமணங்கள், உபநிடதங்கள,; இஸ்மிருதிகள,; சாஸ்திரங்கள,; புராணங்கள் என்பவற்றிலும் மனித வாழ்வு வளம் பெற ஓங்கி நிற்கும் சமூக பொருளாதார அரசியல் வாழ்விலும் இந்த சாதிய அமைப்பு முறை பல்வேறுப்பட்ட கோணங்களிலும் முறைகளிலும் புதிய பரிமாணங்களை பெற்றுள்ளதினை நாம் அவதானிக்க முடிகிறது.<br />
<br />
தனியுடமை சமுதாயப் பாதுகாப்புக்காகவே ஒவ்வோர் மனிதனும் திட்டமிட்டுப் பின்பற்றும் கொள்கை (?)யின் விளைவாகவே இந்த சாதியத்தின் ஓங்கலும் கொடுமைகளும் சாஸ்திரங்களும் அதிகரித்துள்ளமையை நாம் மிகவும் தெளிவாக புரிந்து கொள்வதும் கடினமான செயலல்ல.<br />
<br />
இந்த சாதியத்தை தூக்கிப்பிடித்து இன்றும் அது நீடித்த ஆயுளுடன் ஜீவிக்க துணை புரிந்ததில் பெண்களுக்கு கணிசமான பங்களிப்பு உண்டெனலாம்.அநேகமான சாதியத்தின் அடையாளங்களாக செயற்படும் பெண்கள் தம்முடைய ஒவ்வொரு கண் மூடித்தனமான காரியங்களாலும் சாதியத்தையும் சடங்காசாரங்களையும் வலுப்பெற வைத்தப் பெருமை பெண்களுக்குண்டு.(?)<br />
<br />
பொதுவாக வீடுகளில் நடக்கும் விசேட நிகழ்வுகளிலும் அமங்கல நிகழ்வுகளிலும் இந்த சாதிய சம்பிரதாயங்களை எந்தவித அறிவியல் சிந்தனைகளையும் சிந்திக்காது கட்டாயத்தின் பெயரிலும் பிடிவாதத்தின் பெயரிலும் சம்பிரதாயங்களை நிறைவேற்றி வைக்கும் பாரிய பணியை செய்வதில் பெண்கள் ரொம்பவும் முனைப்பாக இருப்பது ஆழமான சிந்திப்புகளிலே தெரிய வரும். சாதியில் இப்படி செய்ய மாட்டார்கள் இது நம்ம சாதிப் பழக்கம்.இது நம்ம வரன் முறை சாதிக்கு ஒரு கோட்பாடு இருக்கில்ல என்றபடி வாய் கிழிய கூவி இப்படி கொள்கைகளையும் கோட்பாடுகளையும் சாதிக் கொன்றாக உருவாக்கியும் உற்பத்தி பண்ணியும் பன்முகப்படுத்தியும் அதனை அடுத்த பரம்பரைக்கு அர்த்தமில்லாது கொண்டு செய்வதிலும் பெண்கள் அச்சப்படாதவர்களாகவும் கவலைப்படாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.<br />
<br />
இது ஏன் இப்படி வந்தது என்பது பற்றிய கவலைகள் கூட அவர்களிடத்தில் துளியும் காணப்படாது.சாதியத்துடனான சம்பிரதாயங்கள் பழக்க வழக்கங்கள் ‘ஏன்’செய்யாமல் விடக் கூடாது என்பதற்கான விளக்கத்தை கேட்டாலோ அதனை செய்யாது விட்டாலோ அதனை மிக அதல பாதாளமான தெய்வக் குற்றமாக கருதும் பெண்கள் நம்மில்; அனேகர் உள்ளனர். இது அவர்களின் அறியாமையே.<br />
<br />
ஏதிர்காலத்தில் நடக்கும் சின்ன சின்ன நிகழ்வுகளை கூட நிகழ்காலத்தில் நடக்காது போன சம்பிரதாயங்களுடன் முடிச்சிப் போடும் போலியதார்த்தங்களை அவரகள்; கட்டியெழுப்பிக்கொண்;டிருப்பது மிகவும் துக்கரமான விடயமாக காணப்படுகின்றது. சமயம் சார்ந்தும் சாராத நிகழ்வுகளில் கூட சாதியம் சார்ந்த விடயங்கள் புதிய பரிமாணங்களுடனும் நவீனமயமாக்கலுடன் மெழுகேற்றப்பட்டு அரங்கேற்றிக் கொண்டிருப்பது பொதுவாக பெண்களின் அறிவீனத்தைகாட்டுவதேயொழிய அறிவை பட்டை தீட்டும் வழியல்ல.மூடக் கொள்கைகள் என்று தெரிந்தும் அவற்றுக்கு சாவுமணியடிக்கத் தெரியாத முடியாத மனத்தி;டம் கொள்ளாத பெண்களினால் சமுதாய முன்னேற்றம் எப்படி வரும்? ;அவ்வாறான பெண்களால் விடுதலை எப்படி விட்டு விடுதலையாகி வரும்?<br />
<br />
பெண்கள் பலர் கூடியிருக்கையிலும் குறிப்பிட்ட விழாக்கள் உறவினர்களுள் பகிர்ந்து கொள்ளும் பொழுது இவர்களின் கதைகள் கருத்துக்கள் யாவையும் சாதிய அடிப்படையான போக்கினை கொண்டிருப்பதை நாம் அவதானிக்க முடியும்.<br />
அவ்வாறான போக்குள்ளவர்களையே இவர்கள் கூட்டுசேர்த்துக் கொள்ளும் பண்பும் பெண்கள் மத்தியில் அதிகமாக காணப்படும்.அந்த சிந்தனைகளுடன் ஒத்துப் போகாதவர்களை புறந்தள்ளி பார்ப்பதும் இழிவாக கருதுவதும் சுத்தமற்ற ஆளாக பார்ப்பதும் ஆசாரமற்ற ஆளாகவும் இழிவுப்படுத்துவதில் பெண்கள் முனைப்பாக இருப்பது நம்மில் பலருக்கும் புரியும்.<br />
<br />
எந்த வேத அடிப்படையில் பெண்கள் சாதியத்தினை தூக்கிப் பிடிக்கிறார்களோ அந்த வேத அடிப்படையிலும் காணப்படும் பெண் கடவுளர்களும் பெண்களும் இழிவாக்கப்பட்டிருப்பது இவர்களின் அறிவுக்கு ஏனோ அகப்படவில்லை.கணவனை நம்பாத லட்சுமி தேவியாகட்டும் கண் அவிந்த காமகியான லட்சுமி தேவியாகட்டும் கங்கை கலைவாணியாகட்டும் (தேவி பாகவத புராணம்) மிக துச்சமான பிறவியாகத்தான் இவர்களை புராணங்கள் கூறுகின்றன.<br />
<br />
துடக்கு என்ற பெயரில் பெண்கள் ஓதுக்கப்படுவதும் பலிபீடத்தை அண்ட முடியாத பெண்கள் பூஜகர்களாக முடியாத வகையிலும் தான் பெண்ணை சாஸ்திரங்கள் பேசுகின்றன. கடவுளர்களாக படைக்கப்பட்ட பெண்களும் கலா அம்சங்களுடனும் பக்தியை விட அங்கங்களால் பரவசப்படுத்துபவர்களாகவும் தவ வாழ்வை களைப்பவர்களாவும் தவத்துக்கு இடையூறு செய்பவர்களாகவும் பெண்கள் வேதங்களிலும்; புராணங்களிளும் வர்ணிக்கப்படுகின்றமை ஏன் பெண்களுக்கு புரிவதில்லை.<br />
<br />
அறிவு நிலை சாராத வெறும் சாஸ்திரங்களை சின்ன சின்ன மூடப் பழக்கங்களை நிஜமான அறிவு நிலைகளாக கருதும் பெண்கள் மத்தியில் இந்த சாதிய அமைப்பும் அதன் அழுத்தங்களும் இருப்பது என்னவோ அவர்கள் அறிவியல் சிந்தனையில் ஆழம் கருதாத நிலையாகவே காணப்படுகின்றதெனலாம்.<br />
<br />
ஆனால் அறிவுக் கண்ணை அகலத்திறக்க வேண்டிய பெரும்பாலான பெண் ஆசிரியர்கள் இன்றும் சாதியத்தின் வெறியிலும் அமைப்பிலும் தங்களை மூழ்கடிப்பதுமல்லாமல் தான் சார்ந்த மாணவப் பரம்பரையையும் அமிழ்த்தி வைத்திருப்பதென்னவோ கொடுமையான விடயம் தான்.<br />
கூட்டமாக உணவருந்தும் இடை வேளையில் அநேகமான பெண் ஆசிரியைகள் சாதிய அமைப்பை அடிப்படையாக கொண்டே உணவினை பகிர்ந்துக் கொள்வது உண்டுக்கொள்வதும் அனுபவ ரீதியாக நாம காணுகின்ற சாதாரண விடயமாகும்.<br />
சாதிய அமைப்பு முறையை தகர்க்கும் சிந்தனைகளை இழிவாக கருதுவதும் அதுசார்ந்த ஆய்வுகளில் ஆழம் அகலம் பார்த்து அதனை தோண்டி ரிஷp மூலம் நதி மூலம் வரை அவர்களின் சிந்தனைகள் செல்வதும் அவர்களின் வெற்றிகரமான கண்டுபிடிப்புகளேயாகும் .<br />
சாதிய கட்டுப்பாடுகளுடன் வாழும் பெண்களை பவ்யமாக நோக்குவதும் நல்லவர்களாக கருதுவதும் அவற்றை விட்டெறிந்த பெண்களை இழிவாக கருதுவதும் (?)நம்முடைய அறிவுக் கண் திறக்க வேண்டிய பெண் ஆசிரியைகளே.<br />
<br />
அகிலத்தை அகலக்கண்கொண்டு நோக்கச் செய்வதும் அறிவுக் கண்ணை ‘கசடற’திறக்க வேண்டிய ஆசிரியைகள் அறிவியல் சிந்தனைக்கூடாக தமது மாசற்ற பணியை சரியாக செய்பவர்களாக காணப்படல் மிகுந்த அவசியம் இவர்களினாலேயே மட்டும் சாஸ்திரப் பேய்களும் சாதியக் கொடுமைகளும் பறந்தோடி எழுச்சி பெறும் சமூகம் உருவாகுமென்பதில் சந்தேகமில்லை.இதற்கு எத்தனை பேர் தயாராக உள்ளனர்.இனி பேசுங்கள் பெண்ணுரிமையும் பெண் விடுதலையும்.<br />
<br />
<br />
Niginthan (எஸ். நிகிந்தன்) http://www.blogger.com/profile/02579168569513948619noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8935526908455570334.post-72717526668673063172011-10-08T14:09:00.000-07:002012-11-23T07:33:10.868-08:00மூன்று வினாடிகளுக்கு ஒரு குழந்தைத் திருமணம்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-2gnIG5n9r6w/TpC77RdBQUI/AAAAAAAAA-I/uH35bd4PMhM/s1600/yemeni-child-brides-husbands-615.jpg" imageanchor="1"><img border="0" height="267" src="http://1.bp.blogspot.com/-2gnIG5n9r6w/TpC77RdBQUI/AAAAAAAAA-I/uH35bd4PMhM/s400/yemeni-child-brides-husbands-615.jpg" width="400" /></a></div>
<br />
<br />
<br />
உலகளவில் குழந்தைத் திருமணம் மூலம் பெண் குழந்தைகளின் வாழ்வு பல வகைகளில் சீரழிக்கப்படுகிறது .பெரும்பாலும் இப் பெண் குழந்தைகளின் ஏழ்மை அறியாமையைக்காட்டி குழந்தை திருமணம் என்னும் பாலும் கிணற்றில் தள்ளி அவர்களின் முன்னேற்றம் மறுக்கப்படுகின்றது. பெரும்பாலும் குழந்தை திருமனத்திக்கு தள்ளப்படும் குழந்தைகளின் வயது.14 -18 க்குள் இருக்கின்றது .<br />
<br />
<br />
இத்தகைய குழந்தை திருமணங்கள் அதிகமாக ஆபிரிக்கா மத்திய மற்றும் தெற்க்காசிய நாடுகளில்தான் நடத்தப்படுகிறது. <br />
இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து உலகளவில் லண்டனை சேர்ந்த ப்ரியகிங் வாவ் என்கிற அமைப்பின் தலிவர் மேரி டேலண்டன் குரல் கொடுத்துள்ளார். <br />
<br />
மூன்று நொடிகளுக்கு ஒரு பால்ய விவாகம் வீதம் உலகளாவில் நடை பெறுகிறது என்றும் இது இன்னும் பத்து வருடத்தில் இரு மடங்காகும் எனவும் தாம்சன் ரைட்டர் என்னும் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது<br />
<br />
<br />
Niginthan (எஸ். நிகிந்தன்) http://www.blogger.com/profile/02579168569513948619noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8935526908455570334.post-69251193772292587032011-09-22T06:08:00.000-07:002012-11-23T07:33:29.890-08:00மாறவேண்டிய கருத்துருவாக்கங்கள்<a href="http://1.bp.blogspot.com/-4JrP8dFrCgo/Tns0Yzt0kxI/AAAAAAAAAtk/J-fDVUb2-Qc/s1600/women.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5655171357897691922" src="http://1.bp.blogspot.com/-4JrP8dFrCgo/Tns0Yzt0kxI/AAAAAAAAAtk/J-fDVUb2-Qc/s400/women.jpg" style="cursor: hand; cursor: pointer; height: 223px; width: 226px;" /></a><br />
<br />
ஆதிலட்சுமி சிவகுமார் <br />
<br />
பெண்கள் எவ்வளவு தான் முன்னேற்றங் கண்ட பொழுதிலும் பெண்கள் பற்றிய சமூகபார்வை என்பது இன்னமும் சாபக்கேடானதாகவே இருந்து வருகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன் பெண்ணிற் பெருத்தக்க யாவுள' என்று வள்ளுவர் எழுப்பிய கேள்வி முதலாக இன்று வரை பெண்ணினம் கேள்விக் குறியாகவே இருக்கின்றது.<br />
<br />
பெண்களின் மாற்றங்களும், முன்னேற்றங்களும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியளவில் இருந்தாலும் பெரும்பாலும் துயரமும் ஆதங்கமும் நிறைந்ததாகவே இருக்கினறன. அண்மையில் நண்பர் ஒருவர். 'நீங்கள் (பெண்கள்) எல்லாம் நத்தைகள் ஓட்டுக்குள் தான் இருக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார். இது அவரது தனிப்பட்ட கருத்து என்றாலும் கூட சமூகத்தில் காலம் காலமாய் பெண்கள் பற்றிய பார்வை இப்படித் தான் இருந்து வருகிறது என்பதற்கு இக்கூற்று சிறந்த எடுத்துக் காட்டாக அமைகின்றது.<br />
<br />
பெண்களின் ஆற்றல்களை பலமாக அங்கீகரிக்க பலரும் விரும்புவதில்லை. உதாரணமாக, யாருக்கும் அடங்காமல் அட்டகாசம் புரிந்து கொண்டிருந்த கொம்பன் யானையை தன் வலிமையால் அடக்கிக்காட்டிய வீரப்பெண் அரியாத்தை. ஆனால் இந்தப்பெண் தெய்வஅருளாலேயே யானையைப் பணியவைத்ததாக கூறுவோரும் உள்ளனர். அதாவது பெண்னின் ஆற்றலை ஜீரணித்துக் கொள்ளமுடியாத நிலையில் வெளிப்படுத்தும் கருத்தே இதுவெனக் கொள்ளலாம். தமிழ் சமூகத்தில் மட்டுமல்ல உலகிலுள்ள பெரும்பாலான இனச் சூழலில் சமூகத்தில் இப்படியான கருத்துக்கள் இருப்பதை நாம் அறியலாம். பிரான்சின் மீது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய கரங்கள் நீண்டு விரிந்து தெரிந்த போது ஆர்க் எனும் கிராமத்திலிருந்து ஆவேசமாய் புறப்பட்டு ஆக்கிரமிப்பாளர்களை மோதிவென்று படைநடாத்திய வீரப்பெண் ஜோன் ஓப் ஆர்க் பின்னாளில் சூனியக்காரியென்று எள்ளி நகையாடப்பட்டு, உயிருடன் தீமூட்டிக் கொளுத்தப்பட்டாள் என்பது வரலாறு.<br />
<br />
இன்றைக்கும் பல கிராமங்களில் பெண் பிள்ளைகள் பரீட்சைகளில் கூடிய பெறுபேறு பெற்றால், விளையாட்டுக்களில் பரிசுகள் பெற்றால் அதை பிள்ளையின் கெட்டித்தனம் என்று மெச்சுவதை விடுத்து 'கடவுளின் கிருபை' என்று மாற்றுவதை நாம் கண்கூடாய் பார்க்கின்றோம். காலம் காலமாக பெண்கள் பற்றி ஊன்றப்படுகின்ற கருத்து கருவூலங்களின் தோற்றப்பாடுகளே இவைகள் பெண்களின் உலகம் விரிவடைந்து வருகின்றது. பெண்கள் முன்னேறி வருகின்றார்கள். பெண்கள் சாதித்து வருகின்றார்கள். ஆனாலும் பெண்கள் மீதான சமூகப்பார்வை என்பது மாற்றம் காணாததாகவே இருக்கிறது.<br />
<br />
இத்தகைய நிலைக்கு எந்த ஒரு தனிநபரையும் குற்றவாளியாக கூற முடியாது சமூகத்தில் பெண்கள் பற்றி ஆழப்பதிந்திருக்கும் அடிப்படைக் கருத்தில் மாற்றம் காணப்பட வேண்டும். பெண் என்பவள் யார்? இந்த உலக இயக்கத்தில் பெண்னின் பங்களிப்பு என்ன? அவள் தனது பங்களிப்பை முழுமையாக செய்யவிடாமல் தடுத்துநிற்கும் காரணிகள் என்ன என்பவை பற்றி சிந்திக்க வேண்டியது அவசியமாகின்றது.<br />
<br />
எமது தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டது போல, 'ஆண்மைக்கும், பெண்மைக்கும் அப்பால் மனிதம் இருக்கிறது. அது மனிதப் பிறவிகளுக்குப் பொதுவானது'. எனவே படைப்பியல் ரீதியாக பெண் வேற்றுமை காட்டப்படவேண்டியவள் அல்ல, மாறாக பெண் என்பவள் சமூகச் சுழற்சிக்கு உந்து சக்தியாகத் திகழவேண்டியவள்.<br />
<br />
ஆனால் மிகவும் துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான பெண்கள் தம் நிலை உணர்வதில்லை. அகங்கள் குறுகியிருப்பதால் முன்னேற்றங்கள் தடைப்படுகின்றன. முன்னேற்றங்கள் தடைப்பட்டு குறுகிய வட்டத்துக்குள் வாழும் போது அவள் தன்னாலும் பிறராலும் சுமையாக உணரப்படுகிறாள். இந்த உணர்வு காலப் போக்கில் பெண்ணுக்குள் தாழ்வுச் சிக்கலை உண்டு பண்ணுகிறது.<br />
<br />
காலம்காலமாய் பெண்பற்றி ஊன்றப்படும் பிற்போக்கான கருத்துகளும் பெண்ணுக்குள் உருவாகும் தாழ்வுச் சிக்கலும் சேர்ந்து அவளை அடிமைப்படுத்தி விடுகின்றன. அடிமையாகிப் போகும் மனநிலை காலப் போக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதுவே வாழ்வாகிப்போகிறது. உண்மையில் பெண் என்பவள் தனக்குள் இருக்கின்ற திறமையை ஆற்றலை உணர்ந்து கொள்ளக்கூடியவளாக வேண்டும். கல்வியில் நாட்டங் கொண்டு சிந்தனைத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். தலைமைத்துவப் பண்புகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும். தன்னம்பிக்கை அற்று ஒதுங்கிக்கொள்ளும் நிலையை மாற்றவேண்டும். <br />
<br />
நிர்வாகம் என்பது பெண்களுக்கும் ஏற்ற விடயம் தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தன்னம்பிக்கை அற்று ஒதுங்கிக்கொள்ளும் நிலையை மாற்றவேண்டும். 'பெண்ணிற் பெருந்தக்க யாவுள' என்ற கேள்விக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் என்றாலும் பதிலளிக்க வேண்டும் உலக சனத்தொகையில் சரிபாதி பெண்கள் என்கிறார்கள். முன்னேற்றங் காட்டும் அல்லது ஆற்றல்களை வெளிப்படுத்தும் பெண்களின் தொகை மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றது. உலகம் அறிவியலில் எவ்வளவோ தூரம் முன்னேறி விட்ட பொதிலும் பிற்போக்கான எண்ணங்களையும், சிந்தனைகளையும் பற்றிப்பிடித்து தொங்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இன்றைக்கும் சீதனப் பிரச்சினையால் திருமணமாகாத பெண்களின் பட்டியல் இருக்கின்றது.<br />
<br />
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றும் முகவர்களை நம்பி நடுத்தெருவில் நிற்கும் பெண்களின் கதைகள் வெளிவருகின்றன. காதலித்து ஏமாற்றப்படும் பெண்கள் இருக்கின்றார்கள்.<br />
<br />
இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது பெண்களின் உலகம் அறியாமையிலிருந்து இன்னமும் முற்றாக விடுபடவில்லை என்றே கூறமுடிகிறது. குடும்பம் பல பெண்களுக்கு சுமையாக அழுத்துகிறது. 'யாராவது என் பாரத்திற் பாதியைச் சுமக்க முன்வரமாட்டார்களா?' என்று ஏங்கும் பெண்கள் பலர் இருக்கின்றார்கள். பொருளாதார ரீதியாக சுரண்டப்படும் பெண்கள் இருக்கின்றார்கள்.<br />
<br />
பெண்கள் தம்மனவுலக இருளில் இருந்து வெளிவரவேண்டும். ஒளிமையான எதிர்காலத்தை சிந்திக்க வேண்டும். 'நன்மையும் தீமையும் பிறர்தர வாரா' என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள். எமது வாழ்வும் வலுவும் எமது கரங்களிலேயே தங்கியிருக்கின்றது. ஆரோக்கியமான சமூகத்தை - தேசத்தைக் கட்டி எழுப்பவேண்டுமென்றால் பெண்கள் அகவிடுதலை அடையவேண்டும். பெண்கள் பற்றி சமூகத்தில் நிலவுகின்ற பிற்போக்குத்தனமான கருத்துக்கள் களைந்தெறியப்பட வேண்டும். பெண்களின் ஆற்றல்களும், ஆளுமைகளும் வெளிக் கொண்டு வரப்படவேண்டும் தம்மீது ஆழப்புரையோடி நிற்கும் சமூக கொடுமையும் அநீதியுமான ஒடுக்குமுறையைப் பெண்கள் உடைத்தெறிய வேண்டும்.<br />
<br />
nantri - Eelanatham & Sooriyan.com<br />
<br />
<br />
Niginthan (எஸ். நிகிந்தன்) http://www.blogger.com/profile/02579168569513948619noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8935526908455570334.post-35062325645968519932011-09-22T06:03:00.000-07:002012-11-23T07:33:58.221-08:00பெண்ணியம் எதிர்வினைக்கு - எனது மறுவினை<a href="http://1.bp.blogspot.com/-XzZVWRHKaTE/Tnsy3Ncvv6I/AAAAAAAAAtc/TqEf-1aFows/s1600/kotravai.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5655169681178214306" src="http://1.bp.blogspot.com/-XzZVWRHKaTE/Tnsy3Ncvv6I/AAAAAAAAAtc/TqEf-1aFows/s400/kotravai.jpg" style="cursor: hand; cursor: pointer; height: 250px; width: 400px;" /></a><br />
<br />
பெண்ணியம் எதிர்வினைக்கு - எனது மறுவினை: <br />
"பெண்கள் தீர்மானித்துக் கொள்கிறோம்"<br />
- கொற்றவை<br />
<br />
<br />
'உயிர் எழுத்து' ஜூலை மாத இதழில் நான் எழுதிய "பெண்ணியம் ஓர் உரையாடலுக்கான தொடக்கம்” எனும் கட்டுரையை வாசித்து, அதற்கு எதிர்வினையாக க.சி.அகமுடைநம்பி சில மாற்றுக் கருத்துகளை எழுதியுள்ளார். அதற்கு 'பெண்ணியவாதிகளின் பிறழ்வான கருத்துகள்' என்றும் தலைப்பிட்டிருக்கிறார்.<br />
<br />
என் போன்ற பெண்ணியவாதிகளின் கருத்துகள் மறு சிந்தனைக்குரியது எனும் வார்த்தைகள் வரவேற்கத்தக்கது என்றாலும் அதற்காக க.சி.அகமுடைநம்பி முன்வைக்கும் உதாரணங்கள் ஆதாரமற்றவை; முன்முடிவுகள் கூடிய ஆணாதிக்கத்தின் சொற்கள். ஒரு கட்டுரைக்கு எதிர்வினை எழுதும்பொழுது அக்கட்டுரையிலிருக்கும் குறிப்புகளை கேள்விக்குட்படுத்துவதன் மூலம் ஒரு புரிதலை நோக்கி உரையாட முடியும். அக்கட்டுரை முன்வைக்கும் கருத்துகளை ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட கருத்தாக்கங்களிலிருந்தும் முன் முடிவுகளில் இருந்தும் விடுபடாமல், எதிர்பார்ப்புகளை அப்படியே எழுதுவதென்பது மாற்றுச் சிந்தனை என்பதைவிட, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கருத்தியல் கட்டமைப்புக்கு அடிமையாகிப்போன மனத்தின் வெளிப்பாடாகவே கருதத் தோன்றுகிறது.<br />
<br />
"ஒரு ஆண் ‘ஆண்மை’ திறத்துடன் விளங்க வேண்டும், பெண் மக்கள் பெண்மைப் பொலிவுடன் ஒளிர்ந்து விளங்க வேண்டும்” என்கிறார். ஆண்மை பெண்மை என்பதை எந்த அடிப்படையில் வரையறுக்கிறார் க.சி.அகமுடைநம்பி? அவருடைய கட்டுரை முழுதும் ஆண் வலிமைமிகுந்தவன், பெண் மென்மையானவள் என்கிறார். ஆணாதிக்கம் வகுத்துள்ள ‘ஆண் அறம்’ ‘பெண் அறம்’ எனும் அரசியலையும் சம்மபந்தப்பட்ட என் கட்டுரையில் விளக்கியுள்ளேன். சதவிகிதங்கள் கொடுத்து அதில் குறைபாடு ஏற்படும்போது ஆண்மை பெண்மை திறன் மாறுவதாகவும், அதுவே ‘அரவாணிகள்’ என்று அறியப்படுவதற்கு காரணம் என்றும் கண்டுபிடித்திருக்கிறார்! பாலியலையும் கட்டமைக்கப்பட்ட பாலின அடையாளத்தையும் (sex and constructed gender qualities) போட்டு குழப்பிக் கொண்டுள்ளார்.<br />
<br />
பாலியல் என்பது உயிரியல் அடிப்படையில் உடற்கூறை வைத்து அடையாளப்படுகிறது. ஆனால், பாலின அடையாளம் என்பது சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் ஆதிக்க சக்திகளினால் கட்டமைக்கப்படும் ஒன்று. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்வரை அப்படி ஒரு கட்டமைப்பு நடந்திருக்கிறது என்பது அறியப்படாமலும் அல்லது அறிந்தாலும் அது குறித்து செய்வதறியாமலும் இருந்திருக்கிறது. பல்வேறு போராட்டங்கள் மூலம் 'ஒடுக்கும்’ வரலாறு, அரசியல் குறித்தான ஆய்வுகள், விழிப்புணர்வுகள் நடந்தேறுகின்றன. அத்தகையப் போராட்டங்களில் ஒன்றே பெண் விடுதலைப் போராட்டம் என்பது. இருமை அடையாளங்களுக்குள் எல்லாவற்றையும் நிறுத்தி எடைபோடுவதென்பதும் துறக்கப்படவேண்டும் என்றும் சமீப காலங்களில் குரல்கள் எழுப்பப்படுகின்றன.<br />
<br />
சமுதாயம் உருவாக்கியுள்ள ஆண் பெண் எனும் அடையாளம் இருப்பதால்தான் அது விவரிக்கும் தன்மைக்குள் வராதவர்களை பலவாறாக எள்ளல் செய்யும் போக்கும் அவர்களை நிராகரிக்கும் போக்கும் நிலவுகிறது. அரவாணிகள் குறித்து அவர் கூறியிருக்கும் விளக்கம் சற்றும் அறிவியல் தன்மை அற்றது; உயிரியலை இருமை அடையாளங்களை வைத்து எடை போடும் குறுகிய சிந்தனை. எளிய எடுத்துக்காட்டாக க.சி.அகமுடைநம்பி கூறிய கருத்தின்படி, குறையுடைய ஆணை பெட்டை, மலடன் பொண்டுகன், பேடி என்ற சொற்களை ஆண் சமூகமே ஏற்றிவைக்கிறது. அந்தச் சமூகமே ஆண்களுக்கு இளம் வயதில் வழுக்கை விழுவதை வாழ்வியல் முறையில் ஏற்படும் மாற்றம், சூழலியலில் மாசு, சுரப்பிகளில் மாற்றம் என்று எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் அவ்வடையாளத்தை பெண்மையின் வெளிப்பாடாய் கருதுகிறது. அதை அழகியல் குறைபாடாக கருதுகிறது. இந்த அழகியல் அபத்தமானது; ஆண்களுக்கு எத்தகைய நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது என்பதை எவரும் அறிவர். இதற்கிடையில் அறிவியல் வளர்ச்சியை முழு முற்றாக நம்பும் க.சி.அகமுடைநம்பியின் போக்கானது, எவ்வகையில் நிறைவு, நிறைவற்றது என தரம் பிரிக்கிறது?<br />
<br />
ஆணாதிக்கமானது பெண்கள் மேல் ஏற்றிவைத்திருக்கும் அழகியல் எதிர்பார்ப்புகளுக்கு நிகராக ஆண்களின்மேலும் பலவித எதிர்பார்ப்புகளை ஏற்றிவைத்திருக்கிறது. அதிலிருந்து விடுபட முடியாமல், அது சாத்தியம் என்றுகூட அறியாமல்தான் ஆண்கள் பல்வேறு ’தளர்வு’ சாதனங்களை நாடுகின்றனர். ஒருவகையில் மனநோய், மன அழுத்தம், தற்கொலைச் சிந்தனை, கொலைச் சிந்தனை என எல்லாவற்றையும் இந்தச் சமூக அமைப்பே ஒருவருள் விதைக்கிறது. பாலியல் அடையாளத்தையே மீள்கட்டுமானம் செய்யவேண்டும் எனும்பொழுது அவ்வடையாளங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள நடை, உடை, பாவனை, மனநிலை, நடத்தை, கடமைகள் ஆகியவைகளை எப்படி கேள்வியின்றி ஏற்றுக் கொள்வது?<br />
<br />
பெண்மை நிறைவாகப் பெற்றுள்ள பெண் தன் கணவரிடம் அடங்கி இருக்கவே விரும்புவாள், அதுபோல் ஆண்மை நிறைவாகப் பெறாத ஆண்மகன் தன் மனைவியிடம் அடங்கியிருக்க விரும்புவான் என்கிறார் க.சி.அகமுடைநம்பி. இதற்கான தரவுகளை ஊகங்களிலும் அவர் கூறுகிற முழு வளர்ச்சியும் நிறைவும் அடைந்த ஆண்களின் ஆணாதிக்க விருப்பத்திலிருந்தும் ஆசையிலிருந்துமே கூறுகிறார். எந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் பெண் அடங்கி இருக்க விரும்புவாள் என்கிறார்? ஃப்ராயிடின் “ஆண்குறி ஏக்கம்” (penis envy) என்பதைக்கூட பெண்ணியலாளர்கள் கட்டுடைத்துவிட்டனர் இன்னும் சொல்லப்போனால் நிராகரித்தும் விட்டனர். ஆணாதிக்கத்தின் வழிமுறையான ஆணின் ‘எதிர்ப்பார்ப்புகளை’ பெண்களுக்குரிய விதிகளாக, குணாதிசயமாக மாற்றும் சிந்தனையின் அடிப்படையே க.சி.அகமுடைநம்பியின் எழுத்துகளில் உள்ளது.<br />
<br />
தன் மனைவிமேல் அன்புகொண்டு ஒரு கணவன் விட்டுக் கொடுத்து வாழ்வதை கொச்சைப்படுத்தும்விதமாக இருக்கிறது அவரது இரண்டாவது விவரிப்பு. இதுபோன்ற 'சமூகப் பார்வைகளே’ ஆணை தன் மனைவி மீது அன்பை செலுத்தவிடாமல் தடுக்கிறது. (அன்பு என்றால் என்ன என்பதை பின்நவீனத்துவமும், மார்க்சியமும் யதார்த்தத் தளத்தில் எப்படி பொருத்திப் பார்க்கிறது என்பது இங்கு ஆராயப்படவேண்டியது.) குடும்பத்தில் வன்முறைகளை ஏவிவிடுகிறது. அமைதியாக செல்வதும் விட்டுக் கொடுப்பதும் அன்பின் வெளிப்பாடாக கருதாமல் வெறும் கொடுக்கல் வாங்கல் பரிமாற்றம், பற்று, வரவு என்ற நிலையிலும், இது தவிர்த்து நான் மேற்கூறிய ஆண்மைக் குறைவு என்பது ஆதிக்கச் சிந்தனையாக உள்ளது. இதை ஆண்களேகூட விரும்பமாட்டார்கள்.<br />
<br />
பாரதியாரையும் திருக்குறளையும் மேற்கோள் காட்டியுள்ளார். கற்பு நெறி வழுவாமல் இருபாலரும் இருக்க வேண்டும் என்பதும் கட்டுப்பாடற்ற பாலியல் உறவை பாரதி கடுமையாகக் கண்டிக்கிறார் என்பதும் மகிழ்ச்சியே. பாரதி இன்னொன்றும் சொல்லியிருக்கிறார், 'தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்று. அது குறித்து எந்தக் கவலையுமின்றி ஆணாதிக்கத்தின் வழி ’சிறந்த ஒழுக்கத்தோடு’ விளங்கும் ஆண்கள் மேலும் மேலும் ‘தனிச் சொத்தை’ பெருக்கிக் கொண்டுபோவது, அப்பாவி மக்களின் சொத்துகளை மிரட்டி அபகரிப்பது, கொலைகள் செய்வது, கொள்ளைகள் அடிப்பது இவைகள் குறித்து க.சி.அகமுடைநம்பியின் கருத்துகளை தெரிவித்தால் முன்னோர்கள் சொல்லியுள்ளவற்றில் ஆண்கள் எத்தனை விசயங்களை அப்படியே நெறி மாறாமல் பின்பற்றுகிறார்கள் என்று புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். பலதார மணமுறை என்பது முந்தைய உலகாயத (பொருள்முதல்வாத) சமுதாயத்தில் நிலவிய ஒன்று, தாய்வழிச் சமூகம் குலைக்கப்பட்டு தனிச் சொத்துப் பேணும் தந்தைவழிச் சமூகம் (கருத்துமுதல்வாத சமுதாயம்) தோன்றிய பின்னரே ஒரு தார மணமுறை தோன்றியது. அந்த முறையானது தனி மனித நலனை மட்டுமே கருத்தில்கொண்டு, சமூக நலன் எனும் போர்வையில் கட்டமைத்த விதிகளில் ஒன்றே கற்பு நிலை என்பது. ஒரு தார மணமுறை சரியா தவறா, அவசியமா இல்லையா என்பது வேறொரு விவாதம். ஆனால், அது உருவான வரலாற்றை தெரிந்து கொள்வதென்பது அவ்வமைப்பு குறித்தான கருத்து முரண்பாடுள்ளவர்களுக்குரிய உரிமை. அப்படி அறியும் தகவல்களை முன்வைத்து கேள்விகள் எழுப்புவதும் அதை ஏற்க மறுப்பதும் உரிமைக்குரியதே. விதிகளை உருவாக்க ஒரு சமூக அமைப்புக்கு உரிமை இருக்கும்பொழுது, பாரதியின் வழியில் தனி ஒருவருக்கு அதில் உடன்பாடில்லை என்றாலும் அதை மீள்கட்டுருவாக்கம் செய்யும் கேள்விகளை முன்வைக்கும் உரிமையும் இருக்க வேண்டும் என்பது கணக்கில் கொள்ளவேண்டிய ஒன்று. அப்படி கேள்விகள் வைக்கப்படும்பொழுது பழைய சிந்தனை சட்டகத்திற்கு வெளியே வந்து உரையாடலைத் துவங்கினால் ஒழிய, புதிய சிந்தனை முன்வைக்கும் கருத்துகளை புரிந்துகொள்வது சாத்தியமில்லை.<br />
<br />
பாரதியாரையும் திருவள்ளுவரையும் பெண்ணியத்துக்கு துணையாய் அழைக்கும் நம்பி, தமிழகத்தில் பெண்ணியத்தின் ஆசானாய் பெரியார் என்று ஒருவர் இருக்கிறார், அவருடைய கருத்துகளை ஒரு சிறு மேற்கோளாகக்கூட எடுத்துக்காட்டாமல் பெண்ணியம் குறித்து பேசுவது ஏன்? முதலில் இருப்பவர் கற்பு பற்றி அதிகாரம் எழுதியவர். பின்னவர் காணி நிலத்தோடு பத்தினிப் பெண்ணும் கேட்டவர். அது அவர் தொழும் பராசக்திக்கே வெளிச்சம்.<br />
<br />
"அரசுக் காவல்துறை வல்லின வகையைச் சார்ந்தது, ஆகையால்தான் மெல்லினமாகிய பெண்கள் அதில் அல்லாடுகிறார்கள்” - இது என்ன ஒரு விவரிப்பென்றே புரியவில்லை. வலிமை பற்றிய நம்பியின் இந்தக் கருத்து நகரத்தில் குறிப்பாக மேற்தட்டு வர்க்க பெண்களையே மனத்தில் கொண்டு சொல்லப்பட்டதாகத் தெரிகிறது. மாறாக, கிராமங்களில் ஒரு பெண் ஆணுக்கு நிகராக புல் பிடுங்குவதிலிருந்து அதை சுமப்பது, விறகு வெட்டுவது, எல்லாவற்றிற்கும் மேலாக பலமணி நேரம் குனிந்தபடியே பின்னால் நகர்ந்தபடி செய்யும் ஒரே வேலையான நாற்று நடுதல் பற்றி அவர் அறிந்திருக்கிறாரா? ஆனால், எனக்குத் தெரிந்து எந்த ஆணும் இதுவரை நாற்று நட்டு பார்த்ததில்லை. அந்த வேலையை ஒரு ஆண் செய்து அதன் அனுபவத்தைப் பதிவு செய்தால் நம்பிக்கு வலிமை பற்றிய கருத்து முரண்படலாம்.<br />
<br />
பெண்கள் ஆண்களின் கருத்தாக்கத்தால் அடக்கியாளப்பட்டதாலேயே மென்மையான காரியங்கள் மட்டுமே செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டாள். இங்கு மார்க்சின் மேற்கோளை நினைவூட்டுகிறேன்: "ஒரு கருத்தானது லட்சம் பேரைப் பற்றுகையில் அது பொருளாக மாறுகிறது". உதாரணத்திற்கு, திருப்பதி ஏழுமலையானையோ பத்மநாபபுரம் இறைவனையோ யாரும் பார்த்ததில்லை ஆனால், அவர்கள் பெயரில் சொத்து, வங்கிக் கணக்குகள்கூட இருக்கிறது. இந்த வேடிக்கையின் உச்சமாக குறிப்பிட்ட ஓர் அறையைத் திறந்தால் திறப்பவனின் தலைமுறையே விளங்காமல் போய்விடும் என்று சகலவிதத்திலும் ஆணாதிக்கம் முழங்கும் ஒழுக்கவிதிகளுக்குட்பட்ட ஆண் கூட்டம் சொல்வதை முழுநிறைவான ஆண்கள் கேள்விகள் ஏதுமின்றி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஊரார் சொத்தை கடவுளின் பெயரால் கொள்ளயடிக்கும் பெண்களை பற்றிய செய்திகள் மிக மிக சொற்பமே. அப்படி ஓரிருவர் இருந்தாலும் அவர்களைப் பின்னால் இருந்து இயக்குபவர்கள் ஆண் முதலாளிகளும் அரசியல்வாதிகளுமாக இருப்பர்.<br />
<br />
உடல் சக்தியைக் கூட்டும் பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் பெண்ணும் ஆணுக்கு நிகரான, அதற்கும் மேலான திறனை வெளிப்படுத்தமுடியும் என்பதையும் என் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். குழந்தை பெறும் பேற்றைவிட பெண்ணின் வலிமைக்கு வேறு சான்றுகள் இருந்துவிட முடியாது. மாதவிடாய் காலங்களில் குலைத்து தள்ளும் வலிகளையும் பொருட்படுத்தாமல் பெண்கள் ’இரட்டை உழைப்பில்’ ஈடுபடுவதையும் வலிமைக்கான உதாரணம். க.சி.அகமுடைநம்பியின் கருத்துப்படி முழு நிறைவு பெறாத ஆண்கள்தான் நகரங்களில், உணவகங்களில் சமையல் மாஸ்டர்களாய் சமையல் செய்கிறார்கள். துரதிருஷ்டம் அதில் முழு நிறைவு பெறாத பெண்களும் ஆண்கள் சமைப்பது தெரிந்தும் சாப்பிடுகின்றனர்.<br />
<br />
இல்லற வாழ்வில் ஆண் குடும்பத் தலைவன். புறச் செயல்கள் ஆணுக்கு, அகச் செயல்கள் பெண்ணுக்கு என்று அதே இரண்டாயிர கால தமிழ் பல்லவி. அகம், புறம், உடல், ஆத்மன் போன்ற மதம் சார்ந்த கருத்துமுதல்வாதத்திலிருந்து வேறுபட்டு இயற்கையோடு ஒன்றிணைந்த பொருள்முதல்வாத நிலையை எடுத்துரைப்பதே பகுத்தறிவின் நோக்கம். அத்தகைய பகுத்தறிவைக் கொண்டு பெண் எழுத்தாளர்கள் திருக்குறளில் இருந்து சில அதிகாரங்களை நீக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன புரிதலின்மை இருக்கிறது. திருக்குறளை எழுதியவர் ஓர் ஆண், அதற்கு உரை எழுதியவர்களும் ஆண்கள், ஆண்களின் வார்த்தை அரசியலை கட்டுடைப்பது பெண்கள். அதில் உண்மை இருப்பதால் பதறும் ஆண் மனம் எதிர்வினைக் கண்டு அச்சமுறுகிறது என்றுதான் சொல்லவேண்டும். பெண்ணியம் கோருவது விழிப்புணர்வு, தனி மனித சுதந்திரத்தின் மீதான சுயமரியாதை. ஒவ்வொருவரின் மீதும் சுயமரியாதை கடைப்பிடிக்கப்படும் ஒரு சமுதாயத்தில் இதுபோன்ற அதிகார கட்டமைப்புகள் சாத்தியமில்லை. சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எந்த நபரும் அடுத்தவரை துன்பப்படுத்துவது நடக்காதபோது ‘ஒழுக்கம்’ என்பதற்கான விதியின் அவசியம் இருக்காது.<br />
<br />
பெண்கள் வெளியில் சென்று பணியாற்றுவதால் பிள்ளைகளை சீராகவும் செம்மையாகவும் பராமரிக்க முடிவதில்லை என்கிறார். இதைவிட ஆணாதிக்க, சுயநல சிந்தனை ஒன்று இருந்துவிட முடியாது. இருக்கவும் முடியாது; இதை எதற்கும் நிகரற்ற அயோக்கியத்தனம். அதற்கு வேறு காரணங்கள் இருக்க, க.சி.அகமுடைநம்பியின் கருத்துப்படி தாய்களால் சீராகவும் செம்மையாகவும் பராமரிக்கப்பட்ட ஆண்கள்தான் அரசியலில் கொலையும் கொள்ளையும் அடிக்கிறார்கள். கோயில்களில் அறங்காவலர்கள் என்ற பெயரில் பொதுச் சொத்தை சுருட்டுகிறார்கள். மடங்கள் கட்டி பெண்களை சீரழிக்கிறார்கள். இன்னும் அழுத்தம் கொடுத்தால் வன்புணர்ச்சிக்கும் ஆளாக்குகிறார்கள். குழந்தைகளில் வளர்ப்பதில் ஆணின் பங்கு வெறும் சம்பாதித்துப் போடுவதுதானா? குழந்தையை வளர்ப்பதில், வழிகாட்டுதலில் அவனுக்கென்று உள்ள பங்குகள் என்ன? ஆண்கள் சினிமாப்பாட்டை எழுதியிருக்கிறார்கள். "அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்" என்ற பாடலையே நினைக்கத் தோன்றுகிறது. இந்த வரிகளின்படி ஒருவன் தீவிரவாதி, தேசியவாதி, வன்புணர்ச்சிவாதி, கொள்ளைவாதி, கொலைவாதி ஆவதற்கான வழிகாட்டும் அறிவை தந்தையிடம் இருந்தே பெறுகிறான். பாலியல் தேவைக்கு, பணிவிடை செய்வதற்கு, பிள்ளை பேற்றுக்கும், வாரிசு வளர்ப்பதற்கும்தான் பெண் என்று கூறப்பட்டு வருவதைத் தானே பெண்ணியவாதிகள் கேள்விக்குட்படுத்துகிறார்கள். எவ்வாறு இந்தக் கடமை பெண்களுக்கு, பெண்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டது என்பதுதானே இங்குள்ள கேள்வி.<br />
<br />
"பெண்ணியம்" என்ற சொல்லுக்கு “பெண்மைக்குரிய எல்லா நல் இயல்புகளும் பொருந்திய நிலை" என்று பொருள்கொள்ளலாம் ஆயின், அத்தகைய பெண் இயக்கத்துக்கு இலக்கணமாகத் திகழ்பவளே திருவள்ளுவர் படைத்துக் காட்டுகிற மனைவி " என்ற நம்பியின் கருத்தே பெண்களின் மேல் வன்முறை செலுத்துவதாக இருக்கிறது. இதில் அவரது கடைந்தெடுத்த இரண்டாயிர வருட இலக்கிய கயமை. ஆம் இலக்கியம் உட்பட அனைத்தும் தமிழில் (உலக அளவில்) பெண்களுக்கு எதிராகவே படைக்கப்பட்டிருக்கிறது.<br />
<br />
ஒரு பெண் மகளாய், மனைவியாய், சகோதரியாய், தாயாய், மாமியாராய் அறியப்படுவதைத் தவிர அவளுக்கென்று முதலில் ஓர் உயிரியல் அடையாளமும் தனிமனித அடையாளமும் இருக்கிறது. இதையும் தாண்டி ஆண்கள் கற்பிக்கும் மேற்கண்ட உறவுகள் ஆணைச் சார்ந்து அவனைவிட்டால் விதியில்லை என்று ஏற்படும் உறவை மட்டுமே சித்திரிக்கிறது. இதையே ஒரு வாதத்துக்கு கணவன், தந்தை, மகன் விபச்சாரகன், வாழாவெட்டி என்று ஆணுக்கும் சொல்லலாம். வாழாவெட்டிக்கு ஆண்சொல் கிடையாது. அதேபோல் பெண்களில் வேசிதான் உண்டு ஆண்களில் பொம்பளைப் பொறுக்கி உண்டு. அதையும் ஓர் எல்லைவரை தமிழ் சமூகம் 'மைனர்' என்று பெருமைப்படுத்தியது. (விபச்சாரகன் இங்கு என்னுடைய பதம்.) ஆக, ஆண்களின்றி பெண் தனித்து வாழமுடியாது. சிறுமியாய் இருக்கும்போது தகப்பனிடத்திலும் பருவத்தில் கணவனிடத்திலும் வயதான காலத்தில் மகன்களின் பொறுப்பில் மட்டுமே பெண்கள் இருக்கவேண்டும் என்ற மனுதர்மத்தையே வேறு வார்த்தைகளால் ஆண்கள் முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர். அதை அடியொற்றியே நம்பியின் வார்த்தைகளும் வந்திருக்கிறது.<br />
<br />
'பெண்மைக்குரிய நல் இயல்பு’ பற்றி பேசும் முன், முதலில் நல் இயல்பு என்றால் என்ன, அது யாருக்கான நல் இயல்பு, அதனால் சம்பந்தப்பட்ட இரு உயிர்களுக்கும் சமமான உரிமையும் மகிழ்ச்சியும் சுயமரியாதையும் சுதந்திரமும் எஞ்சுகிறதா, அல்லது அது ஒருவழிப் பாதை மட்டுமா என்பதையே பெண்ணியவாதிகள் கேட்கிறார்கள். பெண்ணியம் என்றால் என்ன என்பதைக்கூட ஆண்களின் தேவை கருதித்தான் பேசவேண்டுமா. இது அதிகாரமில்லையா.<br />
<br />
ஆணும், பெண்ணும் மட்டுமல்ல அந்த ‘வரையறைக்குள்’ அடங்காதவரும், மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் நுண்ணிய வேறுபாடுகளுடன் பிறந்தவர்கள், பிறப்பவர்கள். தற்போதைய சமூக அமைப்பு (ஆணாதிக்கச் சமூகம் என்று சொல்ல விரும்பாவிட்டால் இப்படி வைத்துக் கொள்ளலாம்) அப்படிப்பட்ட நுண்ணிய வேறுபாடுகளை பொது “அளவுருக்குள்” (parameters) அடக்கி, அதற்கென ஒரு கருத்தாக்கத்தை உருவாக்கி, அதை நோக்கிய பற்றை வெறியோடு வளர்த்துவிடுகிறது. இது பல்வேறு வகையான மனநெருக்கடிகளுக்கு ஒருவரைத் தள்ளி, சமூகக் குற்றங்களுக்கு வழிவகுக்கிறதேயன்றி, பெண்கள் ஆணுக்கு அடங்க மறுப்பதால் அல்ல. கற்பு நெறி, கணவனைத் தொழுதல் ஆகிய சிந்தனைகள் பெண்ணை வெறும் உற்பத்திப் பண்டமாகவும், குடும்பம் எனும் அமைப்புக்கான, அதிலும் ஆண்களுக்கு ஒரு சொகுசுக் கருவியாக மட்டுமே பார்க்கிறார்கள் என்பதைத் தெளிவாக விளக்குகிறது.<br />
<br />
சுதந்திரம் பேசும் பெண்கள், பெண்ணியவாதிகள் பாலியல் சுதந்திரம்தான் கோருகிறோம் என்று “முழு நிறைவான” ஆணைக் கட்டமைத்த ஆணாதிக்கத்தின் கைப்பிள்ளையாய் ஆண்கள் இன்னமும் எத்தனைக் காலம் பெண்ணிய சிந்தனைகளை, பெண் விடுதலைப் போராட்டங்களை திசை திருப்பப் போகிறார்களோ. ஆண்களுக்கு அச்சுதந்திரம் எழுதா விதியாக இருக்கிறது. பாலியல் உறுப்புக்காகவும் உற்பத்தி சக்திக்காகவுமே தாங்கள் அடிமைப்படுத்தப்பட்டிருப்பதை அறியும் பெண்கள் ‘கற்பு’ சிந்தனையைக் கட்டுடைக்க அதை விமர்சித்துப் பேசுவது ஆண்களுக்கு இடைஞ்சலாக இருப்பதில் ஒன்றும் வியப்பில்லை. ஆண்கள் தலைமையில் நடக்கும் சுதந்திரப் போராட்டங்கள் மனித விடுதலைக்காக, பெண்கள் தலைமையில் நடக்கும் சுதந்திரப் போராட்டங்கள் “பாலியல் புரட்சிக்காக” எனும் திரிபு இனியும் விலை போகாது. அறிவியல், மருத்துவம், கல்வி இன்னும் பிற துறைகளில் காலத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் சமுதாயம் ஏன் பெண்கள் விசயத்தில் மட்டும் முரண்டுபிடிக்கிறது. சொல்லாமலேயே ஆணுக்கு எல்லாச் சுதந்திரங்களும் கிட்டிவிடுகிறது, பெண் அனைத்தையும் போராடியே பெற்றிருக்கிறாள். இன்னமும் போராடி வருகிறாள். இதை சகித்துக்கொள்ள முடியாத ஆணாதிக்கவாதிகளின் கட்டுக்கதையே பெண்ணியவாதிகள் "ஒழுக்கங்கெட்டவர்கள்” எனும் கருத்தாடல். கணவனை இழந்த பெண் மொட்டையடிக்கப்பட்டு, பல் பிடுங்கப்பட்டு, வெள்ளைப் புடவையுடன் மட்டுமே வாழவேண்டும் என்பதுபோல் ஆணுக்கு அத்தகைய விதிகள் எதுவும் இல்லையே. ஆண்களின் அகராதிப்படி மெல்லினமான பெண்ணுக்கு வல்லின ஆண், ஏன் இத்தனை ‘வன்மையான’ தண்டனை கொடுக்கவேண்டும்?<br />
<br />
முதலில் தனி மனிதர் ஒவ்வொருவருக்குமான உரிமைகளை சரிவரப் புரிந்துகொள்ளாமல் இருவர் இணையும் ஓர் அமைப்புக்குள் ஒவ்வொருவருக்கும் உள்ள பங்கு குறித்து உரையாடுவது முரண் நகை; .அது பயனற்றது. ஒவ்வொரு உயிரினத்திற்குமான தனிமனித உரிமைகளை முதலில் வரையறுப்போம். இதுவரை ஆணாதிக்கம் கட்டமைத்துள்ளவற்றை புறந்தள்ளிவிட்டு பகுத்தறிவுகொண்டு உருவாக்கப்படவேண்டிய ஒன்று அது. பிறகு, இருவர் சேர்ந்து இணையும் ஓர் அமைப்பில் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகளை சம்பந்தப்பட்ட இரு துணைகள் தீர்மானிக்கட்டும். பொத்தாம்பொதுவாக சமூக அமைப்பு எனும் நிறுவனம் தீர்மானிப்பது என்பது லாப நோக்கம் சார்ந்த செயல்பாடாக இருக்குமேயன்றி மனித நேய அடிப்படையில் இருக்காது.<br />
<br />
ஆண்களால் ஏற்படக்கூடிய உடல் சிதைவிலிருந்து காத்துக் கொள்ளவே பல பெண்கள் திருமணம் செய்யும் மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால், அந்நிறுவனமும் அவள் மீது வன்முறையை வெவ்வேறு வழிகளில் ஏற்றிவைக்கிறது. இந்த பாதுகாப்பின்மை குறித்து க.சி.அகமுடைநம்பியின் கட்டுரை எந்தக் கண்டனங்களையும் எழுப்பவில்லை என்பது சற்று ஆச்சரியமாக இருக்கிறது.<br />
<br />
ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது போர் தொடுக்கும்பொழுது வல்லின ஆண்களால் முதலில் சிதைவுறுவது மெல்லின பெண்களின் பிறப்புறுப்புகள், குழந்தைகள். மாறாய் பெண்களோ, பெண்ணியச் சிந்தனை உள்ளவர்களோ, அத்தகைய அழிவுகளை ஏன் செய்வதில்லை? ஆண் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் இடங்களில் எல்லாம் முதலில் அவன் கைப்பற்றுவது பெண்ணின் உடலைத்தான் என்பதை வரலாற்றில் பதியப்பட்டு உள்ளது. நம் அண்டை நாடான சிங்கள நாட்டில், அவ்வரசு செய்த போர்க்குற்றங்கள் பற்றிய ஆவணப் படத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகளை க.சி.அகமுடைநம்பி கண்டிருப்பார் என்று நம்புகிறேன். அதிகார நாட்டத்திற்கு அப்பாவி மக்கள் பலியாவதற்கு ஆணாதிக்கம் கண்டுபிடித்த கருவிகளும், ஆயுதங்களுமே காரணம் என்பதற்கு மாற்றுக் கருத்து இருந்துவிடமுடியாது.<br />
<br />
மனுதர்மமும், இதர பார்ப்பனிய வேதங்களும் நால் வர்ணங்களின் பெயரால் மனிதனை பிறப்பின் அடிப்படையில் அடிமைப்படுத்தி அதை அவன் நம்பவும், ஏற்றுக்கொள்ளவும் வைத்தது. ஒரு காலகட்டத்திற்கு மேல் அதன் உண்மைகள் கண்டறியப்பட்டு ஒடுக்கப்பட்ட இனமானது தனது விடுதலைக்கான, உரிமைகளுக்கான போராட்டங்களைக் கையில் எடுக்கவில்லையா. அதுபோல் ஒடுக்கப்பட்ட இனமான பெண் இனமும் தான் பிறப்பின் அடிப்படையில் மென்மையானவள் அல்ல; அது ஆணாதிக்க தீர்மானம் என்று முழங்குவது எவ்வகையிலும் தவறில்லை.<br />
<br />
எத்தனையோ ஆண்டுகளாக, ஆண்களால் ஒடுக்கப்பட்ட பெண்ணினமானது கடந்த 40 ஆண்டுகளில்தான் கல்வி, பொருளாதாரம் ஆகிய சுதந்திரங்களைப் பெற்றிருக்கிறது. அச்சுதந்திரத்தை அனுபவிக்கும் வழிமுறைகளில் சில தவறுகள் நேரலாம், அதை விவாதிக்கலாம். அதிலும் பெரும்பகுதி தவறுகளுக்கு முழு நிறைவான ஆண்களே காரணமாக இருப்பதுதான் இன்னும் துயரம்.<br />
<br />
இத்தனை புள்ளிவிவரங்களைக் கொடுத்தும் ஆணாதிக்கம் எங்கிருக்கிறது என்று நம்பி சொல்வது, ஆண்மை பெண்மை பற்றிய கருத்தாக்கங்கள் அழியாதவரை ஆணாதிக்கத்தின் இருப்பு உறுதி செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கும் என்பதற்கான ஆதாரச் சான்று. .<br />
<br />
க.சி.அகமுடைநம்பியின் எதிர்வினையை முழுவதும் வாசித்த பின்னர் அது உணர்த்துவது “பெண்களுக்கென்று சொல்வதற்கு எதுவும் இல்லை, ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளதை அப்படியே பின்பற்றுங்கள். அதுவல்லாத காரணத்தால்தான் தீவிரவாதம் பெருகி சமுதாயமே சீரழிகிறது. பெண்களாகிய நீங்கள் எவ்வளவு சொன்னாலும் நான் எனது கருத்துகளை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்” எனும் ஒப்புதல் வாக்குமூலமும்தான்.<br />
<br />
இதற்கு ஒற்றைவரியில் நீங்கள் ஆணாக ஆண்மையுடன் இருந்துகொள்ளுங்கள். ஆனால், பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பெண்கள் தீர்மானித்துக் கொள்கிறோம் என்று முடித்திருக்கலாம்தான். ஆனால், ஆண்கள் செய்வதையே திரும்பச் செய்வதென்பது பெண்ணியச் சிந்தனையாகாது எனும் முழுமுற்றான எனது நம்பிக்கை 'பெண்ணியம்’ குறித்தான புரிதலை நோக்கி உரையாடலை தொடரச் செய்கிறது.<br />
<br />
(இம்மாத உயிர் எழுத்தில் வந்துள்ளது)<br />
<br />
நன்றி- சாவின்உதடுகள்.<br />
<br />
பெண்ணியம் உரையாடலுக்கான தொடக்கம் கட்டுரைகளை சாவின் உதடுகள் பதிவுத்தளத்தில் காணலாம்<br />
<br />
Niginthan (எஸ். நிகிந்தன்) http://www.blogger.com/profile/02579168569513948619noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8935526908455570334.post-45224300050110083122011-09-22T05:59:00.000-07:002012-02-06T04:12:03.570-08:00பெண்கள் மீதான வன்முறைகள் சில அதிர்ச்சித் தரவுகள்<a href="http://4.bp.blogspot.com/-tQv4qh4NdAQ/Tnsx7hcAS3I/AAAAAAAAAtU/8gdOOx9BvHs/s1600/omnhfg.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5655168655751662450" src="http://4.bp.blogspot.com/-tQv4qh4NdAQ/Tnsx7hcAS3I/AAAAAAAAAtU/8gdOOx9BvHs/s400/omnhfg.jpg" style="cursor: hand; cursor: pointer; height: 102px; width: 121px;" /></a><br />
<br />
- நிஷா <br />
<br />
பெண் மீதான அடக்குமுறை காலத்துக்குக் காலம் வெவ்வேறு வடிவம் பெறுகின்றது. கடந்த சில தசாப்தங்களில் பெண் மீதான அடக்குமுறைகள், அவள் மீதான உடல், உள ரீதியான வன்முறைகளாக மாற்றம் பெற்றுள்ளன.<br />
<br />
அதிலும் பெண் குடும்பத்தில் தமக்கு மிகவும் நெருக்கமானவர்களாலேயே, தெரிந்தவர்களாலேயே அதிகளவில் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றாள். நாம் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றோம் என்பதை அறிந்திருந்தும் அதை எதிர்த்துக் குரல் எழுப்ப முடியாதவர்களாய், அனேக பெண்கள் இருக்கையில், தம்மை அடித்துத் திருத்தும் உரிமை கணவனுக்கு இருப்பதாக எண்ணும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமானதாக இருக்கின்றது. அவ்வாறு தம் மீதான வன்முறைகளை எதிர்க்கப் பெண்கள் துணியாத நிலையில் அவர்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் பெருகிவிடுகின்றன.<br />
<br />
பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் ஐ. நா. மற்றும் உலக உணவு ஸ்தாபனம் என்பன வெளியிட்டுள்ள அறிக்கையில் பல அதிர்ச்சித் தரவுகள் வெளியாகியுள்ளன. அதன் பிரகாரம், 1000 பேரைக் கொண்ட ஒரு கிராமத்தில், 500 பேர் பெண்களாக இருக்கின்றனர். 510 பெண்கள் பிறந்திருக்க வேண்டிய இடத்தில் 500 பெண்கள் இருக்கின்றனர். <br />
<br />
10 பேர் பாலியல் தேர்வு காரணமாக தாயின் வயிற்றிலேயே அழிக்கப் பட்டிருக்கின்றனர். 500 பெண்களில் 30 பெண்கள் ஆசியாவைச் சேர்ந்தவர்கள். 167 பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஏதோவொரு வகையான வன்முறையைச் சந்தித்தவர்களாக இருக்கின்றார்கள். 100 பேர் தமது வாழ்நாளின் ஏதோவொரு கட்டத்தில் பாலியல் வன்முறைகளை எதிர்கொண்டவர்களாக இருப்பார்கள்.<br />
<br />
<b><span style="color: red;">பெண்களும் சனத்தொகையும்</span></b><br />
<br />
உலகின் சனத்தொகையில் 49.7 சத வீதமானவர்கள் பெண்கள். சமூக அமைப்புகளில் ஆண்களுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்கப்படுகின்றது. அது மாத்திரமின்றி, பிறக்கப் போவது ஆணா பெண்ணா என்பதைக் கருவிலேயே அறிந்து கொள்ளக் கூடுமாகையால், அடிப்படைத் தேவைகள் புறக்கணிக்கப்படுவதாலும், பாலியல் தேர்வினாலும் உலகின் பல்வேறு சமூகங்களில் இருந்து சுமார் 60 மில்லியன் பெண் பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர்.<br />
<br />
<span style="color: red;"><b>குடும்பத்தில் வன்முறை</b></span><br />
<br />
குடும்ப வன்முறைகள் பல்வேறு வடிவங்களை எடுக்கின்றன. அடித்தல், உதைத்தல் என்பனவற்றிலிருந்து, உள ரீதியான பாதிப்புகள் வரை குடும்ப வன்முறைகள் வேறுபடுகின்றன. பெண்ணை அவளது உறவினர், நண்பர்களிடமிருந்து தனிமைப்படுத்தல், பெண்ணின் நடவடிக்கைகளைக் கண்காணித்தலும், கட்டுப்படுத்தலும், தொடர்ச்சியான உடல் உள வன்முறைகளாகக் காணப்படுகின்றன.<br />
<br />
<b><span style="color: red;">உலகம் பூராகவும் நிலவும் நிலை</span></b><br />
<br />
* மூன்று பெண்களில் ஒருவர் தான் நன்கு அறிந்தவர்களாலேயே அல்லது தனக்கு மிக நெருக்கமானவர்களாலேயே அடித்துத் துன்புறுத்தப்பட்டோ, கட்டாயப் பாலுறவுக்குத் தள்ளப்பட்டோ துன்புறுத்தப்படுகின்றாள்.<br />
<br />
* கொலை செய்யப்படும் பெண்களில் 70 சதவீதமானவர்கள், அவர்களது கணவனாலேயே கொல்லப்படுகிறார்கள்.<br />
<br />
* கென்யாவில், ஒவ்வொரு கிழமையும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் தமது துணைவர்களால் கொல்லப்படுகிறார்கள்.<br />
<br />
* எகிப்தில் திருமணமான பெண்களில் 35 சதவீதமானோர் திருமண வாழ்வின் ஏதோவொரு கட்டத்தில் கணவனால் அடித்துத் துன்புறத்தப்படுகின்றனர்.<br />
<br />
* கனடாவில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் பாராமரிப்புக்கென வருடாந்தம் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப் படுகின்றது.<br />
<br />
* அமெரிக்காவில் ஒவ்வொரு 12 செக்கன்களுக்கும் ஒரு பெண் தனது கணவனாலோ, துணைவனாலோ அடித்துத் துன்புறுத்தப்படுகின்றாள்.<br />
<br />
* பாகிஸ்தானில் 42 சதவீதமான பெண்கள் குடும்பத்தில் தம்மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளைத் தமது தலைவிதி என ஏற்றுக்கொள்கின்றனர்.<br />
<br />
* ரஷ்யாவில் தினமும் சுமார் 36,000 பெண்கள் தமது கணவரால் வன்முறைக்கு உள்ளாகின்றனர்.<br />
<br />
* ஸ்பெயினில் 2000ஆம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், 5 நாட்களுக்கு 1 தடவை ஒரு பெண் தனது கணவனால் கொல்லப்படுகின்றாள்.<br />
<br />
<span style="color: red;"><b>பாலியல் வன்முறைகள்</b></span><br />
<br />
* ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதே, பாலியல் வன்முறையின் உச்சக்கட்டமாகக் கருதப்படுகின்றது. விருப்பமில்லாத கருத்தரிப்பு, எச். ஐ. வி/ எயிட்ஸ் உட்பட்ட பாலியல் நோய்களின் தொற்றுகை என்பனவற்றோடு, பாலியல் வல்லுறவு நெருக்கமாகத் தொடர்புபடுகின்றது. தாம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு விட்டோம் என்பது வெளியே தெரியவந்தால் சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டு விடுவோம் என்ற பயத்தாலேயே, தமக்கு நேர்ந்த அவலத்தை பல பெண்கள் வெளியே சொல்வதில்லை.<br />
<br />
* தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவனை சட்டத்தின் முன் நிறுத்துவதுமில்லை. இது ஆணை தண்டனையின்றியே தப்பித்துக் கொள்ளவும், மேலும் குற்றம் செய்யும் தூண்டுகின்றது.<br />
<br />
<b><span style="color: red;">உலகில்...</span></b><br />
<br />
* ஐந்து பெண்களில் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டோ, தனது வாழ்நாளில் ஒரு தடவையேனும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டோ இருப்பார்.<br />
<br />
* அமெரிக்காவில் 20 நிமிடங்களுக்கு ஒரு தடவை ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் படுகின்றாள்.<br />
<br />
* பிரான்ஸில் ஒவ்வொரு வருடமும் 25,000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.<br />
<br />
* துருக்கியில் திருமணமான பெண்களில் 35 சதவீதமானவர்கள் தமது கணவனாலேயே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் படுகின்றார்கள்.<br />
<br />
<b><span style="color: red;">யுத்தமும் பெண்களும்</span></b><br />
<br />
யுத்தங்களின்போது பெண்கள் அதிகளவில் வன்முறைக்கு உள்ளாக நேர்கின்றது. யுத்தங்களின்போது பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறக் காரணம், பாலியல் வல்லுறவை ஓர் ஆயுதமாக யுத்தத்தில் ஈடுபடும் தரப்பினர் கருதுவதுதான். பல யுத்தங்களின்போது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்வதற்காக பாலியல் தொழிலில் பெண்கள் தள்ளப்படுகின்றார்கள்.<br />
<br />
யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர் களிலும் பெண்களும் சிறுவர்களுமே அதிகளவு இருக்கின்றார்கள்.<br />
<br />
* அகதிகளில் 80 சதவீதத்தினர் பெண்களும் சிறுவர்களுமாக உள்ளனர்.<br />
<br />
* இவ்வுலகில் இடம்பெற்ற 34 யுத்தங்களில் பல மில்லியன் பெண்களும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.<br />
<br />
* யுத்தம் இடம்பெறும் பகுதிகளில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்திச் செல்லப்படுவது 85 சதவீதமாக இருக்கின்றது.<br />
<br />
* கொங்கோவின் உள்நாட்டுப் போரில் யுவிரா பிரதேசத்தில் 2002 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 40 பெண்கள் வீதம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்.<br />
<br />
* உகண்டாவில் 1994 இல் இடம்பெற்ற பாரிய இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் 250000 முதல் 500,000 வரையான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்.<br />
<br />
* சியராலியோனில் இடம்பெயர்ந்த பெண்களில் 94 சத வீதத்தினர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்.<br />
<br />
* ஈராக்கில் 2003 இல் இடம்பெற்ற யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் பெண்களும் சிறுமிகளுமாக குறைந்தது 400 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள். அவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிகளில் 8 வயது நிரம்பிய சிறுமிகளும் அநேகம்.<br />
<br />
* கமரூஜ் ஆடசிக் காலத்தில் கம்போடியாவில் 250,000 கம்போடிய பெண்கள் கட்டாயத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளனர்.<br />
<br />
* பொஸ்னியாவிலும் ஹெஸ்ஸகோவின்னாவிலும், 1992 இல் 5 மாதங்களே நீடித்த யுத்தத்தில் 20,00மும் 50,000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர்.<br />
<br />
* கொசோவோவில் 30 முதல் 50 சதவீதம் வரையான பெண்கள், சேர்பிய இராணுவத்தினரால் பாலியல் வல்லுறுவுக்குட்படுத்தப்பட்டடனர்.<br />
<br />
தீங்கு விளைவிக்கும் நடைமுறைகள் <br />
<br />
உலகில் உள்ள எல்லாக் கலாசாரங்களும் பெண்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளை வழக்குகளை கொண்டிருக்கின்றன. ‘கலாசார நடைமுறைகளாக’ அவை பார்க்கப்படுவதால், பலருக்கும் தவறெனத் தெரியவில்லை.<br />
<br />
<span style="color: red;"><b>உலகம் முழுவதிலும்</b></span><br />
<br />
* உலகம் முழுவதிலும் 135 மில்லியன் பெண்களுக்கு விருத்த சேதனம் செய்யப்பட்டுள்ளது. இன்னமும் 2 மில்லியன் பெண்கள் அவ்வாறான நடைமுறைகளைப் எதிர்கொள்ளும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள்.<br />
<br />
* தற்போது 10 முதல் 17 வயது வரையுள்ள 82 மில்லியன் சிறுமிகள் 18 வயதுக்கு முன்பாக திருமணம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.<br />
<br />
* ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள 28 நாடுகளில் விருத்த சேதனம் செய்யும் சம்பிரதாய வழக்குகள் நடைமுறையில் உள்ளன.<br />
<br />
* நைகரில் 76 சதவீதமான வறிய பெண்கள் 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்கின்றனர.<br />
<br />
* எகிப்தில் திருமணம் முடித்த 15 வயது முதல் 49 வயதான பெண்களில் 97 சத வீதத்தினருக்கு விருத்த சேதனம் செய்யப்பட்டுள்ளது.<br />
<br />
* ஈரானில் 2003 ஆம் ஆண்டில், இரண்டு மாதங்களில் மாத்திரம், 45 பெண்கள் தங்கள் குடும்ப கெளரவத்தைக் காப்பாற்றுவதற்காகக் கொல்லப்பட்டனர்.<br />
<br />
* விருத்த சேதனம் செய்யும் சம்பிரதாயபூர்வ வழக்கு இந்தியா, இந்தோனேஷியா, மலேஷிய, இலங்கை போன்ற நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது.<br />
<br />
* இந்தியாவில் சுமார் 15,000 பெண்கள், வருடாந்தம் சீதனக் கொடுமையினால் கொல்லப்படுகின்றனர்.<br />
<br />
* பெரும்பாலும் அவ்வாறான மரணங்கள் சமையல் எரிவாயு வெடித்ததால் ஏற்படுபவையாக சித்தரிக்கப்படுவதனால், குற்றவாளிகள் எளிதில் தப்பித்து விடுகின்றனர்.<br />
<br />
<b><span style="color: red;">குற்றமிழைப்போருக்குத் தண்டனை இல்லை</span></b><br />
<br />
பெண்களுக்கெதிரான வன்முறைகள் பதிவு செய்யப் படுவதில்லை. அதனால் குற்றமிழைப்வோர் தண்டனை எதுவுமின்றி இலகுவில் தப்பித்துக் கொள்ள முடிகின்றது. பெண்கள் மீதான வன்முறைகள் பதிவு செய்யப்படாமைக்குப் பல காரணங்கள். பழிவாங்கப்படலாமென்ற அச்சம், போதிய பொருளாதார வசதிகளின்மை, பிறரில் தங்கி வாழுதல், குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படலாமென்ற அச்சம், சட்டநிவாரணங்களைப் பெறுவதற்கான வழிவகைகள் பற்றி அறியாதிருத்தல் என்பனவற்றைக் காரணங்களாகக் குறிப்பிடலாம்.<br />
<br />
<span style="color: red;"><b>உலகில்...</b></span><br />
<br />
* சிலியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களில் 3சத வீதமானோர் மாத்திரமே, அதுபற்றி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தனர்.<br />
<br />
* அமெரிக்காவில் இது 16 சதவீதமாக இருந்தது. ஆனால், தம்மைப் பற்றிய விபரங்கள் இரகசியமாகப் பாதுகாக்கப்படுமிடத்து, தம்மீதான வன்முறைகளுக்கு எதிராக பொலிசாரிடம் முறைப்பாடு செய்ய, பாதிக்கப்பட்ட பெண்களில் 50 சதவீதமானவர்கள் தயாராக உள்ளனர்.<br />
<br />
* அவுஸ்திரேலியாவில் 1999ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் எவரும் அதனை வெளியே சொல்லவில்லை.<br />
<br />
* பங்களாதேஷில் 68 சதவீதமான பெண்கள் தாங்கள் அடித்துத் துன்புறுத்தப் படுவதை எவருக்கும் சொல்வதில்லை.<br />
<br />
* ஒஸ்ரியாவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த 20 சதவீதமான பெண்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.<br />
<br />
<span style="color: red;"><b>சட்ட நிவாரணங்கள்</b></span><br />
<br />
பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் குற்றவாளிகள் தண்டனைகள் இன்றியே தப்பித்து விடுகின்றார்கள். இவ்வன்முறைக்கு எதிரான சட்டங்கள் எவையும் சில நாடுகளில் இல்லை. சில நாடுகளில் சில வன்முறைகளுக்கு எதிராக மட்டுமே சட்டங்கள் அமுலில் உள்ளன. பெண்கள் மீதான எல்லாவிதமான வன்முறைகளை எதிர்த்தும் சட்டங்கள் இருந்தாலும் பல நாடுகளில் இவை ஒழுங்காக அமுல்படுத்தப் படுவதில்லை.<br />
<br />
* 2003 இல் பெண்கள் மீதான வன்முறைகளை எதிர்த்து 54 நாடுகள் சட்டமியற்றின.<br />
<br />
* 79 நாடுகள் வீட்டு வன்முறைகளை எதிர்த்து எந்தவிதமான சட்டங்களையும் கொண்டிருக்கவில்லை.<br />
<br />
* திருமண பந்தத்திலும் பெண்ணின் விருப்பின்றி உறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றம் என 51 நாடுகள் அங்கீகரித்தன. விஷேடமாக பாலியல் பலாத்காரம் தொடர்பில், 16 நாடுகளே சட்டங்களைக் கொண்டிருக்கின்றன.<br />
<br />
<b><span style="color: red;">எச். ஐ. வி. / எயிட்ஸ்</span></b><br />
<br />
பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரிப்பது, பாரிய சுகாதாரப் பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது. வன்முறைகள் பெண்ணின் இனப்பெருக்க சுகாதாரத்தைப் பாதித்திப்பதோடு, உடல், உள நலனோம்புகையையும் பாதிக்கின்றது. பெண்கள் மீதான வன்முறைகளால் எச். ஐ. வி/ எயிட்ஸ் போன்ற நோய்த்தொற்றுக்குள்ளாகும் வாய்ப்பும் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கு அதிகமானதாக இருக்கின்றது.<br />
<br />
<b><span style="color: red;">உலகில்</span></b><br />
<br />
* உலகில் எச். ஐ. வி/ எயிட்ஸ் தொற்றுக்குள்ளானோரில் 51 சத வீதமானவர்கள் பெண்கள்.<br />
<br />
* புதிய எச். ஐ. வி. தொற்றுக்கள், 15 முதல் 24 வயது வரையானோருக்கே ஏற்படுகின்றன. அவ்வயதுப் பருவத்தில் எச். ஐ. வி. தொற்றுக்குள்ளானோரில் 60 சத வீதமானவர்கள் பெண்கள்.<br />
<br />
* தினமும் தொற்றுக்குள்ளாகும் 16,000 பேரில் 55 சத வீதமானவர்கள் பெண்கள்.<br />
<br />
* ஐரோப்பா, வட மெரிக்கா, ஆசியா போன்ற பகுதிகளில் 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களிடையே ஏற்படும் மரணத்துக்கு எச். ஐ. வி/ எயிட்ஸே காரணமாகின்றது.<br />
<br />
- நிஷா <br />
Quelle - ThinakaranNiginthan (எஸ். நிகிந்தன்) http://www.blogger.com/profile/02579168569513948619noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8935526908455570334.post-30983993281390712122011-09-22T05:50:00.000-07:002011-10-13T10:55:41.071-07:00பெண் ஏன் அடக்கப் பட்டாள்..? ஏன் ஒடுக்கப் பட்டாள்..? சந்திரவதனா<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-uHL-JexzXjo/Tnsw_L-43RI/AAAAAAAAAtM/TTnpnStgxp8/s1600/peennneennn.jpg"><img style="cursor:pointer; cursor:hand;width: 259px; height: 194px;" src="http://2.bp.blogspot.com/-uHL-JexzXjo/Tnsw_L-43RI/AAAAAAAAAtM/TTnpnStgxp8/s400/peennneennn.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5655167619200245010" /></a><br /><br /><br />எழுச்சிகளும் புரட்சிகளும் காலங்காலமாய் இருந்து வந்தாலும் இன்னும் பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் மனப்பாங்கு <br />சமூகத்தில் இருந்து விலகவில்லை. பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலைப்போடும் நிலையும் மாறவில்லை. அவளின் அசைவுகள் கூட அலசப் படுகின்றன. உடைகள் பற்றிப் பேசப் படுகின்றன. அணிகலன்கள் பற்றி ஆராயப் படுகின்றன. <br /><br />பெண்களை நாங்கள் வெளியில் போக விடுகிறோம். விரும்பிய உடைகளை அணிய விடுகிறோம். பல்கலைக்கழகம் வரை படிக்க விடுகிறோம். வேலை செய்ய விடுகிறோம். ஏன்.. கணினியில் கூட எழுத அனுமதிக்கிறோம். இன்னும் என்ன வேண்டுமென்று இவர்கள் ஆர்ப்பாட்டக் கொடி பிடிக்கிறார்கள்.. என்ற ஆணாதிக்கம் தொனிக்கும் கேள்விகள் கூட சில ஆண்களிடம் இருந்து சினத்தோடு எழுகின்றன.<br /><br />பெண்விடுதலை என்றால் என்ன? அதன் தார்ப்பரியம் என்ன? என்பவை பற்றி சில ஆண்களுக்கு மட்டுமல்ல. பல பெண்களுக்குமே புரியவில்லை.<br /><br />இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வெகுவாக முன்னேறி விட்டார்கள்தான். அதை யாரும் இல்லையென்று சொல்ல முடியாது. தனது பதினோராவது வயதிலேயே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு தாய்மை என்னும் புனிதத்தையோ அன்றிப் புளகாங்கிதத்தையோ உணர முடியாத குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தையைத் தான் சுமந்து தாயான லிபேரியக் கறுப்புஇன<br />இளம் பெண்போராளி ஒருத்தி சொல்கிறாள் ஒரு ஆணை விட ஒரு பெண்ணினால்தான் முழுமன ஈடுபாட்டுடனும் வீரியத்துடனும் புத்தி சாதுரியத்துடனும் போராட முடியுமென்றும் ஒரு ஆணை விடப் பெண்ணிடம்தான் வலிமை அதிகம் என்றும்.<br /><br />அது உண்மைதான். <br />பெண்களின் பங்கு என்பது உலகில் மிக முக்கியமானது.<br />அவர்கள் இல்லாமல் ஆண்களால் பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது.<br /><br />இருந்தும் பெண் ஏன் அடக்கப் பட்டாள்..? ஏன் ஒடுக்கப் பட்டாள்..? <br /><br />ஆதிகாலத்தில் வேட்டையாடுவதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ மனிதர்கள் காடு மேடு கடந்து பல தூரங்களுக்குப் போக வேண்டிய நிலையும், போனவர்கள் அன்றே திரும்ப முடியாமல் போன இடத்திலேயே தங்க வேண்டிய நிலையும் இருந்தன. இந்த சந்தர்ப்பங்களில் அவர்கள் தம்மை விடப் பலமான விலங்குகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் இருந்தது. <br /><br />இங்குதான் பெண்கள் மெதுமெதுவாக வீட்டுக்குள் ஒடுங்க வேண்டிய காரணி உருவாகத் தொடங்கியது. <br /><br />குழந்தை பிறந்திருக்கும் சமயங்களில் பெண்களில் குருதி வாடையும், பால் வாடையும் இருக்கும். அதே போல மாதாமாதம் வெளியேறும் சூல்முட்டைகளின் காரணமாகவும் பெண்களில் அந்த நாட்களில் குருதி வாடை இருக்கும். இந்த வாடையை முகர்ந்தறிந்து மனிதர்களின் இருப்பிடத்தையோ அல்லது வரவையோ அறிந்து கொள்ளும் திறன் விலங்குகளுக்கு உண்டு. <br /><br />ஆரம்பத்தில் பெண்கள் ஆண்கள் என்று எல்லோரும் ஒன்றாகச் சென்று வேட்டையாடி, ஒன்றாக உண்டு, போற போற இடங்களிலேயே குழந்தைகளைப் பெற்றெடுத்துத்தான் வாழந்தார்கள். ஆனால் எவ்வளவு பாதுகாப்பாக ஒழிந்திருந்தும் எப்படி விலங்குகள் தம்மைக் கண்டு பிடித்து அழிக்கின்றன என்ற ஆராய்ச்சியை அவர்கள் மேற்கொண்ட போதுதான் இந்தக் குருதி வாடையை வைத்து விலங்குகள் தம்மை மோப்பம் பிடிப்பதை அறிந்து கொண்டார்கள். <br /><br />அதன் பிறகுதான் அந்தக் குறிப்பிட்ட நாட்களில் பருவமெய்திய பெண்களையும், குழந்தை பெற்ற பெண்களையும் வீட்டிலே விட்டு மோப்பம் பிடித்து வரக் கூடிய விலங்குகளால் அவர்களுக்கு எந்த வித ஆபத்துக்களும் ஏற்படாவண்ணம் காவலும் வைத்து விட்டு மற்றவர்கள் வேட்டைக்குச் சென்றார்கள். <br /><br />இது மனிதர்கள் மத்தியில் மட்டுமல்ல. விலங்குகளிடமும் இருந்தது. மிக மிக ஆதிகாலத்திலிருந்தே தம்மை விடப் பலமான விலங்குகளிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ள குட்டி போட்ட பெண் விலங்குகளை தமது இருப்பிடங்களில் விட்டுப் போக வேண்டிய கட்டாயம் விலங்குகளுக்கும் இருந்தது.<br /><br />இந்த விலங்குகளிடமிருந்தான பாதுகாப்புத் தேடல்தான் மெதுமெதுவாக பெண்கள் வீட்டுக்குள் முடங்க வேண்டியதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தத் தொடங்கியது.<br /><br />காலங்காலமாக இந்த நடை முறை தொடர்ந்த போது - எப்படித் தோல் நாட்டின் சீதோசண நிலைக்கேற்ப இசைவாக்கம் பெற்றதோ அதே போல மூளையும் மெது மெதுவாக இசைவாக்கம் பெறத் தொடங்கியது. <br /><br />ஆண்களின் மூளை வேட்டைக்குப் போகும் பாதையை நினைவு படுத்தி வைப்பதிலும் வேட்டையாடுவதிலும்............. என்று ஒரு விதமான ஒற்றைப் பாதையில் திடமாக கூர்மையான அவதானத்துடன் நின்ற போது<br />பெண்களின் மூளையோ தமது குழந்தைகளைப் பாதுகாப்பதிலும், குடும்பத்தின் உள் விடயங்களைக் கவனிப்பதிலும்........... என்று சற்றுப் பரந்து விரிந்தது.<br /><br />இங்கே பாதுகாக்கும் தன்மை என்பது ஆண்களால் வெறுமனே ஒருவரை காவலுக்கு விடுவதுடன் நின்று விட்டது. ஆனால் பெண்களிடமோ தம்மைத் தாமே பாதுகாப்பது மட்டுமன்றி, மிக மிக அவதானத்துடன் எந்த விலங்கிடமும் தமது குழந்தையும் பறி போய் விடாத படி தாமே பாதுகாக்கும் தன்மையும் தம்மை அண்டியுள்ள மற்றைய பெண்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் ஆபத்து ஏற்படாத படி பாதுகாப்புக் கொடுக்கும் தன்மையும் என்றிருந்தது. அதுவே அவர்களிடம் ஒரு குழுமமாகச் செயற்படும் தன்மையை ஏற்படுத்தியது.<br /><br />இதுவே மனிதன் விலங்குகளிலிருந்து தன்னை வேறு வழிகளில் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய நிலை வந்த பின்னும் தொடர்ந்தது. தொடர்ந்து கொண்டிருக்கிறது.<br /><br />மாதவிலக்கு என்று சொல்லி பெண்ணைத் தனியாக பாதுகாப்பாக விடுவதற்கும்,<br />மாதவிலக்கு நாட்களில் பெண் தனியே வெளியே போனால் பேய் பிடிக்கும் என்று சொன்னதற்குமான அடிப்படைக் காரணிகள் இவையே. அங்கே பிடிக்கப் போவது பேயல்ல, விலங்குகள். ஆதிகாலத்தில் - அந்த நேரத்தில் விலங்குகளிடமிருந்து பெண்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே பெண்களிடம் ஒரு பெரிய இரும்பைக் கொடுத்து வைத்தார்கள். இங்கே இரும்பு ஒரு தற்பாதுகாப்பு ஆயுதமாகவே இருந்தது. சில இடங்களில் உலக்கையையும் கொடுத்தார்கள். <br /><br />இன்று மாதவிலக்கான பெண்களைத் தேடி வரும் தொலைவில் விலங்குகளே இல்லை. மிருகக்காட்சிச் சாலையில் விலங்குகளை அடைத்துக் காட்சி வைக்கும் அளவுக்கு அவைகளை எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து விட்டு வாழ்கிறோம்.<br />இந்த நிலையில் ஏன் எதற்கு என்ற சிந்தனைகள் எதுவுமின்றி இன்றும் இப்படியான அர்த்தமற்ற செயற்பாடுகள் தொடர வேண்டிய அவசியமில்லை.<br /><br />ஏட்டில் எழுதிய நாம் இன்று கணினியில் எழுதுகிறோம்.<br />புறாவைத் தூது விட்ட நாம் மின்னஞ்சலில் அசத்துகிறோம்.<br />பெண்ணை மட்டும் அடங்கு என்று சொல்ல இன்னும் என்ன நாம் காட்டிலா வாழ்கிறோம். அல்லது எம்மைச் சுற்றி விலங்குகளா நடமாடுகின்றன.<br />காட்டு வாழ்க்கையை விட்டு நாட்டில் வீடு கட்டி பாதுகாப்பாக வாழும் நிலைக்கு நாம் என்றைக்கோ வந்து விட்டோம். <br /><br />இருந்தும் மூளையில் பதியப் பட்ட அடிப்படையான ஆதிகாலப் பிரச்சனையை கருத்தில் கூடக் கொள்ளாமல் இன்னும் பெண்கள் வீட்டுக்குள் ஒடுங்க வேண்டியவர்கள்தான் எனக் கண்மூடித்தனமாக் கருதுகிறோம்.<br />அன்று சூழல்நிலை கருதி - பாதுகாப்புக் கருதி குழந்தை பெற்ற பெண்கள்... வீட்டினுள் தங்கினார்கள் என்றால், இன்று அந்த எந்தக் காரணங்களும் இல்லாமலே பெண்கள் வீட்டுக்குள் அடங்க வேண்டுமென நினைக்கிறோம்.<br /><br />உண்மையில் ஒரு ஆணை விட ஒரு பெண்ணால்தான் ஒரு வியாபார ஸ்தலத்தையோ, அல்லது ஒரு பெரிய நிறுவனத்தையோ கூட்டாகக் கொண்டு நடத்தி கூடுதலாக வெற்றி பெற வைக்க முடியும். ஒரு சொல்லை ஒரு ஆணிடம் சொன்னால் - அவனால் அந்தச் சொல்லுக்கு ஒரு அர்த்தம்தான் கண்டு பிடிக்க முடியும் என்றால் அதையே ஒரு பெண்ணிடம் சொன்னால் அவள் அது பற்றி நன்கு யோசித்து பல கோணத்தில் பல அர்த்தங்கள் கண்டு பிடிப்பாள். <br />ஓரு விடயத்தைச் சொன்னால் அதைக் கிரகித்து அதற்குப் பதில் சொல்லும் தன்மை ஆண்களின் மூளையில் ஒரு பங்கு என்றால் அதைக் கிரகித்து பதில் சொல்லும் தன்மை பெண்களின் மூளையில் ஆறு பங்கு. இவைகள் ஆய்வாளர்களின் கண்டு பிடிப்புகள்.<br /><br />ஓரு ஆணின் மூளை ஓரு பெண்ணின்; மூளையை விட 130கிராம் நிறை அதிகமானது. ஆனால் இரு மூளைகளினதும் செயற்பாடுகள் - ஆதிகாலத்திலிருந்து இன்றைக்கு வரைக்குமான சூழ்நிலைகளுக்கும் வாழ்க்கை முறைகளுக்குமேற்ப இசைவாக்கம் பெற்று வௌ;வேறு வழிகளில் செயற் படுகின்றன. இங்கு ஆண் உசத்தி என்றோ பெண் உசத்தி என்றோ எதுவும் இல்லை.<br /><br />அன்றைய காலத்தில் தேவை கருதி வீட்டுக்குள் இருந்த பெண்களிடமிருந்து மெதுமெதுவாக சுகங்களை அனுபவிக்கத் தொடங்கிய ஆண்கள் ஒரு காலகட்டத்தில் பெண்களை வெறும் சுகபோகப் பொருட்களாகவே பாவிக்கத் தொடங்கி விட்டார்கள். சுயநலம் கருதி உளவியல் ரீதியான தாக்கத்தைக் கொடுத்து பெண்களை அடிமைப் படுத்தியும் விட்டார்கள். இதனால் வீட்டுக்குள்ளேயே இருந்து இருந்து இசைவாக்கம் பெற்ற மூளையிடமிருந்து விடுதலை பெற முடியாத பெண்கள் - தாம் வீட்டுக்குள் முடங்க வேண்டியவர்கள்தான் என்று நினைத்து விட்டார்கள். அடங்கி அடங்கியே வாழ்ந்ததால் தாம் அடங்க வேண்டியவர்கள்தான் என நினைத்து தமக்குத் தாமே விலங்கிட்டு அடங்கியும் விட்டார்கள். <br /><br />இதே நேரம் இவையெல்லாம் பிழை. முன்னர் நாம் வீட்டுக்குள் முடங்க வேண்டியதற்கு காரணங்கள் இருந்தன. இன்று வெளியே சென்றாலும் எம்மால் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். என்று சில பெண்கள் சிந்திக்கவும் தவறவில்லை. சிந்திக்கத் தொடங்கிய இப் பெண்களின் விழிப்பு நிலையே இன்று சில ஆண்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது. பெண்களிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்தை ஆண்களின் மூளை ஏற்றுக் கொள்ள முடியாமல் திண்டாடுகிறது. <br /><br />இந்த உண்மைக் காரணங்களை ஆண் பெண் இருபாலாரும் உணர்ந்து செயற்படும் பட்சத்தில் இந்தப் பெண்ணடிமை, பெண்அடக்குமுறை, பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் தன்மை எல்லாமே அர்த்தமற்ற செயல்கள் என்பது நன்கு புலப்படும்.<br /><br />இப்போது கூட உங்கள் மனதில் எங்கே பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். அவர்கள் சுதந்திரமாகத்தானே திரிகிறார்கள் என்ற சிந்தனை ஓடலாம். ஆயுதந் தூக்கிப் போரிடுகிறார்கள் என்ற பிரமிப்பு ஏற்படலாம். இத்தனை சலுகைகள் கொடுத்து விட்டோமே..! இன்னுமா திருப்தியில்லை என்ற எரிச்சல்எழலாம்.<br /><br />உண்மையில் பெண்ணுக்கு இன்னும் முழுமையான விடுதலை கிடைக்கவில்லை. வெறும் சலுகை மட்டும் வாழ்க்கையில்லை. அவள் சுயம் பேணப்பட வேண்டும். அவள் சுயமாக இயங்கச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். பெண் இப்படித்தான் வாழ வேண்டு மென்று சமூகத்தின் அடி மனதில் எழுதி வைக்கப் பட்ட சில எழுதாத சட்டங்கள் அழித்தொழிக்கப் படவேண்டும். அவள் அவளாக வாழ அவள் மனதில் தைரியம் வரவேண்டும். இது பற்றியதான சிந்தனை சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவரிடமும் எழ வேண்டும்.<br /><br />கருப்பையில் மூன்று மாதக் கருவாக இருக்கும் போதே ஒரு குழந்தை தாயின் உணர்வுகள், தாயைச் சுற்றி ஒலிக்கும் குரல்கள்.. என்று எல்லாவற்றையும் கிரகிக்கத் தொடங்கி விடும். வெளியில் கேட்கும் சினிமாப் பாடலைக் கூட மனப்பாடம் செய்யத் தொடங்கிவிடும். இது இன்றைய ஆய்வாளர்களின் கண்டு பிடிப்பு.<br /><br />இதன் விளைவுகளை பெற்றோர்கள் சரியான முறையில் சிந்தித்து ஒரு பெண் தாயாகத் தொடங்கியதிலிருந்தே ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் இதை கருவுக்குள் உருவெடுத்திருக்கும் எமது பிள்ளையும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்ற எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும். பிறந்த பின்னும் குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கும் போதே ஒவ்வொரு விடயத்திலும்; ஆண் குழந்தை பெண் குழுந்தை என்ற பேதமின்றி பாரபட்சமின்றி அவர்களை வளர்க்க வேண்டும். அவர்கள் முன் பேசுவது கூட நான் ஆண் என்றோ, அல்லது நான் பெண் என்றோ எந்த விதமான தாழ்வு மனப் பான்மையையும் அவர்கள் மனதில் விதைக்கப் படாத விதமாக இருக்க வேண்டும்.<br /><br />இப்படியான அவதானம் மிகுந்த செயற்பாடுகள் மனித மூளையில் ஆழப் பதிந்திருக்கும் பெண் அடங்க வேண்டியவள்தான் என்ற உள்ளுணர்வை அழித்தொழிக்க ஏதுவாக அமையும்.<br /><br />காலப்போக்கில் ஆண்களின் மூளையும் இந்த நடைமுறையுடன் இசைவாக்கம் பெற்று விடும். அப்போதெல்லாம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளில் ஆண் பெண் மூளை பற்றியதான முடிவுகள் வேறு விதமாக அமைந்திருக்கும்.<br /><br />சந்திரவதனா செல்வகுமாரன்<br />யேர்மனி<br />28.2.2004<br /><br />பிரசுரம் - ஈழமுரசு (3.3.2004 - 9.3.2004)Niginthan (எஸ். நிகிந்தன்) http://www.blogger.com/profile/02579168569513948619noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8935526908455570334.post-67114209287015349732011-09-22T05:47:00.000-07:002012-11-23T07:34:42.584-08:00பூப்பு நீராட்டு - ஒரு வரலாற்று பார்வை - புதியமாதவி<a href="http://4.bp.blogspot.com/-EC-DVRMAC7Q/Tnsu5Xg1vgI/AAAAAAAAAtE/hkTW7qplmUY/s1600/mathavi.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5655165320192966146" src="http://4.bp.blogspot.com/-EC-DVRMAC7Q/Tnsu5Xg1vgI/AAAAAAAAAtE/hkTW7qplmUY/s400/mathavi.jpg" style="cursor: hand; cursor: pointer; height: 300px; width: 400px;" /></a><br />
<br />
புதிய உலகத்தில்<br />
பெரியமனுசியாய்<br />
கடமைகளுடன்<br />
கால்தடம் பதிக்கிறாய்.<br />
வா.<br />
பெருமையுடனும்<br />
மரியாதையுடனும்<br />
வலிமை பொங்க<br />
நடந்து வா.<br />
இன்று முதல்<br />
நீ -<br />
நம் மக்களின் தாய்.<br />
நம் தேசத்தின் தாய்.<br />
<br />
பெண்ணின் பூப்படைதலைப் பெருமையுடன் பாடும் அப்பச்சி (Apache) இனக்குழு மக்களின் பாடல் இது.<br />
<br />
பெண் பூப்படைதல் என்பது பல்வேறு இனக்குழு மக்களின் வாழ்க்கையில் கொண்டாட்டத்திற்குரிய சடங்காகவே இருந்து வந்துள்ளது. பூப்பு என்பது தீட்டு, விலக்கு, தீண்டத்தாகதது என்று எதிர்மறையாக நோக்கப்படவில்லை. பூப்பு என்ற சொல் தொடர்ச்சியாக வண்டு நுகர்தல், பிஞ்சு, காய், கனி, என்ற பிம்பங்களை மட்டுமே உருவாக்கி அதன் வழி இனவிருத்திக்கு காரணமான நேர்மறைச் செயலாகவே கருதப்பட்டது. ஆரிய இனப்பண்பாட்டின் தாக்கமும் வைதீகமும் ஆண் சமுதாயமும் கலந்து பெண்ணை அடிமைப்படுத்த முனைந்த காலத்தில் தான் பூப்பு என்ற செயல் "தீட்டாகிப்" போனது.<br />
<br />
மனித வரலாற்றில் இனவிருத்தியின் நிலமாக இருந்தப் பெண்ணின் ஆளுமையைக் கண்டு வியந்து அச்சம் கொண்டு அவள் தலைமையை ஏற்றுக்கொண்ட இனக்குழு வாழ்க்கையில் பெண் தெய்வ வழிபாடே இருந்தது என்பதும் இன்றும் சிவப்பு நிறமும் நெற்றியில் இடப்படும் குங்குமச் சிவப்பும் ரத்தப் பலியிடலும் ஆகிய சடங்குகளின் காரணத்தை ஆராயப் புகுந்தால் பூப்பு என்ற சடங்கின் வேர்களை அடையாளம் காண முடியும். நிலமும் நிலம் சார்ந்த மருதமும் இனக்குழு வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்களில் குறிப்பிடத்தக்கது.<br />
<br />
பெண் -இல்லாள் என்றும் மனைமாட்சி என்றும் மாற்றம் பெற்ற காலம். பூப்பு பெண்ணின் ஆளுமையாக இருந்தது மறைந்து இனவிருத்திக்கான அடையாளமாக மட்டுமே சுருங்கிய காலம்.<br />
<br />
ஆண் -பூப்படைதல் சடங்கு<br />
<br />
ஆணுக்கான சடங்குகள் அனைத்தும் போர், வேளாண்மை, அரசாட்சி என்று சமூக ஆள்வினைக்கான சடங்குகளாகவும் பெண்ணுக்கான சடங்குகள் அனைத்தும் பாலியல் உடல் சார்ந்தும் அவ்வுடல் பாலுறவு, மகப்பேறு என்று இனவிருத்தி சார்ந்தும் அமைந்ததாக காணப்படுகின்றன. அருந்தா இனக்குழு வாழ்க்கையில் ஆண் பூப்படைதல் சடங்கு கொண்டாடப்பட்டதைக் காணலாம். அதுவரை ஆடையின்றி அலைந்த ஆண்மகன் வயதுக்கு வந்துவிட்டான் என்பதை அறிவிக்கவும் கொண்டாடவும் அவன் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் சடங்கு இது. அக்குழுவின் வயதான முதியவர் இச்சடங்கை நிகழ்த்துவார்.<br />
<br />
தன் தலையால் ஆண்மகனின் தலையை மோதி ரத்தம் சிந்த வைப்பார். எறும்பு கடிக்கும் குழிக்குள் அவனை தள்ளி உணவின்றி சில நாட்கள் வைப்பார்கள். வீரமும் வலி பொறுத்தலும் போர் வாழ்க்கையில் ஆணுக்கான அம்சங்களாக இருப்பதால் இச்சடங்கை ஆணின் "மறுபிறப்பு" என்று சொல்கிறார்கள்.<br />
<br />
ஆண் பூப்படைதல் சடங்கை "பிணை அறுத்தல்" - க்யா மோட்டு டி செலி (kia motu te sele - to snap the tie) என்றும் பெண் பூப்படைதல் சடங்கை "பாவாடை அணிதல்" ( hakatiti - titi skirt) என்றும் மேற்கத்திய நாடுகளின் இனக்குழு மக்களின் சடங்குகளிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.<br />
<br />
பல்வேறு நாடுகளில் பூப்பு சடங்குகள்:<br />
<br />
பெண் கருத்தரிக்கும் தகுதியை அடைந்துவிட்டாள் என்பதற்கான உடற்கூறு அறிகுறியை பூப்படைதல் என்று சொல்வர். பெண்ணுக்கு முதலாவதாக நேரும் இந்தப் பூப்படைதல் நிகழ்ந்த பிறகே அவளுக்குப் பாலியல் சுகம் உண்டாகிறது என்பதில்லை. தனி நபரின் உடல் வளர்ச்சியைப் பொறுத்து பெண்ணின் பூப்புக்கு முன்போ பின்போ அத்தகைய சுகத்தை அவள் உணரலாம். எனவே பூப்பு எனில் பெண் கருத்தரிக்கும் ஆற்றலைப் பெற்றுவிட்டாள் என்ற அளவில்தான் பொருள் கொள்ள வேண்டும். பெண் பூப்படைதல் சடங்கு பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படுகிறது.<br />
<br />
ரஷ்யாவில் பெண் பூப்படைந்த உடன் அவள் தாய் பெண்ணின் முகத்தில் ஓங்கி அறைவிடுவாளாம். அவள் அடித்த அடியில் பெண்ணின் கன்னங்கள் சிவந்துவிடுவதை நல்ல அறிகுறியாக நினைக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்.<br />
<br />
நேபாளத்தில் பெண் பூப்படைந்தவுடன் அவளை ஒரு இருட்டறையில் அடைத்து வைக்கிறார்கள். வெளியில் வரவோ சூரிய ஒளியைப் பார்க்கவோ கூடாது. அதன் பின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவள் திருமணத்திற்கு தகுதியுடையவளாகிவிட்டாள் என்பதை உணர்த்தும் வகையில் அவளுக்கும் சூரிய பகவானுக்கும் திருமணம் செய்யும் சடங்கு நடைபெறும்.<br />
<br />
ஆப்பிரிக்கா சுலு (Zulu) இனத்தில் பெண் பூப்படைந்த நாளில் ஆடு பலியிடுதல் நடக்கும். அந்தப் பெண் அவள் ஒத்தப் பெண்களுடன் காலையில் எழுந்து நதியில் நீராடி வந்தப் பின் அவள் உடல் எங்கும் சிவந்த களிமண்ணைப் பூசுவார்கள். பூப்படைந்த அந்த நாட்களில் சில உணவுகளை அவள் விலக்க வேண்டும். வயதானவர்களும் அவளைப் போல ஏற்கனவே பூப்படைந்தப் பெண்களும் பூப்படைந்தப் பெண்ணின் உடல் மாற்றங்களையும் வாழ்க்கை முறையையும் சொல்லிக் கொடுப்பார்கள்<br />
<br />
ஜப்பானில் பெண்ணின் பெருமைக்குரிய சடங்காக பூப்படைதல் நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். விருந்துக்கு அழைக்கும் போது விருந்துக்கான காரணத்தைச் சொல்வதில்லை. சிவந்த அரிசியும் பீன்ஸ்சும் நிறைந்த பெரிய தட்டை பூப்படைந்தப் பெண்ணின் முன்னால் வைத்திருப்பதன் மூலம் விருந்துக்கும் கொண்டாட்டத்திற்குமான காரணம் சொல்லப்படும்.<br />
<br />
இந்தியாவிலும் பெண் பூப்படைதல் சடங்கு எல்லா இன மக்களிடமும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் இச்சடங்கு இன்றும் கொண்டாடப்படுகிறது. "பூப்பு நன்னீராட்டல்" என்று இச்சடங்கை கொண்டாடும் வழக்கம் இன்றும் தமிழர்கள் வாழ்வில் இடம் பெற்றுள்ளது. இச்சடங்கு குறித்த பதிவுகளை தமிழ்த் திரைப்படங்கள் அளவுக்கு யாரும் பதிவு செய்திருக்க முடியாது! தாய்மாமன் உரிமையிலிருந்து பூப்படைந்தவுடன் பாலியல் உணர்வு ஏற்படுவதாக காட்டப்படும் காட்சிகள் வரை உண்மை, பொய் அனைத்தையும் பூப்பு நன்னீராட்டில் கலந்து காட்டிய பெருமை நம் தமிழ்த் திரைப்படங்களுக்கே உண்டு.<br />
<br />
சங்க இலக்கியத்தில் பூப்பு<br />
<br />
பெண் பூப்படைதல் சடங்குகள் குறித்த தகவல்கள் சங்க இலக்கியத்தில் விரிவாக இல்லை. தொல்காப்பியம் பொருளதிகாரம் கற்பியலில்<br />
<br />
"பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்<br />
நீததகன் றுறையார் என்மனார் புலவர்<br />
பரத்தையின் பிரிந்த காலையான" (நூற்பா 1133)<br />
<br />
என்று மணமான பெண்ணோடு கணவன் புணரும் காலம் குறித்த தகவலைப் பதிவு செய்துள்ளது. இவ்விடம் குறிக்கப்படும் பூப்பு குழந்தைப் பருவத்து பெண் கருத்தரிக்கும் பருவத்திற்கு மாறிவிட்டதைக் குறிக்கும் பூப்பன்று.<br />
<br />
பெண்ணின் முதல் பூப்பு, அதனை ஒட்டிய சடங்குகள் குறித்து ஒரேயொரு புறநானூற்றுப் பாடல், மகட்பாற் காஞ்சித்துறைப் பாடல் (337:6:12) குறிப்பிட்டுள்ளது.<br />
<br />
"பாரி பறம்பின் பனிச்சுனை போல<br />
காண்டற் கரியளாகி மாண்ட<br />
பெண்மை நிறைந்த பொலிவோடு மண்ணிய<br />
துகில்விரி கடுப்ப நுடங்கி தண்ணென<br />
அகில் ஆர் நறும்புகை சென்றடங்கிய<br />
கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு<br />
மனைச் செறிந்தனளே வாணுதல்"<br />
<br />
பெயர் குறிப்பிடப்படாத ஒரு மறக்குடிச் சிற்றரசனின் மகள் பூப்பு அடைந்ததால் பிறரால் காண்பதற்கு அரியவளாக, பெண்மை நிரம்பிய பொலிவோடு நன்கு வெளுத்து மடித்த துகில் போல அகலின் நறும்புகை கமழும் கபிலநிற வீட்டிற்குள் மனைச் செறிக்கப்பட்டாள் என்று இப்பாடல் பதிவு செய்துள்ளது.<br />
<br />
காண்டற்கரிய பாலியல் பொலிவு, நுடக்கம், அகில் நறும்புகை, மனைச்செறிப்பு ஆகியவை சங்க காலத்தில் பூப்பு எய்தியதை ஒட்டி நிகழ்த்தப்பட்ட சடங்குகள் எனலாம். வேறு விளக்கமாக அறிந்திட சான்றுகள் இல்லை.<br />
<br />
சடங்குகளூம் சமூக மாற்றங்களும்<br />
<br />
அறிவியலும் கலை இலக்கியமும் "உண்மைகளை" வெவ்வேறு மொழிகளில் பேசுகின்றன. சடங்குகளும் அவ்வாறே பேசுகின்றன. மானிட வாழ்க்கையின் இருத்தலில் ஓர்மை மனதுக்கு (conscious mind) எந்த அளவுக்குப் பங்கு உண்டோ அந்த அளவிற்கும் குறையாமல் ஓர்மையற்ற மனதுக்கும் (unconsciousmind) பங்கு உண்டு. ஓர்மை மனதை அறிவு, பகுத்தறிவு ஆகியவற்றொடு சம்பந்தப்படுத்துவதைப் போல ஓர்மையற்ற மனதை சடங்குகள், கலை இலக்கிய படிமம் ஆகியவற்றோடு சம்பந்தப் படுத்த முடியும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து இனக்குழு நாகரிக வாழ்க்கையிலிருந்த சடங்குகள் மாந்தரைச் சமூக வயமாக்கும் கருத்தியல் செயல்பாடுகளைச் செய்து வந்துள்ளன: என்பார் ராஜ்கவுதமன்.<br />
<br />
இத்தகைய சமூக முக்கியத்துவம் வாய்ந்த சடங்குகளைப் பற்றி ஆராய்ந்த அர்னால்டு வான் கென்னப் (Arnold Van Gennep) அவற்றை ஒரு குடும்ப/சமூக/பாத்திர நிலையிலிருந்து ஒருவர் அல்லது ஒரு குழு மற்றொரு குடும்ப/சமூக/ பாத்திர நிலைக்கு மாறிச் செல்வதற்கான சடங்குகள் (Rites of passage) என்று குறிப்பிடுவார். "தமிழர் மானுடவியல் நோக்கில் தமிழ்ப் பண்பாட்டில் பெண்ணுக்கு நான்கு இன்றியமையாத வாழ்க்கை வட்டச் சடங்குகள் வழியாக பூப்பு, வதுவை, மகப்பேறு, கைம்மை ஆகிய மாற்றங்கள் நிகழ்கின்றன " என்பார் பக்தவச்சலபாரதி- (தமிழர் மானுடவியல்) இந்த மாற்றங்களின் ஊடாக குமரி, மனைவி, தாய், கைம்பெண் முதலான குடும்ப/சமூக பாத்திரங்களை ஒரு பெண் ஏற்கிறாள்.<br />
<br />
பெண்ணுக்கு இயற்கை வழங்கியிருக்கும் மறு உற்பத்தி அதிகாரம் கண்டு ஆண் பொறாமை அடைகிறான். அச்சம் கொள்கிறான். பெண்ணின் மறு உற்பத்தியை பெண் மூலமாக ஆண் அறிய வேண்டி இருப்பதால் தன் அதிகாரத்தை நிலைநிறுத்த தீவிரமாக சிந்திக்கிறான். தாய்வழிச் சமூக அதிகாரம் தடை செய்யப்பட்டு தந்தை உரிமைச் சமூக மேலாதிக்கம் நிலைநிறுத்த கொண்டாடப்பட்ட பெண்ணின் பூப்பு தீட்டாகி விலக்கி வைக்கப்படுகிறது. எதைக் கண்டு ஆண் அச்சப்பட்டானோ அதையே காரணமாக்கி பூப்பு, பெண்ணின் மறு உற்பத்தி உறவு, மகப்பேறு அனைத்தும் அவள் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்ட சமூகக் காரணிகளாக மாறியது.<br />
<br />
மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோர் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தில் பெண்ணைப் பற்றி பெண்ணின் சமூகத் தகுதி நிலையைப் பற்றி விளக்கும் போது உயிர் உற்பத்தி செய்வதிலும் சமூகத்தில் உற்பத்திச் சக்திகளை உருவாக்குவதிலும் சுதந்திரமாகவும் சம உரிமை பெற்றும் வாழ்ந்து வந்த பெண்கள் முதலாளித்துவ போக்கினாலும் தனிச்சொத்துரிமையாலும் துணைநிலையினரகவும் சார்பு மாந்தராகவும் மாறிப் போயினர். இம்மாற்றம் வரலாற்றி நிகழ்ச்சியில் தவிர்க்கவியலாத மாற்றமாகியது என்று விளக்குகின்றனர்.<br />
<br />
தமிழ்ச்சமுதாயத்தில் நிலவும் தாய் தெய்வ வழிபாடும் கொற்றவை வழிபாடும் இதை உறுதிப்படுத்தும். இந்த தாய்தெய்வம் மிகப் பழமையான தெய்வம் என்பதால் "ப்ழையோள்" என்றும் மணிமேகலையில் "முதியோள் கோட்டம்": என்றும் குறிக்கப்படுவதைக் காணலாம். தாய்வழிச் சமூகத்தின் எச்சமாகவே பெண் பூப்படைதலைக் கொண்டாடும் சடங்கு பல்வேறு சமூகங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.<br />
<br />
எனினும் இன்றைய மத நம்பிக்கைகள் , தந்தை வழி ஆணாதிக்க சமூகம், முதலாளித்துவம் அனைத்தும் பெண்ணின் பூப்புடைதல் கொண்டாட்டத்தை ஆணின் நுகர்ப்பொருள் கொண்டாட்டமாக்கி, பாலியல் உறவில் ஆணின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் சட்டங்களாக்கிவிட்டது தான் உண்மை. சாதியக் கொடுமையை உணர்த்தும் தீண்டாமை, தீட்டு போன்ற சொற்கள் பெண்ணின் கொண்டாட்டத்திற்குரிய பூப்படைதலுடன் தொடர்புபடுத்தி தீட்டாகிப் போனது. பெண்ணின் பூப்படைதலும் மாதவிலக்கும் தீட்டாகிப் போனது. பெண் தீட்டாகிப் போனாள்., தீண்டத்தகாதவளாகிப் போனாள். பெண் அடிமையாகிப்போனாள். எனவே தான் பெண் பூப்படைதலைக் கொண்டாடுவதும் விளம்பரப்படுத்துவதுமான சடங்குகள் அவளை அடிமைப்படுத்தும் அடையாளங்கள் என்பதில் ஐயமின்றி ஒட்டுமொத்த பெண் விடுதலை விரும்பிகளும் பூப்பு நீராட்டு சடங்குகளை எதிர்க்கிறோம்.<br />
<br />
பழமை என்பதால் பாதுகாக்கலாம் அருங்காட்சி அகத்தில். அதைப்போல தான் பழமையான சடங்குகளும் சம்பிரதாயங்களும் நம்பிக்கைகளும். சடங்குகளின் வேர்களைத் தேடி மனித வரலாற்றை ஆய்வு செய்யலாம். தேவையற்ற சடங்குகளை ஒழிப்பதன் மூலமே நிகழ்வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளமுடியும்,.<br />
<br />
வடநாட்டின் குளிருக்கு<br />
கால்சராயும் பூட்சோடும் பூசாரி<br />
மோட்டார் போட்டாகிவிட்டது<br />
பெருமாக் கோயில் தேருக்கு<br />
திருப்பதிக்குப் போகமுடியாவிட்டால்<br />
தி.ந்கர் கிளையில் காணிக்கைச் செலுத்தலாம்<br />
மூணுநாள் விரதம்<br />
ஐயப்பனுக்குப் போதும்<br />
அரே ராமாவில்<br />
ஆங்கிலேய அர்ச்சகர்<br />
இந்தோனேசியக் கோவிலில்<br />
செருப்புப் போட்டுக் கொள்ளலாமாம்<br />
கணேசனுக்கும்<br />
கோழிக்கறிப் படையல்<br />
சட்டம் எழுதியாயிற்று<br />
எல்லா சாதியும்<br />
கோயிலுக்கு வர<br />
என்னாடு போனாலும்<br />
தென்னாடுடைய சிவனுக்கு<br />
மாதவிலக்கான பெண்கள் மட்டும்<br />
ஆவதே இல்லை.<br />
<br />
- கவிஞர் கனிமொழி -<br />
<br />
துணைநின்ற நூல்கள்:<br />
<br />
1. பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் - ராஜ்கவுதமன்.<br />
<br />
2. welcome to womenhood - sharon supriya<br />
<br />
நன்றி - கீற்று<br />
<br />
<br />
Niginthan (எஸ். நிகிந்தன்) http://www.blogger.com/profile/02579168569513948619noreply@blogger.com0